முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 489 ஜேவீப்பியினரின் வருகையை விரும்பாக மேற்கு உலகின் திட்டத்திற்கு அமைவாக ரணிலை பாதுகாற்க விக்கி புதிய வியுகம், நடப்பது என்ன?ட்டி

 

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர்! இன்று எடுக்கப்பட்ட முடிவு

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர்! இன்று எடுக்கப்பட்ட முடிவு | Tamil General Candidate Presidential Election Sri
Sri Lankan TamilsC. V. VigneswaranElection
 6 hours ago
Shankar

Shankar

  •  
  •  
  •  
Follow us on Google News

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரை தெரிவு செய்வது என க.வி.விக்னேஸ்வரனின் ஏற்பாட்டில் இடம்பெற்ற கூட்டத்தில் கூடிய சிலர் முடிவெடுத்துள்ளனர்.

தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரை நியமிப்பது என்று மாத்திரமே இன்றைய தின (12-04-2024) கூட்டத்தில்  தீர்மானிக்கப்பட்டது.

யாழில் இடம்பெற்ற விபத்தில் பிரபல ஆசிரியரை இழந்த மாணவர்கள்

யாழில் இடம்பெற்ற விபத்தில் பிரபல ஆசிரியரை இழந்த மாணவர்கள்


க.வி.விக்னேஸ்வரன் எம்.பி, சிவில் சமூகம் என்ற பெயரில் ஆங்காங்கே உள்ள சில தனிநபர்கள், பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதும் ஓரிருவர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

தமிழ் பொதுவேட்பாளர் கோசத்தின் பின்னணியில் சிங்கள தரப்பொன்று உள்ளது, பலனற்ற நடவடிக்கை என்ற பரவலான சந்தேகங்களும், விமர்சனங்களும் உள்ள நிலையில், இன்று சிலர் கூடி இந்த முடிவை எடுத்தனர்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு இலங்கையில் கோவிட மரணம்

நீண்ட நாட்களுக்குப் பிறகு இலங்கையில் கோவிட மரணம்

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர்! இன்று எடுக்கப்பட்ட முடிவு | Tamil General Candidate Presidential Election Sri

சிவில் சமூகம் என்ற பெயரில் இயங்குபவர்களை அழைத்து, பொதுக்குழுவொன்றை அமைத்து, அந்த குழுவின் மூலம் பொதுவேட்பாளரை இறுதி செய்வதென இன்று தீர்மானிக்கப்பட்டது.

மேலும், இன்று கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில், எம்.பி க.வி.விக்னேஸ்வரன் மாத்திரமே மக்களின் குரலை பிரதிநிதித்துவப்படுத்தக் கூடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?