முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மார்ச், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

f 428 மாணவர்களை உளவியல் ரீதியாகக் குழப்பும் சிங்களக்கைக்கூலிகள்?

  காரத்திகைப் பூ இல்லை காந்தள் பூ: பொலிஸ் விசாரணையில் மாணவர்கள் பதில்  By Kajinthan   10 minutes ago             Report விளம்பரம் யாழ்ப்பாணம் யூனியன் கல்லூரியில் இடம்பெற்ற இல்ல மெய்வல்லுனர் போட்டியில் கார்த்திகைப் பூ மற்றும் இராணுவ வாகனத்தை ஒத்த அலங்காரங்கள் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர். குறித்த விடயம் தொடர்பில் தெல்லிப்பழை பொலிஸார் சில மாணவர்களையும் ஆசிரியர்களையும் நேற்று ஞாயிற்றுக்கிழமை விசாரணைக்காக பொலிஸ் நிலையம் வருமாறு அழைப்பு விடுத்திருந்திருந்தனர். விசாரணைக்காக மூன்று மாணவர்கள் சென்றதாகத் தெரிவிக்கப்படும் நிலையில் பொலிஸார் விசாரணையில் நீங்கள் இல்ல அலங்காரம் செய்தது கார்தத்திகைப் பூவைத் தானே என கேள்வி எழுப்பியுள்ளதாக தெரிவிக்கபடுகிறது. யாழில் கார்த்திகைப்பூ வடிவில் இல்ல அலங்கரிப்பு: பொலிஸார் விசாரணை காந்தள் மலர்  இதன் போது பதில் வழங்கிய மாணவர்கள், “நீங்கள் கூறுவதைப் போல குறித்த பூ கார்த்திகைப் பூ என நாங்கள் அறிந்திருக்கவில்லை. காந்தள் மலர் என அறிந்துள்ளோம் எமது பாடப்புத்தகத்தில் அவ்வாறே உள்ளது. அது மட்டுமல்லாது வருடத்தில் ஒரு முறை பூக்கும் அர

f 427 ஏப்ரல் முதலாம் திகதி முட்டாள்கள் தினமாக கொண்டாப்படப்படுவது ஏன்

  ஏப்ரல் முதலாம் திகதி முட்டாள்கள் தினமாக கொண்டாப்படப்படுவது ஏன்  By Sahana   an hour ago             விளம்பரம் முட்டாள்கள் தினத்துக்கான ஆணிவேர் எங்கிருந்து தொடங்கியது என இப்போது வரை சரியாக தெரியவில்லை என்றாலும், இந்த நாளில் ஒருவருக்கொருவர் ஏமாற்றி கொள்வது என்பது உலக முழுவதும் பொதுவாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஏப்ரல் 1ஆம் திகதி உலகம் முழுவதும் ஆண்டுதோறும் முட்டாள்கள் தினம் என கொண்டாடப்படுகிறது. எரிபொருள் விலைகள் இன்று நள்ளிரவு முதல் குறைப்பு ; வெளியான பட்டியல் இந்த நாளில் மக்கள் ஒருவருக்கொருவர் பிராங்குகள் செய்து ஏமாற்றிக்கொள்வதும், ஜோக்களை பரிமாறுவதும் நெருக்கமானவர்கள் அல்லது நண்பர்களை குறுப்புத்தனமாக கவிழ்க்கும் ஐடியாக்கள் செயல்படுத்தும் இருந்து வருகிறார்கள். பிராங்குகளை செய்து மற்றவர்களை முட்டாள் ஆக்குவதால் இந்த நாள் முட்டாள்கள் நாள் என்று அழைக்கப்படுகிறது. இந்த நாள் உருவானது பற்றி சரியான ஆதாரங்கள் இல்லாவிட்டாலும், 1582இல் போப் ஆண்டவராக இருந்த 13ஆம் கிரிகோரி, வழக்கமாக கடைப்பிடிக்கப்பட்டு வந்த நாள்காட்டியை மாற்றியமைத்தார். கிரிகோரியன் காலண்டர் என்று அழைக்கப்பட்ட இந்த காலண்

f 426 கனடாவில் அதிகரிக்கும் வேலைவாய்ப்புகள்:

  கனடாவில் அதிகரிக்கும் வேலைவாய்ப்புகள்: படையெடுக்கும் வெளிநாட்டவர்கள் Toronto Canada World Job Opportunity  By Dilakshan   29 minutes ago             விளம்பரம் கனடாவின் ரொறன்ரோ பகுதியில் வேலைவாய்ப்புகளும் சராசரி சம்பளங்களும் அதிகரிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன் அடிப்படையில், அதிகளவு கேள்வியுடைய தொழில்களின் விபரங்கள் தொடர்பில் கனேடிய ஊடகங்கங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில், ரொறன்ரோ பெரும்பாக பகுதியானது பொருளாதார செயற்பாடுகள், கலாச்சார பல்வகைமை, புத்தாக்கம் போன்ற காரணங்களினால் தொழிலாளர்களை அதிகளவில் ஈர்க்கின்றது. பிரித்தானிய பிரதமரின் கட்சிக்கு பெரும் பின்னடைவு வருடாந்த சம்பளம் அதன்படி, இவ் வருடம் ரொறன்ரோ பகுதியில் அதிகளவு கேள்வி நிலவும் பத்து தொழிற்துறைகள் தொடர்பான விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்போது, மொன்பொருள் பொறியியலளார் , தரவு ஆய்வாளர், தரவு விஞ்ஞானி, பதிவு செய்யப்பட்ட தாதி, நிதி ஆய்வாளர், சந்தைப்படுத்தல் முகாமையாளர், சைபர் பாதுகாப்பு ஆய்வாளர், செயற் திட்ட முகாமையாளர், மனித வள முகாமையாளர், வியாபார அபிவிருத்தி முகாமையாளர் மற்றும் மின்பொறியியலாளர் உள்ளிட்ட த

f 425 ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வருக்கு நேர்ந்த விபரீதம்

  ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வருக்கு நேர்ந்த விபரீதம் : ஆசிரியை பலி : மூவர் வைத்தியசாலையில் Sri Lanka Police Colombo Hambantota Hospitals in Sri Lanka Accident   6 hours ago Sahana Report Share       விளம்பரம் எம்பிலிபிட்டிய (Embellipitia) நோனகம வீதியில் இன்று (31.03.2004) இடம்பெற்ற வாகன விபத்தில் பாடசாலை ஆசிரியை ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் தாய் உயிரிழந்துள்ளதுடன் தந்தை மற்றும் இரு பிள்ளைகள் காயமடைந்துள்ளதாக அம்பலாந்தோட்டை பொலிஸார் தெரிவிக்கின்றனர். அதிக வெப்பமான வானிலை குறித்து எச்சரிக்கை மேலதிக விசாரணை கொழும்பில் இருந்து ஹம்பாந்தோட்டையில் உள்ள வீட்டிற்குச்சென்று கொண்டிருந்த போது காரின் முன் இருக்கையில் இருந்த மனைவி தூங்கியதால், கார் வீதியின் எதிர்புறமாக சென்று வீதிக்கு அருகில் இருந்த மரத்தில் மோதியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர் ஹம்பாந்தோட்டை மிரிஜ்ஜவில வீதியில் வசிக்கும் மாத்தறையில் உள்ள அரச பாடசாலை ஒன்றில் பணிபுரியும் சமந்திகா ஜயசிங்க என்ற 51 வயதுடைய ஆசிரியை என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அம்பலாந்தோட்டையில் உள்ள பாடசா

F 424 விடுமுறை நாட்களில் மருத்துவக் குறிப்புக்களைப்படிப்போம்?

  நீரிழிவு நோயாளிகள் மாம்பழம் சாப்பிடலாமா..? Mango Healthy Food Recipes Diabetes   3 hours ago Sahana Report Share       விளம்பரம் மாம்பழங்கள் பல்வேறு விதமான உடல்நல பயன்களை நமக்கு அளித்தாலும் ஒரு சிலர் அவற்றை உணவில் சேர்க்கும் பொழுது நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக நீரிழிவு நோயாளிகள் தினமும் ஒரு மாம்பழத் தூண்டு சாப்பிடலாமா என்பது போன்ற சந்தேகங்கள் பலரிடையே இருக்கிறது. தற்போது மாங்காய் மற்றும் மாம்பழ சீசன் துவங்கி விட்டது. மாம்பழங்களில் இயற்கை சர்க்கரை அதிகமாக இருப்பதால் அது ரத்த சர்க்கரையை அதிகரிக்கலாம். மாம்பழங்கள் வைட்டமின்கள் A, B, காம்ப்ளக்ஸ், C மற்றும் பாலிபீனால்களின் சிறந்த மூலமாக திகழ்கின்றன. இந்த ஊட்டச்சத்துக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கு பங்களிக்கிறது. 56 என்ற மிதமான கிளைசிமிக் எண் கொண்ட மாம்பழங்களை கட்டுப்படுத்தப்பட்ட நீரிழிவு நோய் கொண்ட நபர்கள் மிதமான அளவு சாப்பிடலாம். ஆனால் அவர்கள் சாப்பிடும் அளவு மற்றும் நேரம் குறித்து கவனமாக இருக்க வேண்டும். ஒவ்வொரு மாம்பழமும் ஒவ்வொரு விதமான இனிப்பு அளவை கொண்டிருக்கும் என்பதால் இரண்டு முதல் மூன்று துண்டுகள் சாப்