முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 384 மோடியை தோற்கடிக்கவேண்டும் : சுப்ரமணிய சுவாமி

 

மோடியை தோற்கடிக்கவேண்டும் : சுப்ரமணிய சுவாமியின் அறிவிப்பால் பா.ஜ க.வினர் கொந்தளிப்பு

மோடியை தோற்கடிக்கவேண்டும் : சுப்ரமணிய சுவாமியின் அறிவிப்பால் பா.ஜ க.வினர் கொந்தளிப்பு | Subramanian Swamy Says Modi Not Prime Minister
Narendra ModiMa. SubramanianElection
 13 hours ago
  •  
  •  
  •  
Join us on our WhatsApp Group

நரேந்திர மோடி மீண்டும் 3-வது முறையாக பிரதமராக வரவே கூடாது என பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளது அந்தக்கட்சியினரை கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது.

இன்று (மார்ச் 24) மதுரைக்கு வந்த சுப்பிரமணியன் சுவாமி, அங்கிருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நிருபர் ஒருவர்,"மூன்றாவது முறையாக மோடி பிரதமராக வருவாரா" என்று கேள்வியெழுப்பினார்.

மோடியை தோற்கடித்தே ஆக வேண்டும்

அதற்கு சட்டென, "அவர் வரக்கூடாது. மோடியை தோற்கடித்தே ஆக வேண்டும். தேசிய அளவில் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கலாம். பாஜக ஆட்சிக்கு வரலாம். ஆனால் மோடி வரவே கூடாது.


இரண்டு முறை பிரதமராக இருந்த மோடி, ஒன்றுமே செய்யவில்லை. இந்தியாவிற்கு சொந்தமான 4000 சதுர கி.மீ. நிலத்தை சீனா எடுத்துச் சென்றுவிட்டது. ஆனால் அதை தடுக்க கூட மோடி நடவடிக்கை எடுக்கவில்லை.

நாம் தமிழர் கட்சி வேட்பாளராக களமிறங்கும் வீரப்பன் மகள் வித்யா!

நாம் தமிழர் கட்சி வேட்பாளராக களமிறங்கும் வீரப்பன் மகள் வித்யா!

மாலைதீவு போன்ற சிறிய நாடுகள்

நாட்டின் பொருளாதாரம் பாதாளத்தில் இருக்கிறது. அதை மேம்படுத்தவும் அவர் எதையும் செய்யவில்லை. சும்மா விளம்பரத்தில் மட்டும் நாங்கள் அதை செய்துவிட்டோம் இதை செய்துவிட்டோம் என்று சொல்கிறார்கள். ஆனால் உண்மையில் ஒன்றும் செய்யவில்லை.

மோடியை தோற்கடிக்கவேண்டும் : சுப்ரமணிய சுவாமியின் அறிவிப்பால் பா.ஜ க.வினர் கொந்தளிப்பு | Subramanian Swamy Says Modi Not Prime Minister

பறக்கும் படையிடம் சிக்கிய கிலோக்கணக்கான தங்கம், வெள்ளி

பறக்கும் படையிடம் சிக்கிய கிலோக்கணக்கான தங்கம், வெள்ளி

மாலைதீவு போன்ற சிறிய நாடுகள் இந்திய வீரர்களை வெளியே அனுப்பிவிட்டார்கள். அப்படித்தான் நிலைமை இருக்கிறது" என சுப்பிரமணியன் சுவாமி கூறினார்.


கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?