முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 328 நாடு கடந்ததமிழீழ அரசாங்கம் தெரிவிப்பு

 

பிரான்ஸ் வாழ் தமிழீழ மக்களுக்கு தேர்தல் ஆணையம் விடுத்துள்ள அறிவிப்பு

பிரான்ஸ் வாழ் தமிழீழ மக்களுக்கு தேர்தல் ஆணையம் விடுத்துள்ள அறிவிப்பு | Nominations For Tamil Eelam Residents France Begin
 By Harrish 40 minutes ago
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Join us on our WhatsApp Group

பிரான்ஸ் வாழ் தமிழீழ மக்களுக்கான வேட்புமனு தாக்கல் மார்ச்16 முதல் ஆரம்பமாகவுள்ளதாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரான்ஸ் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் நான்காவது அவைக்கான, பிரான்ஸ் நாட்டுப் பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்கான தேர்தல், எதிர்வரும் மே மாதம் 05ஆம் திகதியன்று பிரான்சில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேட்புமனு தாக்கல்

இதன்போது மொத்தம் 10 பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தவகையில், பின்வரும் தொகுதிகளுக்கான பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.

Nord du France

75 - Paris

78 - Yvelines

92 - Hauts - de - Seine

94 - Val de Marne

Sud du France

77 - Seine - et - Marne

91 - Essonne

93 - Seine - Saint - Denis

95 - Val - d'Oise

மேற்குறித்த தொகுதிகளில் வாழ்பவர்கள் அந்தந்த தொகுதிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையிற் போட்டியிடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் நான்காவது தவணைக்  காலத்துக்கான வேட்புமனு தாக்கல்  மார்ச் 16ஆம் திகதியன்று தொடங்குவதுடன் வேட்புமனுத் தாக்கல் முடிவு ஏப்ரல் 14ஆம் திகதி மாலை 6.00 மணி வரை காணப்படுவதாகவும் கட்டுப்பணம் - 500, 00 யூறோக்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


அத்துடன் இந்த தேர்தலுக்கான வேட்புமனுவைத் தாக்கல் செய்ய விரும்புவர்கள் கீழ்க்காணும்  முகவரியில் 17 rue Philip Girard 75010 Paris திங்கள், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய கிழமை நாட்களில், மாலை 03 மணி தொடக்கம் 06 மணி வரை, இதற்குரிய விண்ணப்பப் படிவங்களைப் பெற்றுக் கொள்ளலாம் என கூறப்படுகின்றது.

மேலதிக விபரங்களுக்கு : puthulaku@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியூடாக அல்லது www.tgte-us.org / www.tgte.org மற்றும் இணையம் ஊடாக தொடர்பு கொள்ள முடியும் என நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரான்ஸ் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?