முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 404 தமிழீழப்பகுதியில் நடந்த துயரம்?

 

தமிழீழப்பகுதியில்  கோர விபத்து: பரிதாபமாக உயிரிழந்த சுகாதார சேவைகள் பணிப்பாளர்!

தமிழர் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்து: பரிதாபமாக உயிரிழந்த சுகாதார சேவைகள் பணிப்பாளர்! | Vavuniya Accident Death Director Health Services
Sri Lanka PoliceSri Lankan TamilsVavuniyaSri Lanka
 3 hours ago
Shankar

Shankar

  •  
  •  
  •  
Follow us on Google News

வவுனியாவில் உள்ள பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அகிலேந்திரன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து சம்பவம் இன்றையதினம் (27-03-2024) மாலை ஓழந்தை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

பேஷன் டிசைனிங் கற்க சென்ற மாணவி பாலியல் துஷ்பிரயோகம் ; 80 வயது தாத்தா செய்த காரியம்

பேஷன் டிசைனிங் கற்க சென்ற மாணவி பாலியல் துஷ்பிரயோகம் ; 80 வயது தாத்தா செய்த காரியம்

தமிழர் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்து: பரிதாபமாக உயிரிழந்த சுகாதார சேவைகள் பணிப்பாளர்! | Vavuniya Accident Death Director Health Services

விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

டிப்பர் வாகனமும் கப் வாகனமும் மோதுண்டு இவ் விபத்து சம்பவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.


குறித்த விபத்தில் வைத்தியர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

இலங்கையில் விசா வழங்கும் முறை தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!

இலங்கையில் விசா வழங்கும் முறை தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!

தமிழர் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்து: பரிதாபமாக உயிரிழந்த சுகாதார சேவைகள் பணிப்பாளர்! | Vavuniya Accident Death Director Health Services

வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இரவு 7.00 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?