முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 403 கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டவர்களுக்கு என்ன நடக்கும்?

 

கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டவர்களுக்கு புதிய ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டவர்களுக்கு புதிய ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்! | Covid19 Recovered From Covid19 Brain Heart Affect
COVID-19COVID-19 VaccineHeart AttackBrain Stroke
 3 hours ago
Shankar

Shankar

  •  
  •  
  •  
Follow us on Google News

கோவிட் 19 தொற்று பாதிப்பில் இருந்து மீண்டவர்களுக்கு இதயம் மட்டுமன்றி மூளையும் பாதிக்கும் அபாயம் இருப்பதாக புதிதாக மேற்கொள்ளப்பட்ட  மருத்துவ ஆய்வு தெரியவந்துள்ளது.

கொரோனா பாதிப்பி இருந்து மீண்டவர்களில் கணிசமானோர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழர் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்து: பரிதாபமாக உயிரிழந்த சுகாதார சேவைகள் பணிப்பாளர்!

தமிழர் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்து: பரிதாபமாக உயிரிழந்த சுகாதார சேவைகள் பணிப்பாளர்!


கொரோனா மட்டுமன்றி அதற்கு எதிராக மனிதர்கள் எடுத்துக்கொண்ட தடுப்பூசியும் இந்த மாரடைப்பு காரணமென முறைப்பாடுகள் எழுந்தன.

இருப்பினும் கொரோனா பாதிப்பே அதன் பக்கவிளைவுகள் பலவற்றை விட்டுச்செல்வது உறுதியாகி உள்ளது.

யாழில் பயங்கர விபத்து சம்பவம்... துரதிஷ்டவசமாக உயிரிழந்த விவசாயி!

யாழில் பயங்கர விபத்து சம்பவம்... துரதிஷ்டவசமாக உயிரிழந்த விவசாயி!

கொரோனா பின்னணியிலான மருத்துவ ஆய்வுகளின் இன்னொரு திசையில், அந்த பாதிப்புகளில் மற்றொன்று மூளையை மையம் கொண்டிருப்பது தற்போது கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டவர்களுக்கு புதிய ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்! | Covid19 Recovered From Covid19 Brain Heart Affect

இதன்படி, அறிவாற்றல் மற்றும் நினைவாற்றல் பாதிப்புகளில் தொடங்கி மூளை சுருக்கம் வரை அந்த பாதிப்பு நீடிக்கக்கூடும் எனவும் தெரியவந்துள்ளது.

’நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசினி’ல் வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆய்வு,

இலங்கையில் விசா வழங்கும் முறை தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!

இலங்கையில் விசா வழங்கும் முறை தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!

கொரோனாவுக்கு காரணமான வைரஸ் பல வழிகளில் மூளை ஆரோக்கியத்தை ஆழமாக பாதிக்கிறது என்று தெரிவிக்கிறது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டவர்களுக்கு புதிய ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்! | Covid19 Recovered From Covid19 Brain Heart Affect

தொற்றுநோயின் ஆரம்ப நாட்களிலிருந்தே, ’மூளை மூடுபனி’ என்பது பலர் அனுபவிக்கும் குறிப்பிடத்தக்க சுகாதார நிலையாக அறியப்பட்டது.

ஆனால், அதற்கு இப்போது மருத்துவ அறிவியலாளர்கள் ஏராளமான ஆதாரங்களைக் கண்டறிந்துள்ளனர்.

இலங்கை நாடாளுமன்றத்தில் பல திருடர்கள் உள்ளனர்! அம்பலப்படுத்திய முன்னாள் எம்.பி

இலங்கை நாடாளுமன்றத்தில் பல திருடர்கள் உள்ளனர்! அம்பலப்படுத்திய முன்னாள் எம்.பி

கொரோனா வைரஸின் லேசான மற்றும் மிதமான பாதிப்புக்கு ஆளானவர்களின் மூளை ஆரோக்கியத்தை ஆய்வு செய்தபோது மூளையின் நீடித்த வீக்கம் மற்றும் 7 ஆண்டுகள் வரையிலான முதுமை நிலை வரை பல மாற்றங்களைக் கண்டறிந்தனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டவர்களுக்கு புதிய ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்! | Covid19 Recovered From Covid19 Brain Heart Affect

இவை, மூளை மற்றும் அதன் செயல்பாட்டில் கொரோனா பாதிப்பு விட்டுச்செல்லும் ’வடு’ என்று மருத்துவ ஆய்வாளர்கள் விவரிக்கின்றனர்.

இது நடைமுறையில் சாதாரண நினைவாற்றல் பிரச்சினை முதல் நீடித்த அறிவாற்றல் குறைபாடுகள் வரை, கொரோனா பாதிப்பில் மீண்டவரை அச்சுறுத்துகின்றன.

பேஷன் டிசைனிங் கற்க சென்ற மாணவி பாலியல் துஷ்பிரயோகம் ; 80 வயது தாத்தா செய்த காரியம்

பேஷன் டிசைனிங் கற்க சென்ற மாணவி பாலியல் துஷ்பிரயோகம் ; 80 வயது தாத்தா செய்த காரியம்

கொரோனா பாதிப்புக்கு ஆளாவதற்கு முன்னும் பின்னுமாக எடுக்கப்பட்ட ’இமேஜிங்’ அடிப்படையிலான ஆய்வுகளும் இதனை உறுதி செய்துள்ளன.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டவர்களுக்கு புதிய ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்! | Covid19 Recovered From Covid19 Brain Heart Affect

உச்ச பாதிப்பாக ’மூளை சுருக்கம்’ வர வாய்ப்பாகிறது. மிதமான மற்றும் லேசான பாதிப்புகளுக்கு அப்பால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஐசியூ அனுமதி வரை தீவிர பாதிப்பு கண்டவர்களின் மூளை, 20 ஆண்டுகள் வயதானதன் பாதிப்புக்கும் ஆளாகக்கூடும்.

மேலும் அந்த வயதுக்கான அறிவாற்றலில் குறைபாடுகள் உட்பட அரிதான வேறு சில மூளை பாதிப்புகளையும் உருவாக்கக்கூடும்.

இந்த மூளை பாதிப்புகளே, 60 வயதைக் கடந்தவர்கள் மத்தியில் நினைவாற்றல் இழப்புகளின் தீவிரத்தன்மையான ’டிமென்ஷியா’ பாதிப்பு வரை கொண்டு செல்கிறது.

பொய் பரப்புரை.... இந்தியாவா?

பொய் பரப்புரை.... இந்தியாவா?

கொரோனா பாதிப்பு கண்டு இறந்தவர்களின் மூளைகளை ஆய்வு செய்ததில், கொரோனா எவ்வாறு மூளையில் பேரழிவுக்கான சேதத்தை ஏற்படுத்தி இருக்கின்றன என்பதை மருத்துவ ஆய்வாளர்களுக்கு உணர்த்தி உள்ளன.

எனவே கொரோனா பாதிப்பு கண்டு குணமடைந்தவர்கள் இனி இதயம் மட்டுமன்றி மூளை ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்துவது நல்லது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?