முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 330 ஒரு நாளைக்கு எத்தனை கப் பழம் சாப்பிடணும் தெரியுமா?

 

ஒரு நாளைக்கு எத்தனை கப் பழம் சாப்பிடணும் தெரியுமா? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க

ஒரு நாளைக்கு எத்தனை கப் பழம் சாப்பிடணும் தெரியுமா? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க | Not Eating Fruits Side Effects In Tamil
 By Manchu 2 hours ago
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Follow us on Google News

ஆரோக்கியத்தினை அதிகமாக அளிக்கும் பழங்கள் நமது உணவில் கண்டிப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும். குறைவாக பழம் சாப்பிட்டால் என்ன பிரச்சினை ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

வயது வந்தவர்கள் ஒரு நாளைக்கு இரண்டு கப் பழங்கள் சாப்பிட பரிந்துரைக்கப்படுகின்றது. உணவில் எவ்வளவு பழங்கள் சேர்க்கிறோமோ அந்த அளவிற்கு ஆரோக்கியமாக இருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.


பழங்கள் குறைவாக சாப்பிட்டால் என்ன பிரச்சினை

பழங்கள் குறைவாக சாப்பிட்டால், நார்ச்சத்து குறையுமாம். எப்பொழுதும் அசைவம் சாப்பிடுபவர்கள், ஆப்பிள், கிவி, பெர்ரி போன்ற பழங்களை எடுத்துக் கொள்ள வேண்டும். பழங்களில் நீர்ச்சத்து அதிகமாக இருப்பதால் இவை வீக்கத்தை தடுப்பதுடன், உடலில் நீரேற்றத்தை ஊக்குவிக்கவும் செய்கின்றது.

முட்டையில் இருக்கும் அழகுக்குறிப்புகள் என்னனு தெரியுமா? தெரிஞ்சுக்கோங்க

முட்டையில் இருக்கும் அழகுக்குறிப்புகள் என்னனு தெரியுமா? தெரிஞ்சுக்கோங்க

பழங்களில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் சருமத்தை ஒளிரச் செய்வதுடன், முகப்பரு மற்றும் சருமத்தில் உலர்ந்து புள்ளிகளையும் குறைக்கின்றது. சரிவிகித அளவில் பழங்களை உட்கொண்டால் தெளிவான, மென்மையான சருமம் கிடைப்பதுடன் வயதாவதையும் தடுக்கின்றது. சருமத்தில் சுருக்கங்களின் தோற்றத்தை குறைக்கிறது. 

ஒரு நாளைக்கு எத்தனை கப் பழம் சாப்பிடணும் தெரியுமா? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க | Not Eating Fruits Side Effects In Tamil

மஞ்சள், சிவப்பு, ஆரஞ்சு மற்றும் பச்சை நிற உணவுகளில் A, C மற்றும் K உட்பட பெரும்பாலான வைட்டமின்கள் நிரம்பியுள்ளது. இவற்றினை போதுமான அளவில் நீங்கள் சாப்பிடவில்லை என்றால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதுடன் கண் ஆரோக்கியம் பாதிக்கப்படும். மூளை செல்களையும் குறைத்து சோர்வு ஏற்படும்.

Mutton Sukka: ஒருமுறை மட்டன் சுக்கா இப்படி செய்து பாருங்க! சீக்கிரம் காலியாகிடுமாம்

Mutton Sukka: ஒருமுறை மட்டன் சுக்கா இப்படி செய்து பாருங்க! சீக்கிரம் காலியாகிடுமாம்

போதுமான ஊட்டச்சத்து இல்லாவிட்டால் நகம் மற்றும் முடி பிரச்சினை ஏற்படும். உங்களது நகம் மற்றும் முடிக்கு போதுமான அளவு ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் ஏ மற்றும் ஈ, பயோட்டின், இரும்பு இந்த ஊட்டச்சத்துக்கள் தேவைப்படுகின்றது. இவை பழங்களில் நிரம்பியுள்ளது.

ஒரு நாளைக்கு எத்தனை கப் பழம் சாப்பிடணும் தெரியுமா? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க | Not Eating Fruits Side Effects In Tamil

சில பழங்கள் மனச் சோர்வின் அபாயத்தை குறைக்கின்றது. பெர்ரிகள் மனநிலையை அதிகரிக்கும் என்று கூறப்படுகின்றது.

பழங்களை தொடர்ந்து சாப்பிட்டால் இதய நோய், நீரிழிவு, அல்சைமர் நோய், புற்றுநோய் போன்ற பல்வேறு நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது. ஒவ்வொரு நாளும் 2 கப் பழங்கள் சாப்பிடுவதை உறுதிசெய்து கொள்ளுங்கள், இதனால் நீங்கள் நீண்ட ஆயுளையும் நோய் எதிர்ப்பு சக்தியையும் பெறலாம்.

கண் பார்வையை மேம்படுத்த காய்கறிகள் பழங்கள் முக்கியம் சாப்பிட வேண்டும். நீங்கள் எவ்வளவு பழங்களைச் சாப்பிடுகிறீர்களோ, உங்கள் கண் ஆரோக்கியம் அவ்வளவு சிறப்பாக இருக்குமாம்.

ஒரு நாளைக்கு எத்தனை கப் பழம் சாப்பிடணும் தெரியுமா? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க | Not Eating Fruits Side Effects In Tamil

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?