முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 333 தங்களின் உயரிய குறிக்கோலில் தெளிவாகயிருக்கும் தமிழர்கள்?

 

தமிழ் தேசத்தை தமிழ்ழீழம் என அழையுங்கள்: தமிழர் விடுதலைக் கூட்டணி வலியுறுத்து

தமிழ் தேசத்தை தமிழ்ழீழம் என அழையுங்கள்: தமிழர் விடுதலைக் கூட்டணி வலியுறுத்து | Call Tamil Nation As Tamil Eelam Arun Thambimuthu
 By Bavan 2 hours ago
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Join us on our WhatsApp Group

தமிழ் தேசியத்தின் பற்றாளர்கள் அரசியல் தலைவர்கள் அனைவரும் தமிழ் தேசத்தை தமிழ்ழீழம் என்ற வார்தையை உபயோகியுங்கள் என தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சியின் தலைவர் அருண் தம்பிமுத்து தெரிவித்துள்ளார்.

மேலும், அப்படியான ஒரு தருனத்திலேயே நாங்கள் எமது இலக்கை அடையமுடியும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், 

நுவரெலியாவில் வர்த்தக நிலையம் உடைத்து கொள்ளை

நுவரெலியாவில் வர்த்தக நிலையம் உடைத்து கொள்ளை

தழிழ் மக்களின் வாழ்க்கை

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

”நாங்கள் முக்கியமான காலகட்டத்தில் இருக்கின்றோம் தமிழர்களாகிய எங்களுக்கு அரசியல் தீர்வு இதுவரை வந்தபாடில்லை பொருளாதார நிலையும் மந்தமாக இருக்கின்றது அதேபோல எமது மக்களின் வாழ்க்கையும் பல சவால்களுக்கு மத்தியில் முன்னெடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழர்களின் குடிபரம்பல் வீழ்சியடைந்து தமிழீழத்தின் சிலபாகங்களான அம்பாறை திருகோணமலை மாவட்டங்களில் தமிழர்களின் தொகை ஒரு இலச்சத்துக்கு குறைவாக காணப்படும் நிலை இருக்கின்றது அதேபோல வன்னி மட்டக்களப்பில் கூட எமது மக்கள் தொகை குறைந்து கொண்டிருக்கின்றது.


இந்த நிலையில் தமிழர்கள் வெவ்வேறு குழுக்கலாக வெவ்வேறு கட்சிகளாக பிரிந்து கொண்டிருக்கின்ற நிலை காணப்படுகின்றது.

தமிழ் விடுதலைக் கூட்டணியை உருவாக்கிய 1975 அந்த காலத்திலே மாபெரும் தலைவர்களான தலைவர் செல்வநாயகம் ஜீ.ஜீ பொன்னம்பலம் வெவ்வேறாக இருந்தும் இரு துருவங்களும் ஒன்றினைந்து கட்டியதுதான் தமிழ் விடுதலைக் கூட்டணி.

இந்த கட்சி வரலாற்று கடமையும் பொறுப்பு மிக்க மக்கள் அமைப்பு தமிழ்கள் ஒரு தேசம் ஒரு தேசிய இனம் சுயநிர்ணய உரிமை கொண்ட என்ற அடிப்படையில் வட்டுக்கோட்டை பிரகடனத்தை மேற்கொண்டு 1977 தேர்தலில் ஒரு கொள்கையின் அடிப்படையில் மக்கள் ஆணையை பெற்றது.

தமிழ் தேசத்தை தமிழ்ழீழம் என அழையுங்கள்: தமிழர் விடுதலைக் கூட்டணி வலியுறுத்து | Call Tamil Nation As Tamil Eelam Arun Thambimuthu

தமிழ் மக்களை ஒரு சுயாதீன மக்கள் கூட்டமாக இருந்து வந்ததை 1983 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 6 ஆம் திருத்தச்சட்டம் மூலம் அந்த கொள்கை முறையை முன்வைக்க முடியாத நிலையை கொண்டு வந்தது அதன் பின்னர் உருவாகிய அனைத்து போராட்டங்களின் அடித்தளமும் அந்த உரித்தும் மக்கள் ஆணையால் தமிழ் விடுதலை கூட்டணிக்கு வழங்கப்பட்டது” என தெரிவித்துள்ளார். 

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?