முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 368 புலம் பெயர்ந்தவர்கள் தாயகத்தில் வீடுகள் வாங்கினால் ஏற்படப் போகும் நெருக்கடி


இலங்கை சொந்த வீட்டில் வசிப்பவர்களுக்கு புதிய சிக்கல்

Economy of Sri LankaValue Added Tax​ (VAT)
 3 hours ago
  •  
  •  
  •  
Join us on our WhatsApp Group

இலங்கை சொந்த வீட்டில் வசிப்பவர்களுக்கு புதிய சிக்கல் ஏற்டிடவுள்ளதாகவும், புலம்பெயர்ந்தவர்கள் தாயகத்தில் வீடுகள் வாங்கினால் எதிர்காலத்தில் மாதாந்த வாடகையாக பெருந்தொகை வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்படும் எனவும் கொழும்பு பல்கலைக்கழக பொருளியல் துறை பேராசிரியர் கோபாலபிள்ளை அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார்.

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

இதேவேளை, நகர் பகுதிகளான கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் வாழும் மக்கள் அதிகளவில் பாதிக்கப்படும் நிலையேற்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இலங்கையில் சொத்து விபரங்கள் டிஜிட்டல் முறைமையில் நடைமுறைப்படுத்தாமை காரணமாக ஊழல் மோசடிகள் இடம்பெற வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

புலம்பெயர்ந்தவர்கள் தாயகத்தில் வீடுகளை வாங்கி வாடகைக்கு விடும் பட்சத்தில் மாதாந்தம் வாடகையாக பெருந்தொகை வரியினை செலுத்த வேண்டிய நிலையேற்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது ஊடறுப்பு நிகழ்ச்சி,

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?