முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 345 இலங்கையர்களிற்குத் தொளிலாகமாறியபோதைப்பொருள்

 

காதலனுடன் சேர்ந்து போதைப்பொருள் விற்பனை :காதலி சிக்கினார்

காதலனுடன் சேர்ந்து போதைப்பொருள் விற்பனை :காதலி சிக்கினார் | The Drug Lover Who Was Caught By The Police
 By Sumithiran an hour ago
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Join us on our WhatsApp Group

தனது காதலனுடன் இணைந்து போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டு வந்த காதலி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

காவல்துறைக்கு கிடைத்த தகவலின்படி, சப்-இன்ஸ்பெக்டர் எம். தும்மலசூரிய விலத்தாவ வீதியில் இளைஞன் ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற சந்தேகத்திற்கிடமான யுவதியை காவல்துறை அதிகாரிகள் குழு கைது செய்துள்ளது.

 காதலன் தப்பியோட்டம்

மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனையிடுமாறு காவல்துறையினர் உத்தரவிட்டதையடுத்து, மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற இளைஞன், காதலியை கைவிட்டு,  தப்பிச் சென்றுள்ளார்.


காவல்துறையினர் யுவதியை சோதனையிட்டபோது, ​​அவரிடம் ஏராளமான ஹெரோயின் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதிகரித்துள்ள வெப்பம் : விலங்குகளுக்கு ஏற்பட்ட மன உளைச்சல்

அதிகரித்துள்ள வெப்பம் : விலங்குகளுக்கு ஏற்பட்ட மன உளைச்சல்

 மாதம்பே காவல்துறையினர் மேலதிக விசாரணை

கைது செய்யப்பட்ட சந்தேகநபரான யுவதி மாதம்பை காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு, அவரிடம் விசாரணை நடத்திய போது, ​​காவல்துறையை தவிர்த்து சென்றது தனது காதலன் எனவும், அவரும் போதைப்பொருளுக்கு அடிமையானவர் எனவும், விநியோகத்தில் ஈடுபட்டவர் எனவும் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.

காதலனுடன் சேர்ந்து போதைப்பொருள் விற்பனை :காதலி சிக்கினார் | The Drug Lover Who Was Caught By The Police

யுவதியின் தாயார் சில காலங்களுக்கு முன்னர் இவர்களை விட்டு பிரிந்து வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டு தற்போது வேலைக்காக வெளியூர் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?