முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 350 கவனக்குறைவால் இரு தமிழர்கள் மரணம்?

 

திருகோணமலையில் பயங்கர சம்பவம்... சம்பவ இடத்திலேயே உயிரிழந்த இளைஞன்!

திருகோணமலையில் பயங்கர சம்பவம்... சம்பவ இடத்திலேயே உயிரிழந்த இளைஞன்! | Youth Died In A Motorcycle Accident In Trincomalee
Sri Lanka PoliceSri Lankan TamilsTrincomaleeAccident
 3 hours ago
Shankar

Shankar

  •  
  •  
  •  
Follow us on Google News

திருகோணமலயில் உள்ள பகுதியொன்றில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ் விபத்து ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவில் உள்ள பூநகர் பகுதியில் இன்று (21-03-2024) மாலை இடம்பெற்றுள்ளது.

தமிழர் பகுதியில் மகளிடம் மோசமாக நடந்துகொண்ட தந்தை... உடந்தையாக இருந்த தாய்!

தமிழர் பகுதியில் மகளிடம் மோசமாக நடந்துகொண்ட தந்தை... உடந்தையாக இருந்த தாய்!


சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றுமொரு நபர் படுகாயமடைந்து மூதூர் தள வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, உயிரிழந்தவரின் சடலம் ஈச்சிலம்பற்று பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கிறிஸ்தவ போதகர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு பொய்யா? நிரூபிக்கப்பட்டால் போராட்டம் வெடிக்கும்!

கிறிஸ்தவ போதகர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு பொய்யா? நிரூபிக்கப்பட்டால் போராட்டம் வெடிக்கும்!

விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

திருகோணமலையில் பயங்கர சம்பவம்... சம்பவ இடத்திலேயே உயிரிழந்த இளைஞன்! | Youth Died In A Motorcycle Accident In Trincomalee

மட்டக்களப்பைச் சேர்ந்த இருவர் திருகோணமலைக்கு வந்து, மீண்டும் மட்டக்களப்பு நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர்.

அப்போது மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்திலிருந்த மின்கம்பத்துடன் மோதியதிலேயே விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.

வடிவேலு பட பாணியில் நடந்த சம்பவம்... சட்டத்தரணியை சிறைக்கு அனுப்பிய உயர் நீதிமன்றம்!

வடிவேலு பட பாணியில் நடந்த சம்பவம்... சட்டத்தரணியை சிறைக்கு அனுப்பிய உயர் நீதிமன்றம்!

குறித்த விபத்தில் மட்டக்களப்பு, செங்கலடி, கணபதிப்பிள்ளை நகரைச் சேர்ந்த 22 வயதான ஜெகதீஸ்வரன் மதுசாந் வயது என்ற இளைஞனே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் முன்னெடுத்து வருகின்றதாக தெரிவிக்கப்படுகிறது. 

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?