முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 412 Sumanthiran - Ranil சந்திப்பின் பின்னணி! புதிய ஜனாதிபதி யார்


சுமந்திரன் - ரணில் சந்திப்பின் பின்னணி: புதிய ஜனாதிபதி யார்..!

M A SumanthiranRanil WickremesingheSri Lanka PoliticianSri Lankan political crisisElection
 7 hours ago
  •  
  •  
  •  
Join us on our WhatsApp Group

சுமந்திரன் சட்ட நுணுக்கங்கள் ஊடாக செயற்படுவதாகவும் அரசாங்கத்தின் நோக்கங்களுடன் இசைந்து செல்வது போன்று காட்டிக்கொண்டு தமிழ் மக்களுக்கு வேறு விதமான விளக்கத்தை கொடுக்கிறார் என்றும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கோ.அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார்.

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் மேலும் கூறுகையில், ஜனாதிபதி எதிர்கட்சிகளுடன் ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடலில் சுமந்திரன் கலந்துகொண்டார்.

இதன்பின்னர் குறித்த கலந்துரையாடலில் தனது பங்குபற்றல் குறித்து அவர் ஒரு வியாக்கியானம் கொடுத்திருந்தார்.


இதற்கமைய சுமந்திரன் அரசாங்கத்தின் நோக்கங்களுடன் இசைந்து செல்வது போன்று காட்டிக்கொண்டு தமிழ் மக்களுக்கு வேறு விதமான விளக்கத்தை கொடுக்கிறார்.

கொழும்பில் கத்தரிக்கோலால் குத்தி ஒருவர் கொலை

கொழும்பில் கத்தரிக்கோலால் குத்தி ஒருவர் கொலை


அதாவது சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை தமிழ் மக்கள், சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களிடமிருந்து வேறுபடுத்தி பார்க்கவில்லை என்ற வகையில் வியாக்கியானம் கொடுக்க கூடும். சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல் பேரினவாத பொருளாதாரம் பற்றியதாகவே அமையும் அங்கு தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தப்படாது.

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அமைய செயற்பட்டு அரசாங்கம் மக்கள் மீது வரி சுமையை அதிகரித்துள்ளது. இதனால் நாட்டு மக்கள் அரசாங்கத்தின் மீது கோபத்தில் உள்ளனர்.

இலங்கையில் இடம்பெறும் சம்பவங்களால் அதிர்ச்சியடையும் சுற்றுலா பயணிகள்

இலங்கையில் இடம்பெறும் சம்பவங்களால் அதிர்ச்சியடையும் சுற்றுலா பயணிகள்


இந்நிலையில் ஜனாதிபதி எதிர் கட்சிகளை கலந்துரையாடல் ஒன்றிற்கு அழைத்திருந்தார். ஆனால் எதிர் கட்சிகள் அதனை மறுத்து அரசாங்கத்தின் பொறியிலிருந்து தப்பிவிட்டனர்.

காரணம் சர்வதேச நாணய நிதியத்தால் கிடைக்கப்பெற்ற நன்மைகள் அனைத்தையும் அரசாங்கம் எடுத்துக்கொண்டு அதனால் ஏற்படும் பழிகளையும் மக்களின் கோபத்தையும் அனைவருடனும் பகிர்ந்துகொள்ள அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?