முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 361 இலங்கையில் முற்றாகச் சீர்குலைந்த சிவில் நிர்வாகம் வெளியில் நடமாட முடியாத நிலையில் மக்கள்?

 

புத்தளத்தை உலுக்கிய பயங்கர விபத்து... பெண்ணொருவர் பரிதாபமாக உயிரிழப்பு!

புத்தளத்தை உலுக்கிய பயங்கர விபத்து... பெண்ணொருவர் பரிதாபமாக உயிரிழப்பு! | Puttalam Motorcycle Collided With Lorry Woman Died
Sri Lanka PolicePuttalamSri Lankan PeoplesAccident
 4 hours ago
Shankar

Shankar

  •  
  •  
  •  
Follow us on Google News

புத்தளம் ஆனமடு பிரதான வீதியின் கல்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்து சம்பவத்தில் பெண்ணொருவர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விபத்து சம்பவம் கல்குளம் பகுதியில் இன்றையதினம் (22-03-2024) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

பிரான்ஸில் பல தமிழ் குடும்பங்களை ஏமாற்றி தாயகத்தில் சொத்துக் குவித்த குடும்பப் பெண்!

பிரான்ஸில் பல தமிழ் குடும்பங்களை ஏமாற்றி தாயகத்தில் சொத்துக் குவித்த குடும்பப் பெண்!


விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ஆனமடுவ பகுதியிலிருந்து புத்தளம் நோக்கிச் சென்ற லொறியும், புத்தளத்தில் இருந்து ஆனமடு நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிலும் நேருக்கு நேர் மோதியே குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இலங்கையர்களை வாடி வதைக்கும் வெப்பம்...பரிதாபமாக உயிரிழந்த வர்த்தகர்!

இலங்கையர்களை வாடி வதைக்கும் வெப்பம்...பரிதாபமாக உயிரிழந்த வர்த்தகர்!

சம்பவத்தின் போது பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக அங்கிருந்தவர்கள் வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றுள்ள முற்பட்ட போது மோட்டார் சைக்கிளில் பயணித்தப் பெண்ணொருவர் இடையில் உயிரிழந்துள்ளார்.

புத்தளத்தை உலுக்கிய பயங்கர விபத்து... பெண்ணொருவர் பரிதாபமாக உயிரிழப்பு! | Puttalam Motorcycle Collided With Lorry Woman Died

விபத்தில் பாதிக்கப்பட்ட மேலும் 3 பேர் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இருவர் படுகாயங்களுக்கு உள்ளாகிய நிலையில் அதில் ஒருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சட்டத்தரணி் மங்களேஷ்வரி விடயத்தில் ஒரு உண்மை தெரியுமா? மட்டக்களப்பில் வெடித்தது அடுத்த சர்ச்சசை

சட்டத்தரணி் மங்களேஷ்வரி விடயத்தில் ஒரு உண்மை தெரியுமா? மட்டக்களப்பில் வெடித்தது அடுத்த சர்ச்சசை

குறித்த விபத்தில் ஆனமடு வெம்புவெவ சியம்பலாகஸ்வெவ பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய பெண்ணொருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை தொடர்ந்தும் முன்னெடுத்து வருவதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?