முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 380 நாம் தமிழர் கட்சி வேட்பாளராக களமிறங்கும் வீரப்பன் மகள் வித்யா!

 

நாம் தமிழர் கட்சி வேட்பாளராக களமிறங்கும் வீரப்பன் மகள் வித்யா!

நாம் தமிழர் கட்சி வேட்பாளராக களமிறங்கும் வீரப்பன் மகள் வித்யா! | History Of Veerappan Indian Election Seeman
Naam tamilar kachchiSeemanIndia
 10 hours ago
  •  
  •  
  •  
Join us on our WhatsApp Group

இந்தியாவின் மக்களவை தேர்தலில், கிருஷ்ணகிரி தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக வீரப்பனின் மகள் வித்யா போட்டியிடபோவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலில், நாம் தமிழர் கட்சி 40 தொகுதிகளில் தனித்து போட்டியிட திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பாளர்களை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்தார். அதில், 40 தொகுதிகளில் 20 பெண் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

ஆலயத்திற்கு எதிரே புத்த விகாரை..! கிழக்கில் அரங்கேறும் மற்றுமொரு அநீதி

ஆலயத்திற்கு எதிரே புத்த விகாரை..! கிழக்கில் அரங்கேறும் மற்றுமொரு அநீதி

கைதட்டி ஆரவாரம் செய்த தொண்டர்கள்

20 பெண் வேட்பாளர்களில் ஒருவராக வீரப்பனின்மகள் வித்யா கிருஷ்ணகிரி தொகுதிக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இவர் பாஜகவில் இருந்த நிலையில், கடந்த ஆண்டு நாம் தமிழர் கட்சியில் இணைந்தார். கட்சியில் சேர்ந்த சிறிது காலத்திலேயே அவருக்கு தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்துள்ளது.


மேடையில் வேட்பாளராக வித்யா அறிவிக்கப்பட்ட போது, தொண்டர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். அப்போது ஐயா “வனம் காக்க போராடினார்”, “இனம் காக்க நானும், என் மகளும் போராடுகிறோம்” என சீமான் தெரிவித்தார். 

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?