முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 366 ரஷ்யாவில்40 பேர் பலி

 

கதிகலங்கிய ரஷ்யா - கச்சேரியினுள் புகுந்த ஆயுததாரிகள்: 40 பேர் பலி

கதிகலங்கிய ரஷ்யா - கச்சேரியினுள் புகுந்த ஆயுததாரிகள்: 40 பேர் பலி | Attack In Moscow 40 Killed More Than 100 Injured

Moscow State UniversityWorldRussia
 2 hours ago
  •  
  •  
  •  
Join us on our WhatsApp Group

ரஷ்யாவின் தலைநகரான மொஸ்கோவில் திடீரென நடத்தப்பட்ட தாக்குதல் ஒன்றினால் 40 பேர் வரை உயரிழந்துள்ளதுடன் 100 இற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மொஸ்கோவில் "பிக்னிக்" என்ற ராக் இசைக்குழுவின் கச்சேரியில் கலந்துகொண்ட மக்கள் மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள பிரித்தானிய இளவரசி!

புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள பிரித்தானிய இளவரசி!


வெடிமருந்து

இந்நிலையில், இசை நிகழ்ச்சியினுள் ஆயுதம் ஏந்திய நிலையில் திடீரென புகுந்த மூன்று முதல் ஐந்து பேர் வரை கொண்ட குழுவினர் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர்.


மேலும் அவர்கள், இசை நிகழ்ச்சி இடம்பெற்ற இடத்தினை தீயிட்டு கொழுத்தியுள்ளதுடன், வெடிமருந்துகளை வீசியும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

பாதுகாப்பு படையினர் குவிப்பு 

அதேவேளை, துப்பாக்கி ஏந்தியவர்கள் தானியங்கி துப்பாக்கிச் சூடு நடத்தி கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன.

கதிகலங்கிய ரஷ்யா - கச்சேரியினுள் புகுந்த ஆயுததாரிகள்: 40 பேர் பலி | Attack In Moscow 40 Killed More Than 100 Injured

அத்துடன், சம்பவ இடத்தில் இருந்த மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு வருவதாகவும் அங்கு பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. 

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?