முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 351 ஈழத்தமிழர்களிற்கு எதிராகத் தொடர்ந்து செயல்படும் இந்திய?

 

சாந்தன் மரணம் போன்று இன்னொரு மரணமா? இதை தடுத்து நிறுத்த என்ன செய்யப்போகிறோம்?

சாந்தன் மரணம் போன்று இன்னொரு மரணமா? இதை தடுத்து நிறுத்த என்ன செய்யப்போகிறோம்? | Rajiv Gandhi Murder Robert Pius Admitted Hospital
Rajiv GandhiTamil naduSri Lankan PeoplestrichyMurder
 4 hours ago
Shankar

Shankar

  •  
  •  
  •  
Follow us on Google News

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட ராபர்ட் பயஸ், உடல்நிலை சரியில்லாத காரணத்தால் திருச்சியில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து  கடந்த 2022 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பால் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரும் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.  

யாழ் வர்த்தகரின் தலையில் மிளகாய் அரைத்த தென்னிலங்கையர்; மறைத்து வைத்த மூட்டைகள்!

யாழ் வர்த்தகரின் தலையில் மிளகாய் அரைத்த தென்னிலங்கையர்; மறைத்து வைத்த மூட்டைகள்!

  

உச்சநீதிமன்றத் தீர்ப்பை அடுத்து சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டவுடன் பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன் ஆகிய 3 பேரும் இந்தியர்கள் என்பதால் வீடுகளுக்கு செல்ல அனுமதித்தனர்.

எனினும், இலங்கையர்களான முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகிய 4 பேரும் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டனர்.

சவூதிக்கு பணிப்பெண்ணாக சென்ற இலங்கை குடும்பப் பெண்ணுக்கு நேர்ந்த அவலம்!

சவூதிக்கு பணிப்பெண்ணாக சென்ற இலங்கை குடும்பப் பெண்ணுக்கு நேர்ந்த அவலம்!

சாந்தன் மரணம் போன்று இன்னொரு மரணமா? இதை தடுத்து நிறுத்த என்ன செய்யப்போகிறோம்? | Rajiv Gandhi Murder Robert Pius Admitted Hospital  

இவ்வாறு திருச்சி முகாமில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் அண்மையில் சாந்தன் உடல்நிலை குறைவால் காலமானார். இச்சம்பவம் உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்திருந்தது.

இந்த துயர சம்பவமே இலங்கை தமிழர்களின் மனதிலிருந்து நீங்காமல் உள்ள நிலையில் தற்போது திருச்சி முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையரான ராப்ர்ட் பயஸ் உடல்நிலை குறைவால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பது மக்களிடையே அச்சத்தை உண்டாக்கியுள்ளது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?