முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 426 கனடாவில் அதிகரிக்கும் வேலைவாய்ப்புகள்:

 

கனடாவில் அதிகரிக்கும் வேலைவாய்ப்புகள்: படையெடுக்கும் வெளிநாட்டவர்கள்

கனடாவில் அதிகரிக்கும் வேலைவாய்ப்புகள்: படையெடுக்கும் வெளிநாட்டவர்கள் | Job Vacancies In Canada

TorontoCanadaWorldJob Opportunity
 By Dilakshan 29 minutes ago
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Join us on our WhatsApp Group

கனடாவின் ரொறன்ரோ பகுதியில் வேலைவாய்ப்புகளும் சராசரி சம்பளங்களும் அதிகரிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன் அடிப்படையில், அதிகளவு கேள்வியுடைய தொழில்களின் விபரங்கள் தொடர்பில் கனேடிய ஊடகங்கங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில், ரொறன்ரோ பெரும்பாக பகுதியானது பொருளாதார செயற்பாடுகள், கலாச்சார பல்வகைமை, புத்தாக்கம் போன்ற காரணங்களினால் தொழிலாளர்களை அதிகளவில் ஈர்க்கின்றது.

பிரித்தானிய பிரதமரின் கட்சிக்கு பெரும் பின்னடைவு

பிரித்தானிய பிரதமரின் கட்சிக்கு பெரும் பின்னடைவு


வருடாந்த சம்பளம்

அதன்படி, இவ் வருடம் ரொறன்ரோ பகுதியில் அதிகளவு கேள்வி நிலவும் பத்து தொழிற்துறைகள் தொடர்பான விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.


அதன்போது, மொன்பொருள் பொறியியலளார் , தரவு ஆய்வாளர், தரவு விஞ்ஞானி, பதிவு செய்யப்பட்ட தாதி, நிதி ஆய்வாளர், சந்தைப்படுத்தல் முகாமையாளர், சைபர் பாதுகாப்பு ஆய்வாளர், செயற் திட்ட முகாமையாளர், மனித வள முகாமையாளர், வியாபார அபிவிருத்தி முகாமையாளர் மற்றும் மின்பொறியியலாளர் உள்ளிட்ட தொழில்களுக்கு அதிக கேள்வி நிலவி வருவதாக கூறப்படுகிறது.

அத்தோடு, மேற்கூறப்பட்ட தொழில்களுக்கு வருடாந்த சம்பளமாக சராசரியாக 65,000 டொலர்கள் முதல் 130,000 டொலர்கள் வரையில் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

வேலை வாய்ப்பு 

மேலும், இந்த தொழில்களுக்கும் இரண்டாயிரம் முதல் ஐயாயிரம் வரையிலான வேலை வாய்ப்புக்கள் காணப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

கனடாவில் அதிகரிக்கும் வேலைவாய்ப்புகள்: படையெடுக்கும் வெளிநாட்டவர்கள் | Job Vacancies In Canada

இந்நிலையில், கனடாவின் வேறு பகுதிகளிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் வேலை வாய்ப்பு பெறும் நோக்கில் பலர் ரொறன்ரோவுக்கு படையெடுக்கத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?