முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

அக்டோபர், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

TAMIL Eelam news b526

மாவீரன் பண்டாரவன்னியனின் நினைவு நாள் இன்று (31/10/1803) மாவீரன் பண்டாரவன்னியனின் 216ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று (31/10/1803) வீரத்திற்கும் மானத்திற்கும் இலக்கணமாக வன்னி மண்ணில் வாழ்ந்து காட்டிய மாவீரன்தான் பண்டாரவன்னியன். மாவீரன் பண்டாரவன்னியன்.! வீரத்திற்கும் மானத்திற்கும் இலக்கணமாக இந்த மண்ணில் வாழ்ந்து காட்டிய மாவீரன்தான் பண்டாரவன்னியன். செவிவழிக் கதைகளுடன் கலந்து சொல்லப்பட்டு வந்த பண்டாரவன்னியனின் வீரவரலாற்றை ஆவண நிரூபணங்கள் கொண்ட உண்மை வரலாறாக ஆக்கும் முயற்சி என்பது காலத்தின் தேவையாகும். இந்த வரலாற்றுத் தேவையை நிறைவேற்றும் பணியினை முல்லைத்தீவு மாவட்ட பண்டாரவன்னியன் அறங்காவல் கழகம் தனது கடமையாக எடுத்துள்ளமை வரவேற்கத்தக்கது. வரலாறு என்பது ஒரு இனத்தின் உயிரைப் போன்றது. வரலாறு ஆவணப்படுத்தாவிடின் குறித்த இனம் அடையாளம் தெரியாதபடி கால ஓட்டத்தில் அழிந்துவிடும். இதனால்தான் ஆக்கிரமித்த இனத்தின் வரலாற்றை அழித்து விடுவதில் ஆக்கிரமிப்பாளர்கள் கவனம் எடுக்கின்றனர். தமிழரின் வரலாற்றை அழித்து விடுவதில் சிங்களப் பேரினவாதிகள் பகீரத முயற்சிகள் எடுப்பதும் நாம் அறிந்தே தமிழரின் வாழ்விடங்களி

TAMIL Eelam news b525

வையகம் அதிர்ந்திட உரத்துக் குரல் கொடுங்கள் - உலகத் தமிழர்களுக்கு பகிரங்க அழைப்பு தமிழினத்தைக் கருவறுத்து, தமிழின அழிப்பைத் தொடர்ந்தும் நடத்திவரும் இனப்படுகொலையாளி கோட்டாபயவின் Scotland – Glasgow வருகைக்கு எதிராக, மாபெரும் கண்டன எதிர்ப்புப் போராட்டம் நாளை ( 01) ஸ்கொட்லாந்தில் நடைபெறவுள்ளது. ​பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஒழுங்கமைப்பில் காலை முதல் மாலை வரை இந்த எதிர்ப்புப் போராட்டம் இடம்பெறவுள்ளது. இப்போராட்டத்திற்கு தமிழ் மக்கள் அனைவரும் பேரெழுச்சியுடன் அணிதிரண்டு வையகம் அதிர்ந்திட உரத்துக் குரல் கொடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் (Seeman) உரிமையுடன் உலகத்தமிழர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, என் அன்புக்குரிய சொந்தங்கள், என் அருமை உடன் பிறந்தார்கள் நம்முடைய உள்ள உணர்வை நம் ஆழ்மனதில் கொதித்துக் கிடக்கின்ற, கோப உணர்வை, நமக்குள்ளே இருக்கிற காயத்தை வெளிக்காட்டுவதற்கு இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி, கோட்டாபய வரும்பொழுது தமிழ்மக்கள், பெருந்திரளாகத் திரண்டு, பேரெழுச

TAMIL Eelam news b524

ஸ்கொட்லாந்தில் இலங்கை ஜனாதிபதி: அதிரடி காட்டிய அந்நாட்டு பத்திரிகைகள்! ஸ்கொட்லாந்தின் இரண்டு முன்னணி செய்தித்தாள்களின் இன்று (31) ஞாயிற்றுகிழமை பதிப்புகளிலும் இலங்கை இராணுவத்தின் தமிழின படுகொலையை சித்தரிக்கும் முழுப்பபக்க ஆக்கங்கள் வெளியாகியுள்ளன. தமிழர்களை இனப்படுகொலை செய்த போர் குற்றவாளி ஒருவர் கிளாஸ்கோ நகரில் தங்கி இருக்கும் செய்தியை தாங்கிய ஆக்கங்கள் ஸ்கொட்லாந்தைத் தளமாககொண்டு வெளிவரும் பத்திரிகைகளில் வெளியிட்டுள்ளன. தமிழர்களை படுகொலை செய்த இலங்கை இராணுவம் அந்த குருரமான படுகொலைகளுக்கு பொறுப்புக்கூறாமல் மரம் நடும் இயக்கத்தை முன்னெடுப்பதான விமர்சன ஆக்கம் முழுப்பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மக்களை கொல்வது மரங்களை நடுவது’ என்ற தலைப்பில் இந்த ஆக்கம் வெளிவந்துள்ளது. மேலும் குறித்த ஆக்கத்துடன் இணைக்கப்பட்ட பெரிய ஓவியத்தில் தமிழர் தாயக மண்ணில் படுகொலையுண்ட தமிழ் மக்களின் மண்டையோடுகள் மற்றும் எலும்புகள் காணப்படும் நிலையில், அந்த மண்ணின் மேற்பரப்பில் இலங்கை இராணுவம் மரங்களை நாட்டிவருவதான காட்சி சித்தரிக்கப்பட்டுள்ளது. இன்று ஞாயிற்றுகிழமை விடுமுறை நாள் என்பதால் இந்த இரண்டு ப

TAMIL Eelam news b523

யாழில் சற்று முன்னர் இடம்பெற்ற கோர விபத்து; இருவருக்கு நேர்ந்த கதி யாழ்.கொடிகாமம் - கச்சாய் வீதியில் இன்று இரவு இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மோட்டார் சைக்கிளும் மிதிவண்டியுமே இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளதாக தெரியவருகிறது. விபத்தில் படுகாயம் அடைந்த இருவரும் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் இருவரும் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும், முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன. இந்த விபத்து சம்பவத்தில் செல்லையா சற்குணநாதன் (வயது 78), என்பவர் உயிரிழந்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

TAMIL Eelam news b522

குற்றங்களைப் புரிந்தவர்களும் குற்றங்களுக்குப் பங்கானவர்களும் குற்றவாளியைத் தேடுகிறார்களா? இலங்கை அரசு போர்க்குற்றம் புரிந்தவேளை அதில் பங்காளியானவர்கள் இன்று மனித உரிமை மீறல்களையும், மனிதகுல விரோத செயற்பாடுகளையும் விசாரிக்க முன்னிற்கின்றனர். இத்தகைய நாடுகள் பற்றி அமெரிக்க வெளியுறவு முன்னாள் செயலாளர் தெரிவித்த கருத்து, ‘நாடுகள் நல்லுறவை நாடுபவை அன்று, அவை தம்நலன் மட்டுமே நாடுபவை” என்பது. முக்காலமும் பொருந்தும் இவ்வாசகம் தமிழர் மனதில் எக்காலமும் கல்வெட்டாக இருக்க வேண்டியது. தமிழர் தேசத்தையும் தமிழ்த் தேசியத்தையும் முன்னிறுத்தி இடம்பெறும் பல செயற்பாடுகள் இக்காலத்தில் ஒப்பேற்றப்பட்டு வருகின்றன. புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களே சில விடயங்களில் முக்கிய வகிபாகத்தை மேற்கொள்கின்றனர். சில வாரங்களுக்கு முன்னர் அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்ட இலங்கை ஜனாதிபதி கோதபாய ராஜபக்ச, புலம்பெயர் தமிழர்களுடனும் அவர்களின் அமைப்புகளுடனும் தாம் பேச விரும்புவதாக பகிரங்க அழைப்பை விடுத்து நம்பிக்கைதராத அதிர்வை ஏற்படுத்தினார். புலம்பெயர்ந்த தமிழர் அமைப்புகளை பெயர் குறிப்பிட்டு தடை செய்தவர், எவ்வாறு அவர்களை பேச

TAMIL Eelam news b521

இந் நாட்டின் மிகவும் பிரபல கலைஞர்களில் ஒருவரான Bert Newton காலமானார் விருது பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளரும் கலைஞருமான Bert Newton நேற்று, சனிக்கிழமை காலமானார். அவருக்கு வயது 83. தொலைக்காட்சி தொகுப்பாளராகப் பல விருதுகளைப் பெற்ற Bert Newton, சில வருடங்களாக உடல் நலம் குன்றியிருந்தார். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு 2012ஆம் ஆண்டு மாரடைப்பு ஏற்பட்டதால் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதிலிருந்து மீண்டவருக்கு, கடந்த மே மாதத்தில் ஒரு அவசர அறுவை சிகிச்சை தேவைப்பட்டது. உயிருக்கு ஆபத்தான நோய்த்தொற்று காரணமாக ஒரு கால் (முழங்காலின் கீழ்) துண்டிக்கப்பட்டது. Bert Newton இறப்பை உறுதி செய்த அவரது குடும்ப நண்பரும் பொழுதுபோக்கு நிருபருமான Peter Ford, “அவர் எனக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாகவும் நண்பராகவும் இருந்தார்” என்றும் “அவரது இறுதி நாட்களில் அவர் மிகவும் சிரமத்துக்கு உள்ளானார்” என்றும் Twitterஇல் பதிவிட்டுள்ளார். தொலைக்காட்சியில் மூத்த தொகுப்பாளராகப் பணியாற்றிய Bert Newton ஒரு வாரத்திற்கு முன்னர் கூட தனது பேரக்குழந்தைகளுடன் சிரித்து விளையாடியுள்ளார் என்று Peter F

TAMIL Eelam news b520

அடுத்த பேப்பரிலும் நெற்றி அடி: கோட்டபாயவை எதிர்த்து புறப்பட இருக்கும் பெரும் பட்டாளம் தமிழர்கள் போர் கொடி … ஸ்காட் லாந்தில் இருந்து வெளியாகும் மேலும் ஒரு பேப்பரில், கோட்டபாய தொடர்பாக பெரும் கட்டுரை ஒன்று புகைப்படத்தோடு வெளியாகியுள்ளது. இது பல மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் சொல்லப் போனால், கோட்டபாயவை எதிர்க்க பிரித்தானிய தமிழர்கள் தயாராகி வரும் நிலையில். பிரான்சில் இருந்து(லாச் செப்பல்) ஒரு மினி பஸ்சில் மேலும் பல நாட்டுப் பற்று மிக்க தமிழர்கள் ஸ்காட் லாந்து வர உள்ளதாக அதிர்வு இணையம் அறிகிறது. இது போக ஜேர்மனி மற்றும் சுவிஸ் போன்ற நாடுகளில் இருந்து, விமானம் மூலம், ஸ்காட் லாந்து வர பல தமிழர்கள் டிக்கெட்டுகள் போட்டும் வருகிறார்கள். தமிழர்கள் உணர்வுகளோடு விளையாடும் கோட்டபாயவை, முழு அளவில் எதிர்க்க தற்போது தமிழர்கள் தயாராகியுள்ள அதேவேளை. பிரித்தானியாவில் பிரிந்து நின்று செயல்பட்ட பல தமிழ அமைப்புகள்.. தற்போது ஒன்றாக களத்தில் இறங்கவுள்ளதாகவும் அதிர்வு இணையம் மேலும் அறிகிறது. எனவே பெரும் அளவிலான தமிழர்கள் அங்கே ஒன்று கூட உள்ள நிலையில். கோட்டபாயவை கைது செய்ய வேண்டும் என்று அண்ணன் வை

TAMIL Eelam news b519

கிளாஸ்கோ நகரை சென்றடைந்தார் ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் சபையின் 26வது காலநிலை மாற்ற மாநாட்டில் (COP26) கலந்து கொள்வதற்காக சென்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ நகரை சென்றடைந்துள்ளார். ஜனாதிபதி தலைமையிலான குழுவினர் இன்று மதியம் 12.40 (உள்ளூர் நேரப்படி) மணியளவில் கிளாஸ்கோ சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தனர். ஐக்கிய இராச்சியத்திற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் சரோஜா சிறிசேன இலங்கைக் குழுவிற்கு வரவேற்பு அளித்தார். பருவநிலை மாற்றம் குறித்து விவாதிக்கவும், பருவநிலை நெருக்கடியைச் சமாளிக்க நாடுகள் தங்கள் உத்திகளை எவ்வாறு செயல்படுத்துகின்றன என்பதைப் பற்றி பேசவும் ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாடு கிளாஸ்கோவில் நாளை முதல் நவம்பர் 12 வரை நடைபெறுகிறது. நவம்பர் 01 மற்றும் 02 திகதி உலகத் தலைவர்களின் உச்சி மாநாட்டிற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் 197 நாடுகளைச் சேர்ந்த அரச தலைவர்கள், அரசாங்கப் பிரதிநிதிகள், அறிஞர்கள் மற்றும் வணிகர்கள் உட்பட பல்வேறு துறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் 25,000 பேர் கலந்துகொள்வார்கள். ஐக்கிய இராச்சியத்தில் இதுவரை நடைபெற்ற மாநாடுகளில்

TAMIL Eelam news b518

எந்த நாட்டுப்பெண்களும் முகம் பார்த்து சிரிக்க முடியாத அழிவிற்கு சிங்கள வெறியர்கள் காட்டு மனிதர்களாக மாறிவருவதக இந்தோனிசியா வாசி தெரிவித்துள்ளார். பாலியல் கடத்தல் கும்பலிடம் சிக்கிய இந்தோனேசியப் பெண்கள் கல்கிசை பகுதியில்விபச்சார விடுதியொன்றில் இருந்து இந்தோனேசிய பெண்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். கல்கிசை பகுதியில் உள்ள விபசார விடுதியொன்று சுற்றிவளைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன்போது விபசார கடத்தல் கும்பலிடம் சிக்கிய 5 இந்தோனேஷியா பெண்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். பாலியல் கடத்தல் கும்பலால் பாதிக்கப்பட்ட ஐந்து பெண்களும், சர்வதேச நட்சத்திர ஹோட்டல்களில் வேலை வாங்கித் தருவதாக உறுதியளித்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். எவ்வாறாயினும், பெண்கள் நாட்டுக்கு வந்தவுடன், அவர்களின் கடவுச்சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு, தெஹிவளை மற்றும் கல்கிஸையில் அமைந்துள்ள விபச்சார விடுதிகளில் பாலியல் தொழிலில் ஈடுபடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கைது செய்யப்பட்ட குறித்த பெண்கள் கல்கிசை நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது அவர்களை பிணையில் விடுவிக்க உத்தரவிட்டார். பாலியல் வ

TAMIL Eelam news b517

‘‘இலங்கையில் மீண்டும் போர்ச்சூழல் உருவாக காரணமாகும் சிங்களவர்களின் நில ஆக்கிரமிப்பு’’ இனப்படுகொலை செய்யப்பட்ட 1,46,000 தமிழர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அவர்களின் இழப்பால் அவதிப்படுகின்றனர் என தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் கோ.ராஜ்குமார் தெரிவித்துள்ளார். வவுனியாவில் இன்று (29.10) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், எமது தமிழர் தாயகத்தின் வரலாற்று புவியியல் மாற்றத்தை நாம் கடுமையாக எதிர்க்கின்றோம். ஸ்ரீலங்கா முதலில் எமது பிரதேசத்தில் சிங்களக் குடியேற்றம், பின்னர் சிங்கள குடியேற்றம் செய்த பிரிவினை தமிழ் பகுதியுடன் இணைப்பது. இது இனச்சுத்திகரிப்பு என்று அழைக்கப்படுகிறது அல்லது (தேர்தல் தொகுதியின்) எல்லைகளை சிங்களவர்களுக்கு சாதகமாக கையாளும் தந்திரம். வடக்கு,கிழக்கு எமது நிலம்.இங்கு வாழ்பவர்கள் தமிழர்கள். இது இந்திய- இலங்கை ஒப்பந்தத்தால் அங்கீகரிக்கப்பட்டது. தமிழர்கள் வடகிழக்கில் பூர்வீக குடிமக்கள் என்றும், பழங்காலத்திலிருந்தே அவர்களின் மொழி தமிழ் என்றும் கூறுகின்றது. இது ஜெனிவாவில் ஐ.நாவு

TAMIL Eelam news b516

*லண்டன் வருகின்ற கோத்தபாய இராஜபக்சவைக் கைது செய்ய வேண்டும்!* *வைகோ அறிக்கை* இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களைக் கொன்று குவித்து இனப்படுகொலை செய்த கொடியவர்கள் மகிந்த ராஜபக்சே, கோத்தபாய ராஜபக்சே மற்றும் இலங்கைப் படைத்தலைவர்கள் கமால் குணரட்ன, ஜகத் ஜெயசூரியா, சிசிர மெண்டிஸ் மற்றும் பல அதிகாரிகளைக் கைது செய்து, உலக நீதிமன்றத்தின் குற்றக்கூண்டில் நிறுத்தித் தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையை, மறுமலர்ச்சி தி.மு.கழகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது. சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் உள்ள, ஐ.நா. மனித உரிமைகள் மன்றத்தின் 36 ஆவது கூட்டத் தொடரில் பங்கேற்றபோது, அந்தக் கருத்தை வலியுறுத்தினேன்; இந்திய நாடாளுமன்றத்திலும் பேசி இருக்கின்றேன். 2009 ஆம் ஆண்டு, இறுதிக்கட்டப் போரில் மட்டும், 1 இலட்சத்து 37 ஆயிரம் ஈழத்தமிழர்கள் பேர் படுகொலை செய்யப்பட்டதாக, ஐ.நா. மன்றம் அமைத்த மார்சுகி தாருஸ்மன், ஸ்டீவன் ராட்னர், யாஸ்மின் சூகா ஆகிய மூவர் குழு அளித்த ஆய்வு அறிக்கை, ஆவணச் சான்றுகளுடன் குற்றம் சாட்டி இருக்கின்றது. ஆனால், 12 ஆண்டுகள் கடந்தபின்னரும், இன்றுவரையிலும், இனப்படுகொலையாளர்கள் மீது எந்த நடவடிக்கையையும்

TAMIL Eelam news b515

“இலங்கையில் சமஷ்டி ஆட்சியை உருவாக்குமாறு அமெரிக்கா உத்தரவிடலாம்” நாட்டில் சமஷ்டி ஆட்சியை உருவாக்குமாறு அமெரிக்கா இலங்கைக்கு உத்தரவிடக் கூடிய அபாயம் உண்டு என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில (Udaya Gammanpila) தெரிவித்துள்ளார். கெரவலபிட்டிய யுகதனவி மின்நிலையத்தின் பங்குகள் அமெரிக்காவிற்கு வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்பு வெளியிடும் வகையில் இன்று கொழும்பில் நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இராணுவத்திற்கு தண்டனை விதிக்குமாறு கோரும், சமஷ்டி ஆட்சியை நிறுவு எனக் கோரும் அமெரிக்காவிற்கு இந்த திட்டம் வழங்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளது. இலங்கையின் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான ஏகபோக உரிமையை அமெரிக்க நிறுவனமொன்றுக்கு ஏன் வழங்க வேண்டுமென அவர் கேள்வி எழுப்பியுள்ளார். விலை மனுக் கோரல் நடைமுறைகள் பின்பற்றாது இவ்வாறு அமெரிக்க நிறுவனத்திற்கு இந்த திட்டம் வழங்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்குமாறு கோரிய எமது எதிரி நாடான அமெரிக்காவிற்கு எவ்வாறு இந்த திட்டத்தை வழங்குவது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

TAMIL Eelam news b514

வெளிநாடொன்றில் காதலியின் கழுத்தை நெரித்து கொலை செய்த இலங்கையர்; வெளியான பகீர் தகவல் குவைத்தில் காதலியின் கழுத்தை நெரித்து கொலை செய்த இலங்கையர் பொலிசரிடம் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் கொல்லப்பட்ட பெண்ணும் இலங்கையை சேர்ந்தவர் என கூறப்படுகின்றது . 24 வயதான இளைஞனுக்கும், தன்னை விட 16 வயது கூடிய அவரின் 40 வயதான காதலிக்கும் இடையே தனிப்பட்ட தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் Fahaheel பகுதியில் உள்ள தனது அடுக்குமாடி வீட்டில் வைத்து அப்பெண்ணை கழுத்தை நெரித்து இளைஞன் கொலை செய்திருக்கிறார் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த இளைஞர் காதலியை கொன்ற பின்னர் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை தற்கொலைக்கு முயன்றதாகவும் எனினும் அவரது முயற்சிகள் தோல்வியடைந்ததாகவும் தெரிவித்திருக்கிறார். உயிரிழந்த பெண்ணின் உடல் தடயவியல் துறைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், இளைஞன் மீது திட்டமிட்ட கொலை குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

TAMIL Eelam news b513

ஒரே நாடு - ஒரே சட்டம் என்ற குழுவை உடனே கலைக்கவும்! - ஜனாதிபதியிடம் சிவாஜிலிங்கம் வலியுறுத்து ஒரு நாடு ஒரு சட்டம் என்று கூறும் குழுவை ஜனாதிபதி உடனடியாக மீளப்பெற வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் (MK Sivajilingam) தெரிவித்துள்ளார். வல்வெட்டித்துறையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், "இலங்கையினுடைய ஜனாதிபதி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் ஒரு நாடு ஒரு சட்டமொன்றை அமுல்படுத்துவதற்கான ஒரு குழுவை நியமித்து அதிலே வணக்கத்துக்குரிய ஞானசார தேரரை தலைவராகக் நியமித்திருக்கிறார். ஞானசார தேரர் ஏற்கனவே நீதிமன்ற அவமதிப்பு காரணமாக தண்டிக்கப்பட்டு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டு வெளியில் வந்தவர். எத்தனையோ சர்ச்சைகளில் சிக்கியவர். அப்படிப்பட்ட ஒருவரை ஒரு நாடு ஒரு சட்டம் என்கின்ற செயலணிக்கு நியமித்துள்ளார். அதிலே பெயருக்குக் கூட ஒரு தமிழர் இல்லை. அப்படி என்றால் இந்த நாடு தமிழர்களுக்கு சொந்தம் இல்லையா? இந்த நாட்டிலே தமிழர்க

TAMIL Eelam news b512

COVID-19 தொற்றினால் இறந்தவர்கள் குறித்த தரவுகளை, ஆஸ்திரேலிய புள்ளிவிவரத் துறை வெளியிட்டுள்ளது. இறந்தவர்கள் எண்ணிக்கையை ஒப்பிடும் போது, ஆஸ்திரேலியாவில் பிறந்தவர்கள் எண்ணிக்கையை விட வெளிநாடுகளில் பிறந்தவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காகும். புள்ளிவிவரத் துறை வெளியிட்டுள்ள தரவுகளில், ஜூலை மாதம் 31ஆம் தேதி வரை பெருந்தொற்று ஏற்பட்டதால் மரணித்தவர்கள் குறித்து ஆராயப்பட்டுள்ளது. தொற்று ஆரம்பித்த நாளிலிருந்து, ஜூலை மாதம் 31ஆம் தேதி வரை 920 பேர் தொற்றினால் இறந்துள்ளார்கள். இவர்களில் 397 பேர் இந்நாட்டில் பிறந்தவர்கள். மக்கள் தொகையின் விகிதாசார அடிப்படையில், இங்கு பிறந்தவர்கள் ஒரு லட்சம் பேரில் இரண்டு பேர் Covid-19 தொற்றினால் மரணித்துள்ளார்கள். ஆனால், வெளிநாடுகளில் பிறந்த ஒரு லட்சம் பேரில் இறந்தவர்கள் எண்ணிக்கை நான்கை விட சற்று அதிகம். வட ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கில் பிறந்தவர்களின் வயது-தரப்படுத்தப்பட்ட இறப்பு விகிதம் 6.0 ஆகவும், தெற்கு மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் பிறந்தவர்கள் 8.4 ஆகவும் உள்ளனர். பிரித்தானியா மற்றும் அயர்லாந்தில் இருந்து குடியேறியவர்கள் COVID-19 தொற்றினால் இறந்தவர்க

TAMIL Eelam news b511

முடக்கப்பட்டது பிரபல புலம்பெயர் ஊடகத்தின் இன்ஸ்டகிராம்! உலகப் பிரபலங்கள் கண்டனம்!! இலங்கையில் தமிழ்மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டுவரும் அடக்குமுறைகள் குறித்து மேற்குலக ஊடகப்பரப்பில் ஆங்கிலமொழி ஊடாக வெளிப்படுத்திவரும் தமிழ்கார்டியன் (Tamil Guardian) ஆங்கில செய்தி இணையத்தளபக்கம் 'இன்ஸ்டகிராம்' ( Instagram) சமூக வலைத்தளப்பக்கத்தில் இருந்து செயலிழக்கவைக்கபட்டமைக்கு எதிராக பிரித்தானியா மற்றும் கனடாவில் உள்ள அரசியல் பிரபலங்கள் மற்றும் ஊடகர்கள் கடுமையான விமர்சனங்களை வெளியிட்டுள்ளனர். முன்னறிவித்தல் ஏதுமின்றி இன்ஸ்டகிராம் சமூக ஊடகப்பக்கத்தில் இருந்து 'தமிழ்கார்டியன்' இணையத்தளத்தின் பக்கம் செயல் இழக்கச் செய்யப்பட்டுள்ளமையின் பின்புலங்கள் கடுமையான சந்தேகங்களையும் வினாக்களையும் எழுப்பியுள்ளன. முன்னதான இந்த செயல் இழப்பு குறித்து தனது தரப்பில் ஒரு தன்னிலை விளக்கத்தை வழங்கியுள்ள 'தமிழ் கார்டியன்' முன்னறிவித்தலோ அல்லது உரிய விளக்கமோ வழங்கப்படாமல் தமது இணையப்பக்கம் இன்ஸ்டகிராமில் முடக்கபட்டுள்ளதாக கவலை தெரிவித்துள்ளது. 'இன்ஸ்டகிராம்' சமூக ஊடகத்தின் இந்த நகர்வு அவசியம

TAMIL Eelam news b510

அனைத்து துறைகளிலும் தோல்வியை நோக்கி நகரும் சிங்கள வெறியர்கள் யாரினுடைய சாவம் இது? இலங்கை அணியை வீழ்த்தி அவுஸ்திரேலிய அணி அபார வெற்றி! ஐசிசி ரி20 உலகக்கிண்ணத் தொடரின் சூப்பர் 12 சுற்றுப் போட்டிகளில் இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் மோதின, இந்த போட்டியில் அவுஸ்திரேலிய அணி 17 ஓவரில் 155 ஓட்டங்களை எடுத்து வெற்றிபெற்றுள்ளது. இன்றைய போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற அவுஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது. அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்களை இழந்து 154 ஓட்டங்களை பெற்றது. இலங்கை அணி சார்ப்பில் குசல் பெரேரா மற்றும் சரித் அசலங்க இருவரும் தலா 35 ஓட்டங்களை பெற்றுக் கொண்டதுடன் பானுக ராஜபக்ஷ ஆட்டமிழக்காமால் 33 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். பந்துவீச்சில் மிச்சல் ஸ்டார்க், பெட் கம்மின்ஸ் மற்றும் அடம் ஷம்பா ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தியிருந்தனர். அதனடிப்படையில் அவுஸ்திரேலியா அணிக்கு 155 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 155 ஓட்டங்கள் வெற்றி இலங்குடன் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள்

TAMIL Eelam news b509

பேஸ்புக்கின் பெயரை மாற்றிய நிறுவனம்: என்ன பெயர் தெரியுமா? முகநூல் (Facebook) நிறுவனம் தனது பெயரை மெட்டா (Meta) எனப் பெயர் மாற்றம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இதையடுத்து தற்போது முகநூலின் (Facebook) பெயர் மாற்றப்பட்டுள்ளதாகவும், அதற்கு Meta என புதிதாக பெயர் சூட்டப்பட்டுள்ளதாக அதன் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் (Mark Zuckerberg) அறிவித்துள்ளார். இது குறித்து அவர் முகநூல் (Facebook) ஆண்டு கூட்டத்தில் பேசுகையில், சமூக பிரச்னைகளுடன் போராடி நிறைய கற்றுக் கொண்டோம், கற்றுக் கொண்ட அனைத்தையும் கொண்டு புதிய அத்தியாயத்தை உருவாக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. ஏற்கனவே உள்ள Facebook, Instagram, Messenger, WhatsApp செயலிகள் முன்னர் உள்ளது போலவே அதே பெயர்களிலேயே செயற்படும் என்றும் குறித்த நிறுவனம் அறிவித்துள்ளது.

TAMIL Eelam news b508

இலங்கையில் இருந்து வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் அனைவரும் மனநோக்கி ஆழாகுவதாகவும் இது நாட்டுக்காகப் போராடி வீரச்சாவு அடைந்த மாவீரர்களின் நிறைவேறதே தாக்கமாகயிருக்கலாம் என கருதப்படுகின்றது. ஐரோப்பிய நாடு ஒன்றில் 2 பிள்ளைகளை கொலை செய்த இலங்கை பெண் சடலமாக மீட்பு! இத்தாலியில் இலங்கைப் பெண் ஒருவர் தனது குழந்தைகளை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் , தலைமறைவான பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் இத்தாலிய ஊடகங்களில் , ‘அவர்கள் என்னிடம் உண்மையைச் சொல்ல வேண்டும் என்று நான் விரும்புகிறேன், என் குழந்தைகள் எப்படி இறந்தார்கள், ஏன் இவையெல்லாம் நடக்க முடிந்தது என்பதை அறிய விரும்புகிறேன்.” என உயிரிழந்த பெண்ணின் கணவர் ருவான் கிரிவெல்லகே கண்ணீருடன் குறிப்பிட்டுள்ளார். அவரது மனைவியான சசித்ரா நினன்சலா பெர்னாண்டோ தேவேந்திர மஹவடுகே (34) என்பவரே, இரண்டு குழந்தைகளையும் கொன்று விட்டு தற்கொலை செய்தார். பிள்ளைகளான 11 வயது சபாடி மற்றும் 3 வயது சிறுமி சந்தனி ஆகியோரே இவ்வாறு தாயாரால் கொல்லப்பட்டனர். இத்தாலியின் வெரோனா நகராட்சியின், போர்டோ சான் பான்கிரேசியோவ

TAMIL Eelam news b507

கோட்டாபய உட்பட முக்கிய அதிகாரிகளுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் முறைப்பாடு ஆட்கடத்தல்கள், சட்டவிரோதமான தடுத்துவைப்புக்கள், சித்திரவதைகள் போன்றனவற்றைப் புரிந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உட்பட பல இராணுவ உயரதிகாரிகள் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (International Criminal Court (ICC)) வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. Global Rights Compliance LLP (GRC) என்ற சட்டவல்லுனர் அமைப்பு இந்த வழக்கைத் தாக்கல் செய்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை அரசாங்கத்தின் இந்த முக்கியஸ்தர்களை புலனாய்வு செய்து, உரிய நேரத்தில் கைதுசெய்து, குற்றவிசாரணை செய்ய வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது. இலங்கையின் தற்போதைய ஜனாதிபதியும் முன்னாள் பாதுகாப்புச் செயலருமான கோட்டாபய ராஜபக்ச, இலங்கையின் தற்போதைய பாதுகாப்புச் செயலாளரும் இலங்கை இராணுவத்தின் (SLA) முன்னாள் இராணுவ அதிகாரியுமான கமல் குணரட்ண, இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதியும் இலங்கை இராணுவத்தின் பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரியுமான ஜகத் ஜெயசூரிய, இலங்கை பொலிஸின் குற்ற வ

TAMIL Eelam news b506

அமெரிக்க காங்கிரஸ்க்கு இலங்கை தரப்பில் இருந்து கொடுக்கப்பட்ட விளக்கம்! இலங்கையில் மனித உரிமைகள் மீதான தாக்கம் மற்றும் பயங்கரவாதத் தடைச் சட்டம் குறித்து அமெரிக்க காங்கிரஸ் மனித உரிமைகள் ஆணைக்குழு விவாதித்துள்ளது. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினர் அம்பிகா சற்குணநாதன், (Ambika Sargunanathan) இலங்கை தொடர்பில் அங்கத்தவர்களுக்கும் பங்கேற்பாளர்களுக்கும் விளக்கமளிக்க அழைக்கப்பட்டிருந்தார். பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் மனித உரிமைகள் மீதான அவற்றின் தாக்கம் குறித்து டாம் லாண்டோஸ் மனித உரிமைகள் ஆணைக்குழு, விசாரணை நடத்தியுள்ளது. இலங்கையைப் பற்றி பேசிய அம்பிகா சற்குணநாதன், (Ambika Sargunanathan) வரலாற்று ரீதியாக தமிழர்களுக்கு எதிராகவும், 2019 ஏப்ரலில் ஈஸ்டர் தற்கொலை குண்டுதாக்குதல் தொடர்ந்து முஸ்லிம்களுக்கு எதிராகவும் பயங்கரவாத தடைச்சட்டம் பயன்படுத்தப்பட்டு வருவது குறித்து விளக்கியுள்ளார். நீதிபதி முன் ஆஜர்படுத்தப்படாமல் தன்னிச்சையாக கைது செய்து 18 மாதங்கள் வரை காவலில் வைக்க பயங்கரவாத தடைச்சட்டம் அனுமதிக்கிறது என்று அவர் கூறினார். “நான் ‘தன்னிச்சை’ என்ற வ

TAMIL Eelam news b505

இத்தாலியில் இடம் பெற்ற பதை.. பதைக்கும் சம்பவம்! தலைமறைவான இலங்கைப் பெண் இத்தாலியில் வசித்து வந்த இலங்கைப் பெண் ஒருவர் தனது இரண்டு குழந்தைகளையும் கொலை செய்துவிட்டு தலைமறைவாகியுள்ளார். சசித்ரா நிசன்சலா பெர்னாண்டோ தேவ்த்ரா மஹவடுகே (33) என்பவரே தலைமறைவாகியுள்ளார். அவரது சபாடி (11), சந்தனி (3) என்ற பெண் குழந்தைகளே கொல்லப்பட்டனர். போர்டோ சான் பாங்க்ராஸியோ மாவட்டத்தில் உள்ள வெரோனா பாதுகாப்பு குடியிருப்பில் கடந்த ஜனவரி மாதம் முத்த சசித்ரா வசித்து வருகிறார். வெனிஸ் சிறார் நீதிபதியின் ஆணையின்படி அவர்களின் தந்தையைவிட்டு குழந்தைகள் பிரிந்து அரச குடியிருப்பில் வசித்து வருகிறார்கள். நீதிமன்றத்தின் உத்தரவின்படி அவர்கள் வசித்து வந்த அறையை விட்டு யாரு வெளியேறாமல் இருந்துள்ளனர். இந்த நிலையில் பராமரிப்பாளர் அறைக்குள் நுழைந்தபோது சிறுமிகள் படுக்கையில் உறங்குவது போல இருந்துள்ளது. ஆனால் அவர்கள் மூச்சு விடவில்லை என்பதை அறிந்த பராமரிப்பாளர் அவசர உதவி மையத்திற்கு தகவல் அளித்துள்ளார். இதனையடுத்து சமத்துவ இடத்திற்கு வந்த பிரேத பரிசோதனை அதிகாரிகள் முதற்கட்ட கண்டுபிடிப்பின்படி சிறுமிகள் காலை 9 மணிக்கு சற்று

TAMIL Eelam news b504

கனடாவின் புதிய மத்திய அமைச்சரவையில் இலங்கை தமிழர்! கனடாவில் சமீபத்தில் நடந்து முடிந்த பொது தேர்தலில் லிபரல் கட்சி வெற்ற நிலையில் மீண்டும் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) தேர்வாகியுள்ளார். இந்நிலையில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தமது புதிய அமைச்சரவையில் அதிரடி மாறுதல்களை மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில் சில மாற்றங்கள் இடம்பெற்றிருக்கின்றன. அந்த வகையில் கனடா பொது தேர்தலில் வெற்றி பெற்ற இலங்கை தமிழரான Gary Anandasangaree நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்று கொண்டார். இதுகுறித்து முகநூல் பக்கத்தில் அவர் தெரிவித்தது, இன்று பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்த புதிய மத்திய அமைச்சரவை அமைச்சர்களுடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்திருந்தார். மேலும், நிறைய வேலைகள் செய்ய வேண்டியிருக்கும் அதே வேளையில், அனைத்து கனேடியர்கள் மற்றும் உலக மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த எங்கள் அரசாங்கம் கடுமையாக உழைக்கும் எனவும் தெரிவித்தார்.

TAMIL Eelam news b503

தமிழீழத்திற்காக மாவீரர்களை தூக்கிக் கொடுத்த நாங்கள் சும்மா இருப்போமா? பொங்கி எழுந்ததமிழர்கள் . கோட்டாபயவிற்கு எதிராக பாரிய எதிர்ப்பலை - புலம்பெயர் தமிழர்கள் எடுத்துள்ள நடவடிக்கை சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் (Gotabaya Rajapaksa) பிரித்தானியாவிற்கான விஜயத்திற்கு எதிராக இடம்பெறவுள்ள போராட்டத்தில் அனைவரையும் பங்கேற்குமாறு இயக்குனர் புகழேந்தி தங்கராஜ் ( P. Thankaraj)அழைப்பு விடுத்துள்ளார். கோட்டாபய ராஜபக்சவின் விஜயத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து பிரித்தானியாவில் உள்ள புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு தயாராகிவரும் நிலையில், அவர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார். அரச தலைவர் கோட்டாபாய ராஜபக்ச, இம்மாத இறுதியில் பிரித்தானியாவின் ஸ்கொட்லாந்து கிளாஸ்கோ நகரில் இடம்பெறவுள்ள காலநிலை மாநாட்டில் பங்கேற்கவுள்ளார். குறிப்பாக சிறிலங்காவில் முன்னெடுக்கப்பட்ட தமிழர்களின் இன விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான படை நடவடிக்கையின் போது இழைக்கப்பட்ட யுத்தக் குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்ட தரப்பினரை சர்வதேச நீதிமன்றத்தி

TAMIL Eelam news b502

சிங்கள வெறியனோடு உறவு வைக்காதே என்பதில் தமிழர்கள் உறுதியாக இருப்பதாக புத்திஜீவகள் தெரிவித்துள்ளனர் சிங்கள இளைஞனை காதல் திருமணம் செய்த தமிழ் யுவதி; பெற்றோரின் அதிரடி நடவடிக்கை! வவுனியாவில் பெரும்பான்மை இன இளைஞனை காதல் திருமணம் செய்த மல்லாவியைச் சேர்ந்த 18 வயது இளம் யுவதியை பெற்றோர் பலவந்தமாக வாகனத்தில் ஏற்றிச் சென்றதாக பொலிஸாரிடம் முறையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வவுனியா தேக்கவத்தையை சேர்ந்த 19 வயதான குறித்த இளைஞனும், மல்லாவியைச் சேர்ந்த 18 வயதான தமிழ் யுவதியும் காதலித்து, கடந்த யூலை மாதம் வவுனியாவில் பதிவுத் திருமணம் செய்துள்ளனர். அவர்கள் இருவரும் திருமணத்தின் பின் தேக்கவத்தையிலுள்ள கணவன் வீட்டில் தங்கியிருந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை (22) வாகனமொன்றில் அங்கு சென்ற பெண்ணின் பெற்றோர்கள், யுவதியை பலவந்தமாக வாகனத்தில் ஏற்றிச் சென்றதாக கூறப்படுகின்றது. அதன்போது யுவதியை கூட்டிச்செல்வதை தடுக்க முயன்ற கணவனின் தந்தையையும் அவர்கள் தாக்கியுள்ளதாக வவுனியா பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது. இதனையடுத்து சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸாரால் மல்லாவிப் பொலி

TAMIL Eelam news b501

தமிழர்களின் குடும்ப உறவில் கடுமையான முறன்பாடு ஏற்பட்டு இறுதியில் அது கொலையில் முடிவதாக தகவல்தெரியவந்துள்ளது. யாழில் கொடூர சம்பவம்: கணவனால் மனைவிக்கு நேர்ந்த விபரீதம் யாழில் குடும்பத் தகராறு காரணமாக மனைவியை கத்தியால் குத்திவிட்டு கணவர் தலைமறைவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் நேற்று மாலை யாழ்ப்பாணம் தையிட்டி பகுதியில் இடம்பெற்றுள்ளது. மேலும் இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவது, யாழ்ப்பாணம் தையிட்டி பகுதியில் வசிக்கும் கணவன், மனைவிக்கு இடையில் நேற்று மாலை தகராறு ஏற்பட்டுள்ள நிலையில் 22 வயதான தனது மனைவியை கத்தியால் குத்திவிட்டு கணவர் வீட்டில் இருந்து வெளியேறி தலைமறைவாகியுள்ளார். கணவனின் கத்திக்குத்தால் படுகாயமடைந்த மனைவி வலி தாங்கமுடியாமல் காத்த அவலக் குரல் கேட்டு, அயலவர்கள் வீட்டிற்கு விரைந்து வந்து வலியால் துடித்துகொண்டிருந்த பெண்ணை மீட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில், விசாரணைகளை காங்கேசன்துறை பொலிஸார் முன்னெடுத்துள்ளதுடன், தலைமறைவாகியுள்ள கணவரை கைது செய்ய நடவடிக்கைகளையும் எடுத்துள்ளனர்.

TAMIL Eelam news b500

இளங்கோவனின் இறுதிக் குரல்…! October 24th, 2021 12:52 AM | செய்திகள் இளங்கோவனின் இறுதிக் குரல்…! விடுதலைப் புலிகளினால் முற்றுமுழுதான கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டிருந்த அனுராதபுரம் வான்படைத் தளத்தை மீளக் கைப்பற்றுவதற்காக பலமுறை சிறிலங்கா அரச படைகளானது முயற்சித்தபோதும் கரும்புலிகளின் மூர்க்கத்தனமான எதிர்த்தாக்குதல் காரணமாக அது சாத்தியமாகவில்லை. வான்படைத் தளத்தின் கள நிலைமைகளைத் தெளிவாக வன்னியின் கட்டளைப்பீடத்திற்கு தொடர்ச்சியாக தெரிவித்துக்கொண்டிருந்த கரும்புலிகள் அணியின் தலைவர் லெப். கேணல் இளங்கோ, மூன்றாவது முறையாகவும் காயமடைகின்றார். அந்நிலையில் தனக்கு கீழ் செயற்பட்ட கரும்புலி வீரர்களுக்குரிய கட்டளைகளைச் சரிவர வழங்கி, தலைவன் நினைவைச் செயலில் முடித்த அந்த வீரன் கட்டளைப் பீடத்திற்கு தனது இறுதி வரிகளை கூறுகின்றான். ‘தலைவர் நினைச்சதை நாங்கள் செய்து முடிச்சிட்டம். நீங்களும் தலைவரின் திட்டத்தை சரியாகச் செய்யுங்கோ. தலைவர்தான் கவனம். அவர கவனமாகப் பாதுகாத்துக்கொள்ளுங்கோ. நான் மூண்டாவது தரமும் காயம் பட்டிட்டன். நான் தொடர்பைத் துண்டிக்கிறன்…..” என்ற வார்த்தைகளோடு இளங்கோவின் குரல் அடங்க

TAMIL Eelam news b499

ஒருசில புலம்பெயர் தமிழர்களால் கேவலப்படுத்தப்படும் தேசிய சின்னங்கள் தமிழீழ தேசியச் சின்னங்கள் என்று பெரும்பாலான புலம்பெயர் தமிழர்களால் மரியாதையுடன் பேணப்படுகின்ற பல சின்னங்கள், ஒரு சிலரால் கேவலப்படுத்தப்படும் செயல்களும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. அண்மையில் கனடாவில் ஒரு புலம்பெயர் தமிழரது 50வது பிறந்ததினத்தில் மதுபாணங்களில் தேசிய அடையாளங்கள் பொறிக்கப்பட்ட காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. தமிழீழத் தேசியச் சின்னங்களை அழிப்பதற்கும், கழங்கப்படுத்துவதற்கும் எதிரிகள் பல்வேறு வழிகளில் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற இந்தக் காலத்தில், அந்தச் சின்னங்களை ஒரு சில புலம்பெயர் தமிழர்களே கேவலப்படுத்தும் வகையில் காட்சிப்படுத்துவது சமூக ஆர்வலர்களால் பலத்த கண்டனத்திற்கும், விமர்சனத்திற்கும் உள்ளாகிவருகின்றது. புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ் இளைஞர்களின் நடபடிக்கைகளை குறிப்பாக புகைத்தல் மது மாது இவைகளை இனம்கண்டு தேசியச் செயல்பாடுகளை அழிப்பதற்காக இவர்களிற்கு பெரும் தொகைப்பணம் கொடுக்கப்படுவதாக தெரியவந்துள்ளது-

TAMIL Eelam news b498

வரலாற்றை மாற்றிய பாகிஸ்தான்....இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் பந்தாடியது ஐசிசி உலக கோப்பை தொடரின் 'சூப்பர் 12' சுற்றின் நான்காவது ஆட்டத்தில், விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், பாகிஸ்தான் அணியும் பலப்பரீட்சை செய்து வருகின்றன. இதில், பாகிஸ்தான் அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளது. அதன்படி, முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணிக்கு பெரும் அதிர்ச்சி காத்து இருந்தது. ஆம், அதிரடி மன்னன் ரோகித் சர்மா தான் சந்தித்த முதல் பந்திலேயே தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அவரை தொடர்த்து அதிரடி ஆட்டக்காரர் கே எல் ராகுல் 8 பந்துகளை சந்தித்து, 3 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய சூரியகுமார் யாதவ் வந்த முதல் பந்திலையே சிக்ஸர் அடித்து அசத்தினர். ஆனாலும் 11 ரன்னில் அவர் ஆட்டமிழந்தார். பின்னர் கேப்டன் விராட் கோலியுடன் கைகோர்த்த ரிஷப பந்த் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த ஜோடி முதலில் நிதானமாக ஆடினாலும் பின்னர் அதிரடியாக ஆட தொடங்கியது. இதில், ரிஷப் பந்த் 30 பந்துகளில் 39 ஓட்டம் எடுத்த போது தனது விக்கெட்டை பறிகொடுத்தார். மறுமுனையில் அசத்தலா

TAMIL Eelam news b497

தமிழர்களுக்கு கிடைக்குமா தனி ஈழம்? தென்னிலங்கையில் ஆதரவுக் குரல் தமிழர்களுக்கு தனி ஈழம் வழங்க வேண்டும் என்கிறார் புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன(Wikramabaku Karunaradna). இலங்கையின் வளங்கள் மற்றும் நிலங்கள் பல்வேறு நாடுகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டால் இந்த நாட்டில் பிறந்த தமிழ் மக்களுக்கு ஏன் அவர்களின் ஈழத்திற்கான உரிமை வழங்கக் கூடாது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், கொழும்பு துறைமுக நகரத்தை சீனாவிற்கும், திருகோணமலையில் உள்ள எண்ணெய் கஞ்சியங்களை இந்தியாவிற்கும், கெரவலபிட்டி மின் நிலையத்தை அமெரிக்காவிற்கும் என வளங்களை வழங்கினால் - தமிழ் மக்களுக்கு அவர்கள் விரும்பும் ஈழத்தை வழங்குவது மிகவும் நியாயமானதாக இருக்கும். பொது வாக்கெடுப்பு ஒன்றின் மூலம் தமிழர்களுக்கு ஈழம் வழங்கப்பட வேண்டும். அது சர்வதேச அங்கீகாரதிற்கு வழியேற்படுத்தும் என்று விக்கிரமபாகு கருணாரத்ன கூறியுள்ளார். அத்தோடு, தமது ஈழ மண்ணிற்காக வடக்கில் தமிழ் இளைஞர்களால் தொடங்கப்பட்ட போராட்டம் மேற்கத்திய உலகத்தால் பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தப்பட்டு ஒடுக்

TAMIL Eelam news b496

தமிழர்களின் சிம்பிள் ரசத்தை யார் யாரெல்லாம் தினமும் சாப்பிடலாம்…. கொடிய நோயும் அலண்டு ஓடும்! தமிழர்களின் ஒவ்வொரு விஷசத்திலும் ரசம் இருக்கும். சாப்பிடும் போது சிறிது ரசம் சேர்த்துக் கொள்வதால் எண்ணற்ற நன்மைகள் கிடைக்கிறது. புளி ரசம், எலுமிச்சை ரசம், மிளகு ரசம், அன்னாசிப் பழரசம், கொத்துமல்லி ரசம் என்று பல வகைகளிலும், சுவைகளிலும் ரசத்தைத் தயாரித்தாலும் இந்தப் பொருட்கள் பெரும்பாலும் தவறாமல் இடம் பெற்றுவிடும். இதற்கு காரணம் அதில் சேர்க்கப்பட்டுள்ள மசாலாப் பொருட்கள் தான். பல ஆண்டுகளாலாக புற்றுநோய்க்கு ஆராச்சியாளர்கள் மருந்து தேடி கொண்டிருந்தனர். மருந்தே இல்லாமல் புற்றுநோய் தாக்கத்தை குறைக்கும் அற்புதமான உணவாக ரசம் இருக்கின்றது. ரசம் உட்கொண்டு வந்தால், புற்றுநோயின் தாக்கம் குறையும். இதற்கு முக்கிய காரணம், ரசத்தில் சேர்க்கப்பட்டுள்ள மஞ்சள் மற்றும் மிளகு தான். இவையே புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கும். தினமும் ரசம் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் வைட்டமின் குறைபாடுகளையும் தாது உப்புக் குறைபாடுகளையும் இது போக்கிவிடுகிறது. வெளிநாட்டினர் உணவு முறையில் சூப்புக்கு முதலிடம் கொடுத்துள