தமிழீழப் பெண்களின் எழுச்சி நாளும் 2 ம் லெப் மாலதி அவர்களின் 34 வது ஆண்டு வணக்க நிகழ்வு குயின்ஸ்லாந்து மாநிலத்தில் சிறப்பான முறையில் நடைபெற்றது.
குயின்ஸ்லாந்து மாநிலம் woodrige என்ற இடத்தில் மாலதி அவர்களின் 34 ம் ஆண்டு நினைவு வணக்கம் தேசியக்கொடி ஏற்றப்பட்டு மிகவுப் சிறப்பான முறையில் நடைபெற்றது.
10/10/21 6.30 பிற்பகல் நிகழ்வு ஆரம்பம் ஆகி 8.30 அனைத்து நிகழ்வும் நிறைவிற்கு வந்தன சுமார் 25 ற்கும் மேற்பட்ட தேசிய உணர்வாளர்கள் கலந்து மாலதி அவர்களின் திரு உருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.
தமிழீழத் தேசியச் செயல்பாட்டாளர்களால் ஏற்பாடு செய்யப்பட் இவ் நிகழ்வில் முதலாவது நிகழ்வான பிரதான பொதுச் சுடரை திரு தீபன் அவர்கள் ஏற்றி வைத்தார் தொடர்ந்து அவுஸ்திரேலியா தேசியக்கொடியை திரு,சீலன் ஏற்றி வைத்தார். அவுஸ்திரேலியா பூர்வீகக்கொடியை திரு.சிந்து அவர்வர்கள் ஏற்றி வைத்தார் அடுத்து தமிழீழத் தேசியக்கொடியை திரு டீன் அவர்கள் ஏற்றி வைத்தார்.
அடுத்து அக வணக்கம் செலுத்தப்பட்டது தொடர்ந்து ஈகைச்சுடரை திருமதி சீ. கெளவரு அவர்கள் ஏற்றி வைத்தார். மாலதி அவர்களின் பிரதான மலர் மாலையை திருமதி.ர. மல்லிகா அவர்கள் ஏற்றி வைத்தார். மலர்வணக்கத்தை பவி அவர்கள் ஆரம்பித்து வைத்தார். மாலதி அவர்களின் சிறப்பு உரையை திருமதி சி. றஞ்சினி அவர்கள் ஆற்றினார். அனைத்து நிகழ்வுகளும் சிறப்பான முறையில்நடைபெற்றது.0SmYfe_CRGGSDjpC7sxbPcFV-2=s320"/>
“இனி போகப்போக என் ஆட்டத்தை பார்ப்பீர்கள்” களத்தில் குதித்த கவர்ச்சி நடிகை! 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடிக்க செய்தவர் நடிகை ஷகிலா. மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களே ஷகிலாவின் படங்களுடன் போட்டியிட முடியாமல் தள்ளாடின. அந்தளவு இவரது படங்கள் வசூலை வாரிக் குவித்தன. இவருக்கென இப்போதும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளிலும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியில் நடிகை ஷகிலா இணைந்தார். அவருக்கு கட்சியின் மனித உரிமை துறை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. சினிமாவை தாண்டி அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஷகிலா, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நல்லது செய்ய ‘பவர்’ வேண்டும் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெண் குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இது மிகுந்த மனவேதனையைத் தருகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். பெண்கள
கருத்துகள்