முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b459

தமிழீழப் பெண்களின் எழுச்சி நாளும் 2 ம் லெப் மாலதி அவர்களின் 34 வது ஆண்டு வணக்க நிகழ்வு குயின்ஸ்லாந்து மாநிலத்தில் சிறப்பான முறையில் நடைபெற்றது.
குயின்ஸ்லாந்து மாநிலம் woodrige என்ற இடத்தில் மாலதி அவர்களின் 34 ம் ஆண்டு நினைவு வணக்கம் தேசியக்கொடி ஏற்றப்பட்டு மிகவுப் சிறப்பான முறையில் நடைபெற்றது. 10/10/21 6.30 பிற்பகல் நிகழ்வு ஆரம்பம் ஆகி 8.30 அனைத்து நிகழ்வும் நிறைவிற்கு வந்தன சுமார் 25 ற்கும் மேற்பட்ட தேசிய உணர்வாளர்கள் கலந்து மாலதி அவர்களின் திரு உருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினார்கள். தமிழீழத் தேசியச் செயல்பாட்டாளர்களால் ஏற்பாடு செய்யப்பட் இவ் நிகழ்வில் முதலாவது நிகழ்வான பிரதான பொதுச் சுடரை திரு தீபன் அவர்கள் ஏற்றி வைத்தார் தொடர்ந்து அவுஸ்திரேலியா தேசியக்கொடியை திரு,சீலன் ஏற்றி வைத்தார். அவுஸ்திரேலியா பூர்வீகக்கொடியை திரு.சிந்து அவர்வர்கள் ஏற்றி வைத்தார் அடுத்து தமிழீழத் தேசியக்கொடியை திரு டீன் அவர்கள் ஏற்றி வைத்தார். அடுத்து அக வணக்கம் செலுத்தப்பட்டது தொடர்ந்து ஈகைச்சுடரை திருமதி சீ. கெளவரு அவர்கள் ஏற்றி வைத்தார். மாலதி அவர்களின் பிரதான மலர் மாலையை திருமதி.ர. மல்லிகா அவர்கள் ஏற்றி வைத்தார். மலர்வணக்கத்தை பவி அவர்கள் ஆரம்பித்து வைத்தார். மாலதி அவர்களின் சிறப்பு உரையை திருமதி சி. றஞ்சினி அவர்கள் ஆற்றினார். அனைத்து நிகழ்வுகளும் சிறப்பான முறையில்நடைபெற்றது.
0SmYfe_CRGGSDjpC7sxbPcFV-2=s320"/>

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?