முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b472

வவுனியாவில் தீயில் எரிந்து பலியான குடும்பப்பெண்... கைது செய்யப்பட்ட கணவர்
வவுனியா மாகாணத்தில் குடும்பப்பெண் ஒருவர் தீயில் எரிந்து பலியாகியுள்ளார், இதில் சந்தேகத்தின் பெயரில் உயிரிழந்த பெண்ணின் கணவர் பூவரசன்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். இது தொடர்பில் வெளியான தகவலானது, வவுனியா,கர்பகபுரம், நான்காம் ஒழுங்கையில் உள்ள வீடொன்றில் கூரை மற்றும் யன்னல் துவாரம் வாயிலாக தீயின் புகை வெளியானதை தொடர்ந்து அக்கமபக்கத்தினர் சென்று பார்த்தபோது அங்கே வீட்டின் பெண்னொருவர் தீயில் எரிந்துகொண்டிருந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள் அந்த பெண்ணின் மீது தண்ணீரை ஊற்றி அணைக்க முயற்சித்தனர். ஆனால் அதற்குள் முழுவதுமாக தீயில் எரிந்த நிலையில் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து மக்கள் பூவரசன்குளம் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து பொலிஸார் நடத்திய விசாரணையில் தெரியவந்ததாவது, குறித்த பெண்ணின் கணவர் மிதிவெடி அகற்றும் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்ததாகவும், கணவன் மனைவி இடையே கடந்த சில மாதங்களாக தகராறு இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் இன்று காலை கணவர் வேலைக்கு செல்லாது வீட்டிற்கு வந்துள்ளார்.இதன்போது வீட்டில் குறித்த பெண் மீது தீ பற்றியுள்ளது. வீடு தீயில் எரிவதைக் கண்டா பொது மக்கள் அங்கு வருகை தந்தபோது வீட்டில் கணவர் மட்டும் இல்லை. இருப்பினும் பொதுமக்கள் வீட்டின் மீது தண்ணீர் ஊற்றி அணைக்க முயன்றபோதும் பலனின்றி அந்த பெண் பெண் உயிரிழந்தார். கற்பகபுரம் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் அனற்றா என்பவர் தான் இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் கணவர் மீது சந்தேகம் கொண்ட பொலிஸார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?