கனடாவில் இலங்கை தமிழரின் விபரீத முடிவு; பெரும் சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்
கனடாவில் அரசியல் தஞ்சம் நிகராகரிக்கப்பட்ட இலங்கை தமிழர் ஒருவர் விபரீத முடிவால் உயிரிழந்துள்ளமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தில் மட்டக்களப்பை சேர்ந்த 40 வயதான நபரே இவ்வாறு உயிர்ழந்துள்ளார். கடந்த 12ஆம் திகதி உயிரிழந்துள்ள நிலையில் அவரின் இறுதிக் கிரியைகள் நேற்று முன்தினம் நடைபெற்றன.
உயிரிழந்த நபர் கடந்த 2010ஆண்டு சண்சீ (sun sea) கப்பல் மூலம் கனடா சென்ற குறித்த நபர் பிரிட்டிஸ் கொலம்பியா மாகாணத்தில் வாழ்ந்து வந்துள்ளார்.
கடந்த 11 வருடங்களாக கனடாவில் அகதி கோரிக்கை முன்வைத்த போதும் அரசினால் அவரது கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படவில்லை என கூறப்படுகின்றது.
தாயகத்தில் நடைபெற்ற போரால் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில், கனடாவில் அகதி கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக மனவிரக்தியில் அவர் உயிரை மாய்த்துள்ளதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
“இனி போகப்போக என் ஆட்டத்தை பார்ப்பீர்கள்” களத்தில் குதித்த கவர்ச்சி நடிகை! 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடிக்க செய்தவர் நடிகை ஷகிலா. மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களே ஷகிலாவின் படங்களுடன் போட்டியிட முடியாமல் தள்ளாடின. அந்தளவு இவரது படங்கள் வசூலை வாரிக் குவித்தன. இவருக்கென இப்போதும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளிலும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியில் நடிகை ஷகிலா இணைந்தார். அவருக்கு கட்சியின் மனித உரிமை துறை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. சினிமாவை தாண்டி அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஷகிலா, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நல்லது செய்ய ‘பவர்’ வேண்டும் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெண் குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இது மிகுந்த மனவேதனையைத் தருகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். பெண்கள
கருத்துகள்