முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b488

கனடாவில் இலங்கை தமிழரின் விபரீத முடிவு; பெரும் சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்
கனடாவில் அரசியல் தஞ்சம் நிகராகரிக்கப்பட்ட இலங்கை தமிழர் ஒருவர் விபரீத முடிவால் உயிரிழந்துள்ளமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் மட்டக்களப்பை சேர்ந்த 40 வயதான நபரே இவ்வாறு உயிர்ழந்துள்ளார். கடந்த 12ஆம் திகதி உயிரிழந்துள்ள நிலையில் அவரின் இறுதிக் கிரியைகள் நேற்று முன்தினம் நடைபெற்றன. உயிரிழந்த நபர் கடந்த 2010ஆண்டு சண்சீ (sun sea) கப்பல் மூலம் கனடா சென்ற குறித்த நபர் பிரிட்டிஸ் கொலம்பியா மாகாணத்தில் வாழ்ந்து வந்துள்ளார். கடந்த 11 வருடங்களாக கனடாவில் அகதி கோரிக்கை முன்வைத்த போதும் அரசினால் அவரது கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படவில்லை என கூறப்படுகின்றது. தாயகத்தில் நடைபெற்ற போரால் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில், கனடாவில் அகதி கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக மனவிரக்தியில் அவர் உயிரை மாய்த்துள்ளதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?