யாழில் காதலனுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற யுவதி; நடுவீதியில் நேர்ந்த சம்பவம்!
யாழில் காதலனின் மோட்டார் சைக்கிளில் ஏறிச் சென்ற யுவதியை, நடுவீதியில் வழிமறித்து, கன்னத்தில் சகோதரன் அறைந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது . இந்த சம்பவம் நேற்று முன்தினம் யாழ்ப்பாணம், கொக்குவிலிற்கு அண்மையாக காலையில் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது.
உயர்கல்விக்காக இரண்டு யுவதிகள் மோட்டார் சைக்கிளில் யாழ் நகர் பக்கமாக சென்று கொண்டிருந்த நிலையில், கொக்குவிலிற்கு அண்மையாக அந்த யுவதிகளில் ஒருவரின் காதலனான சக மாணவன் அங்கு வந்து காதலியை ஏற்றிக் கொண்டு சென்றுள்ளார்.
இந்நிலையில் அவர்கள் சிறிது தூரம் சென்றபோது மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர் ஒருவர் அவர்களை நிறுத்தியதுடன் யுவதியின் கன்னத்தில் அறைந்துள்ளார்.
குடும்பத்தினரின் கண்டிப்பை மீறி, காதலனுடன் தொடர்பு கொள்வதை அறிந்த யுவதியின் சகோதரன், நேரில் வந்து அவர்களை கையும் மெய்யுமாக பிடித்து சகோதரியை அறைந்ததுடன் தனது மோட்டார் சைக்கிளில் சகோதரியை ஏற்றிக் கொண்டு சென்றதாகவும் கூறப்படுகின்றது.
“இனி போகப்போக என் ஆட்டத்தை பார்ப்பீர்கள்” களத்தில் குதித்த கவர்ச்சி நடிகை! 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடிக்க செய்தவர் நடிகை ஷகிலா. மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களே ஷகிலாவின் படங்களுடன் போட்டியிட முடியாமல் தள்ளாடின. அந்தளவு இவரது படங்கள் வசூலை வாரிக் குவித்தன. இவருக்கென இப்போதும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளிலும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியில் நடிகை ஷகிலா இணைந்தார். அவருக்கு கட்சியின் மனித உரிமை துறை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. சினிமாவை தாண்டி அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஷகிலா, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நல்லது செய்ய ‘பவர்’ வேண்டும் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெண் குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இது மிகுந்த மனவேதனையைத் தருகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். பெண்கள
கருத்துகள்