முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b471

சிறிலங்கா பொலிஸ்சின் பூரண அனுமதியுடன் சிங்களக் கைக்கூலிகள் அட்டகாசம்.
யாழில் பேருந்தில் ஏறி ரவுடி குழு நடத்திய கொடூர தாக்குதல்: வயோதிபருக்கு நேர்ந்த விபரீதம் யாழில் சமிபகாலமாக மர்ம நபர்களிள் / சிங்களக் கைக்கூலிகள் அவர்களின் அட்டூழியங்கள் அதிகரித்துகொண்டே செல்கின்றது. பொலிஸ் அதிகாரிகள் நடபடிக்கை எடுப்பதாக நடிக்கின்றனர் ஆனால் எந்த நடபவடிக்கையும் அவர்கள் எடுத்ததாகத் தெரியவில்லை. எடுத்தாலும் இவர்கள் மேலும் மேலும் தாக்குதல் மேற்கொண்டுதான் வருகின்றனர். அந்தவகையில் இ.போ.ச பேருந்தில் ஏறி மர்மநபர்கள் நடத்திய தாக்குதல் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் இன்று (14) யாழ்.சாவகச்சேரி பகுதியில் சென்ற பேருந்தில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் பேருந்தில் பயணித்த நபர் ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு சாவகச்சேரி வைத்தியசாலையில் சிகிச்சையாக அனுமதிக்கபட்டுள்ளார். சம்பவம் குறித்து தெரியவருவது, யாழ்.சாவகச்சேரியில் இருந்து சுன்னாகம் நோக்கி சென்றுகொண்டிருந்த 775 வழி இழக்க பேருத்தில் ஏறிய 4 பேர் கொண்ட மர்ம நபர்கள் பேருந்தின் நடத்துனரிடம் தகாத வார்த்தைகளை பயன்படுத்தி தர்க்கத்தில் ஈடுப்பட்டுள்ளனர். குறித்த ரவடி கும்பலை பேருந்தில் இருந்து இறக்குமாறு சாரதியும் கூறியுள்ளார். அதை கேட்காத ரவடிகள் தொடர்ந்து பேருந்து நடத்துனருடன் தர்க்கத்தில் ஈடுபட்டுவந்ததுடன் நடத்துனரை தாக்கியுள்ளனர். இதனை அவதானித்த வயோதிபர் ஒருவர் தடுக்க முயன்றுள்ளார். அப்போது வயோதிபர் என்றும் பாராமல் அவர் மீதும் சரமாரியாக தாக்குதல் தொடுத்துள்ளனர். இதில் படுகாயமடைந்த முதியவரை சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். மேலும் இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?