முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b501

தமிழர்களின் குடும்ப உறவில் கடுமையான முறன்பாடு ஏற்பட்டு இறுதியில் அது கொலையில் முடிவதாக தகவல்தெரியவந்துள்ளது.
யாழில் கொடூர சம்பவம்: கணவனால் மனைவிக்கு நேர்ந்த விபரீதம் யாழில் குடும்பத் தகராறு காரணமாக மனைவியை கத்தியால் குத்திவிட்டு கணவர் தலைமறைவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் நேற்று மாலை யாழ்ப்பாணம் தையிட்டி பகுதியில் இடம்பெற்றுள்ளது. மேலும் இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவது, யாழ்ப்பாணம் தையிட்டி பகுதியில் வசிக்கும் கணவன், மனைவிக்கு இடையில் நேற்று மாலை தகராறு ஏற்பட்டுள்ள நிலையில் 22 வயதான தனது மனைவியை கத்தியால் குத்திவிட்டு கணவர் வீட்டில் இருந்து வெளியேறி தலைமறைவாகியுள்ளார். கணவனின் கத்திக்குத்தால் படுகாயமடைந்த மனைவி வலி தாங்கமுடியாமல் காத்த அவலக் குரல் கேட்டு, அயலவர்கள் வீட்டிற்கு விரைந்து வந்து வலியால் துடித்துகொண்டிருந்த பெண்ணை மீட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில், விசாரணைகளை காங்கேசன்துறை பொலிஸார் முன்னெடுத்துள்ளதுடன், தலைமறைவாகியுள்ள கணவரை கைது செய்ய நடவடிக்கைகளையும் எடுத்துள்ளனர்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?