முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b505

இத்தாலியில் இடம் பெற்ற பதை.. பதைக்கும் சம்பவம்! தலைமறைவான இலங்கைப் பெண்
இத்தாலியில் வசித்து வந்த இலங்கைப் பெண் ஒருவர் தனது இரண்டு குழந்தைகளையும் கொலை செய்துவிட்டு தலைமறைவாகியுள்ளார். சசித்ரா நிசன்சலா பெர்னாண்டோ தேவ்த்ரா மஹவடுகே (33) என்பவரே தலைமறைவாகியுள்ளார். அவரது சபாடி (11), சந்தனி (3) என்ற பெண் குழந்தைகளே கொல்லப்பட்டனர். போர்டோ சான் பாங்க்ராஸியோ மாவட்டத்தில் உள்ள வெரோனா பாதுகாப்பு குடியிருப்பில் கடந்த ஜனவரி மாதம் முத்த சசித்ரா வசித்து வருகிறார். வெனிஸ் சிறார் நீதிபதியின் ஆணையின்படி அவர்களின் தந்தையைவிட்டு குழந்தைகள் பிரிந்து அரச குடியிருப்பில் வசித்து வருகிறார்கள். நீதிமன்றத்தின் உத்தரவின்படி அவர்கள் வசித்து வந்த அறையை விட்டு யாரு வெளியேறாமல் இருந்துள்ளனர். இந்த நிலையில் பராமரிப்பாளர் அறைக்குள் நுழைந்தபோது சிறுமிகள் படுக்கையில் உறங்குவது போல இருந்துள்ளது. ஆனால் அவர்கள் மூச்சு விடவில்லை என்பதை அறிந்த பராமரிப்பாளர் அவசர உதவி மையத்திற்கு தகவல் அளித்துள்ளார். இதனையடுத்து சமத்துவ இடத்திற்கு வந்த பிரேத பரிசோதனை அதிகாரிகள் முதற்கட்ட கண்டுபிடிப்பின்படி சிறுமிகள் காலை 9 மணிக்கு சற்று முன்னதாகவே இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுமிகள் இருவரும் மூச்சு திணற வைத்து கொல்லப்பட்டிருக்கலாம் என வைத்தியர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் தலைமறைவான தாயை தேடும் பணியில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி தேடி வருகின்றனர்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?