இரண்டாவது துரோகியும் 12 போர்க் கப்பல்களைக் காட்டிக கொடுத்து உயர் பிச்சை வேண்டிய கே.பி பின்வருமாறு கூறியுள்ளார்.
விடுதலைப் புலிகளின் சொத்துக்கள் எங்கே? கே.பி முதன் முதலில் அதிரடிக் கருத்து
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சொத்துகள் எதுவும் என்னிடம் இல்லை, இறுதிப் போரின்போது நான் மலேசியாவில் தலைமறைவாகியிருந்தேன் என்று தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கிய உறுப்பினராக இருந்த கே.பி என அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் தெரிவித்தார்.
கிளிநொச்சியில் இன்று நடைபெற்ற சிறுவர் தின நிகழ்வொன்றின் பின் கருத்த வெளியிடும் போது இதனைக் குறிப்பிட்டார்
தொடர்ந்து கருத்து வெளியிடுகையில்,
இறுதி யுத்தத்துக்கு பின்னர் விடுதலைப் புலிகளின் சொத்துகள் உங்கள் வசமானது என எழுப்பட்ட வினாவிற்கு பதிலளிக்கையிலேயே கே.பி. மேற்கண்டவாறு கூறினார்.
இறுதிபோரின்போது நான் மலேசியாவில் தலைமறைவாகியிருந்தேன், எனக்கு எந்தவொரு சொத்தும் வழங்கப்படவில்லை, நாளாந்த செலவுக்கே பணம் வழங்கப்பட்டது. அவ்வாறு சொத்துகள் இருந்திருந்தால் எமது மக்களை அழிவில் இருந்து மீட்டிருக்கலாம்.
விடுதலைப்புலிகள் எவ்வாறான சொத்துகளை விட்டுச் சென்றனர் என்பது எவருக்கும் தெரியாது, எனவே, இப்பிரச்சினைக்கு இத்துடன் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என மேலும் குறிப்பிட்டார்.
“இனி போகப்போக என் ஆட்டத்தை பார்ப்பீர்கள்” களத்தில் குதித்த கவர்ச்சி நடிகை! 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடிக்க செய்தவர் நடிகை ஷகிலா. மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களே ஷகிலாவின் படங்களுடன் போட்டியிட முடியாமல் தள்ளாடின. அந்தளவு இவரது படங்கள் வசூலை வாரிக் குவித்தன. இவருக்கென இப்போதும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளிலும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியில் நடிகை ஷகிலா இணைந்தார். அவருக்கு கட்சியின் மனித உரிமை துறை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. சினிமாவை தாண்டி அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஷகிலா, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நல்லது செய்ய ‘பவர்’ வேண்டும் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெண் குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இது மிகுந்த மனவேதனையைத் தருகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். பெண்கள
கருத்துகள்