முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b491

யாழில் தொடரும் சிங்களக் கைக்கூலிகளின் அட்டகாசம்
இரவு வேளை வீடு புகுந்து வாள்வெட்டு குழு கொடூர தாக்குதல்! யாழில் இரவு வேளையில் வீடு புகுந்த வாள்வெட்டு குழு ஒன்று வீட்டில் இருந்தவர்கள் மீது வீட்டிலிருந்து பொருட்கள் மீதும் தாக்குதல் நடத்திவிட்டு தப்பி ஓடியதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் நேற்று இரவு (21) வியாழக்கிழமை யாழ்.யாழ்.நீர்வேலி தெற்கு J/268 கிராமசேவகர் பிரிவில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் சம்பவத்தில் 4 பேர் கொண்ட வாள்வெட்டு குழுவினர் வீட்டுக்குள் வாள்கள், கம்பிகளுடன் நுழைந்து பொருட்களை அடித்து நொருக்கி அட்டகாசம் புரிந்ததாக பாதிக்கப்பட்ட வீட்டின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை நேற்று காலை வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா (Jeevan Thiyagaraja) வடக்கில் வன்செயல்களை கட்டுப்படுத்துவது குறித்து முப்படை தளபதிகள், பொலிஸார், மற்றும் அதிரடிப்படையினருடன் பேச்சு நடத்தியிருந்தார். அந்த பேச்சு நடந்த அன்று மாலையே வாள்வெட்டு குழுவினர் இவ்வாறு அட்டகாசம் புரிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?