யாழில் தொடரும் சிங்களக் கைக்கூலிகளின் அட்டகாசம்
இரவு வேளை வீடு புகுந்து வாள்வெட்டு குழு கொடூர தாக்குதல்!
யாழில் இரவு வேளையில் வீடு புகுந்த வாள்வெட்டு குழு ஒன்று வீட்டில் இருந்தவர்கள் மீது வீட்டிலிருந்து பொருட்கள் மீதும் தாக்குதல் நடத்திவிட்டு தப்பி ஓடியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இச்சம்பவம் நேற்று இரவு (21) வியாழக்கிழமை யாழ்.யாழ்.நீர்வேலி தெற்கு J/268 கிராமசேவகர் பிரிவில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் சம்பவத்தில் 4 பேர் கொண்ட வாள்வெட்டு குழுவினர் வீட்டுக்குள் வாள்கள், கம்பிகளுடன் நுழைந்து பொருட்களை அடித்து நொருக்கி அட்டகாசம் புரிந்ததாக பாதிக்கப்பட்ட வீட்டின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை நேற்று காலை வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா (Jeevan Thiyagaraja) வடக்கில் வன்செயல்களை கட்டுப்படுத்துவது குறித்து முப்படை தளபதிகள், பொலிஸார், மற்றும் அதிரடிப்படையினருடன் பேச்சு நடத்தியிருந்தார். அந்த பேச்சு நடந்த அன்று மாலையே வாள்வெட்டு குழுவினர் இவ்வாறு அட்டகாசம் புரிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
“இனி போகப்போக என் ஆட்டத்தை பார்ப்பீர்கள்” களத்தில் குதித்த கவர்ச்சி நடிகை! 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடிக்க செய்தவர் நடிகை ஷகிலா. மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களே ஷகிலாவின் படங்களுடன் போட்டியிட முடியாமல் தள்ளாடின. அந்தளவு இவரது படங்கள் வசூலை வாரிக் குவித்தன. இவருக்கென இப்போதும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளிலும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியில் நடிகை ஷகிலா இணைந்தார். அவருக்கு கட்சியின் மனித உரிமை துறை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. சினிமாவை தாண்டி அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஷகிலா, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நல்லது செய்ய ‘பவர்’ வேண்டும் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெண் குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இது மிகுந்த மனவேதனையைத் தருகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். பெண்கள
கருத்துகள்