விடுதலைப் புலிகளுக்கு ஆயுதக் கடத்தல்களுடன் தொடர்பு! - இந்தியா பரபரப்பு குற்றச்சாட்ட
தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கடத்தியதாக இந்தியா பரபரப்பு குற்றச்சாட்டு சுமத்தியுள்ளது.
ஆயுதங்கள், போதைப் பொருள் மற்றும் துப்பாக்கி ரவைகள் கடத்தல்களுடன் புலிகளுக்கு தொடர்பு உண்டு என இந்திய தேசிய புலனாய்வு முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த வருடம் இலங்கை மீன்பிடிப் படகு ஒன்றில் இவ்வாறு ஆயுதங்கள் கடத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளது. இந்த கடத்தல்களில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கப்படுகின்றது.
சுரேஸ் ராஜ் மற்றும் சௌந்தராஜ் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தனர். பின்னர் நடாத்தப்பட்ட விசாரணைகளின் போது இவர்கள் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் என்பது தெரியவந்துள்ளது என இந்தியாவின் ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
இந்த இருவரும் தமிழீழ விடுதலைப் புலி செயற்பாடுகளை இரகசியமாக முன்னெடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளது. தமிழகம், இலங்கை மற்றும் ஏனைய உலக நாடுகளின் புலி தலைவர்களின் மேற்பார்வையின் கீழ் இவர்கள் செயற்பட்டு வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் 18ம் திகதி இந்திய கரையோரப் பாதுகாப்புப் படையினர் அரேபிய கடலில் வைத்து இலங்கை மீன்பிடிப் படகினை கைப்பற்றியிருந்தனர். இந்த படகில் போதைப் பொருள், துப்பாக்கிகள், துப்பாக்கி ரவைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் மீட்கப்பட்டிருந்தன.
இந்த படகில் பயணித்த ஆறு இலங்கையர்களும் கைது செய்யப்பட்டிருந்தனர்.
விடுதலைப் புலி செயற்பாடுகளை மேற்கொள்வதற்காக போதைப் பொருள், தங்கம் கடத்தல் மற்றும் ஹாவாலா கொடுக்கல் வாங்கல்களின் மூலம் நிதி திரட்டப்பட்டுள்ளதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது என இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது. எமது விடுதலை இயக்கமானது இந்தியாவில் வாழும் பூலாம் தேவி கூட்டம் போலவோ சிங்கள அரசு போல் தாங்களே மக்களை வாளால் வெட்டி விட்டு ஆவா குழுவன மக்களை உலகை பேயக் காட்டி பிளைப்பவர்கள் . நாம்அல்லநாங்கள் ஒரு சட்ட ரீதியான தமிழீழ அரசை 30 வருடம் நடத்தியவர்கள் நாம் இப்படியான சட்டவிரோத வேலைகளை செய்யப்போவது இல்லை. இதற்கும் எமக்கும் எவ்விதமான தொடர்வும் இல்லை என்பதை தெரிவிப்பதோடு இந்தியா சிங்கள அரசுகளிற்கு நேர்மையிருந்தால் அவர்களை சுவிஸ் போன்ற நடுநிலமையான நாடுகளிடம் கொடுத்து விசானனை மூலம் உன்மையை தெரியப்படுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கின்றோம்.
முக்கி உறுப்பினர் பீற்றர்
“இனி போகப்போக என் ஆட்டத்தை பார்ப்பீர்கள்” களத்தில் குதித்த கவர்ச்சி நடிகை! 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடிக்க செய்தவர் நடிகை ஷகிலா. மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களே ஷகிலாவின் படங்களுடன் போட்டியிட முடியாமல் தள்ளாடின. அந்தளவு இவரது படங்கள் வசூலை வாரிக் குவித்தன. இவருக்கென இப்போதும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளிலும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியில் நடிகை ஷகிலா இணைந்தார். அவருக்கு கட்சியின் மனித உரிமை துறை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. சினிமாவை தாண்டி அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஷகிலா, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நல்லது செய்ய ‘பவர்’ வேண்டும் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெண் குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இது மிகுந்த மனவேதனையைத் தருகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். பெண்கள
கருத்துகள்