விடுதலைப் புலிகளுக்கு ஆயுதக் கடத்தல்களுடன் தொடர்பு! - இந்தியா பரபரப்பு குற்றச்சாட்ட
தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கடத்தியதாக இந்தியா பரபரப்பு குற்றச்சாட்டு சுமத்தியுள்ளது.
ஆயுதங்கள், போதைப் பொருள் மற்றும் துப்பாக்கி ரவைகள் கடத்தல்களுடன் புலிகளுக்கு தொடர்பு உண்டு என இந்திய தேசிய புலனாய்வு முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த வருடம் இலங்கை மீன்பிடிப் படகு ஒன்றில் இவ்வாறு ஆயுதங்கள் கடத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளது. இந்த கடத்தல்களில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கப்படுகின்றது.
சுரேஸ் ராஜ் மற்றும் சௌந்தராஜ் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தனர். பின்னர் நடாத்தப்பட்ட விசாரணைகளின் போது இவர்கள் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் என்பது தெரியவந்துள்ளது என இந்தியாவின் ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
இந்த இருவரும் தமிழீழ விடுதலைப் புலி செயற்பாடுகளை இரகசியமாக முன்னெடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளது. தமிழகம், இலங்கை மற்றும் ஏனைய உலக நாடுகளின் புலி தலைவர்களின் மேற்பார்வையின் கீழ் இவர்கள் செயற்பட்டு வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் 18ம் திகதி இந்திய கரையோரப் பாதுகாப்புப் படையினர் அரேபிய கடலில் வைத்து இலங்கை மீன்பிடிப் படகினை கைப்பற்றியிருந்தனர். இந்த படகில் போதைப் பொருள், துப்பாக்கிகள், துப்பாக்கி ரவைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் மீட்கப்பட்டிருந்தன.
இந்த படகில் பயணித்த ஆறு இலங்கையர்களும் கைது செய்யப்பட்டிருந்தனர்.
விடுதலைப் புலி செயற்பாடுகளை மேற்கொள்வதற்காக போதைப் பொருள், தங்கம் கடத்தல் மற்றும் ஹாவாலா கொடுக்கல் வாங்கல்களின் மூலம் நிதி திரட்டப்பட்டுள்ளதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது என இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது. எமது விடுதலை இயக்கமானது இந்தியாவில் வாழும் பூலாம் தேவி கூட்டம் போலவோ சிங்கள அரசு போல் தாங்களே மக்களை வாளால் வெட்டி விட்டு ஆவா குழுவன மக்களை உலகை பேயக் காட்டி பிளைப்பவர்கள் . நாம்அல்லநாங்கள் ஒரு சட்ட ரீதியான தமிழீழ அரசை 30 வருடம் நடத்தியவர்கள் நாம் இப்படியான சட்டவிரோத வேலைகளை செய்யப்போவது இல்லை. இதற்கும் எமக்கும் எவ்விதமான தொடர்வும் இல்லை என்பதை தெரிவிப்பதோடு இந்தியா சிங்கள அரசுகளிற்கு நேர்மையிருந்தால் அவர்களை சுவிஸ் போன்ற நடுநிலமையான நாடுகளிடம் கொடுத்து விசானனை மூலம் உன்மையை தெரியப்படுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கின்றோம்.
முக்கி உறுப்பினர் பீற்றர்
துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள், துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க
கருத்துகள்