முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b469

நோர்வேவில் நடந்த பயங்கர சம்பவம்: உயிர்பிழைக்க அங்கும், இங்கும் ஓடிய மக்கள்!
நோர்வேவில் மர்ம நபர் ஒருவர் வில் மற்றும் அம்பால்களை பயன்படுத்தி தாக்குதல் மேற்கொண்டதில் பலர் மரணமடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் ஐரோப்பிய நாடான நோர்வேயின் Kongsberg நகரில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் குறித்து தெரியவருவது, அடையாளம் தெரியாத மர்மநபர் ஒருவர் வில் மற்றும் அம்புகளை உபயோகப்படுத்தி அப்பகுதி வழியே சென்றவர்களை திடீரென தாக்கியுள்ளார். இதில் ஏராளமானோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனால் அங்கு சிறிது நிமிடங்கள் பதற்ற நிலை நிலவியது. இந்த தாக்குதலில் இன்னும் பலர் காயங்களுடன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். மேலும் இச்சம்பவத்தில் ஈடுபட்ட நபரை கைது செய்துவிட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் உள்ளூர் நேரப்படி மாலை 6.30 மணியளவில் Kongsberg நகரில் மக்கள் கூடியிருக்கும் மையப்பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த தாக்குதலில் போது மக்கள் தாங்கள் உயிரை காப்பாற்றி கொள்ள அங்கும், இங்குமாக பதறியடித்து ஓடியுள்ளனர். மேலும் இத்தாக்குதலுக்கான காரணம் என்ன என்பது இதுவரையில் தெரியவில்லை, இருப்பினும் இது பயங்கரவாத தாக்குதலாக இருக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?