முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

நவம்பர், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

d 212 ஒட்டுமொத்த இலங்கையர்களிற்கும் அவப்பெயரை வேண்டித்தந்த வெறியர்கள்,

அவுஸ்திரேலியாவில் பாரிய பணமோசடி இலங்கையர் அதிரடி கைது அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னில் நடைபெற்ற உள்ளூர் கிரிக்கெட் போட்டிக்காக பத்து சர்வதேச வீரர்களுக்கு பணம் கொடுப்பதற்காக தனது முதலாளியின் கணக்கிலிருந்து 250,000 அமெரிக்க டொலர்களை திருடியதாக குற்றம் சாட்டப்பட்ட இலங்கையர் பற்றி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 35 வயதான சந்தேகநபர் மீது மெல்பேர்ன் காவல்துறையினரால் 19 திருட்டு மற்றும் மோசடி குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. சந்தேகநபர் நேற்று (29) மெல்பேர்ன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். போலி ஆவணங்களை தயாரித்து மோசடி அவுஸ்திரேலியாவில் பாரிய பணமோசடி இலங்கையர் அதிரடி கைது | Sri Lankan Who Stole Employers Money போலி ஆவணங்களை தயாரித்து முதலாளியின் கணக்கில் இருந்து 250,000 அமெரிக்க டொலர்களை திருடியுள்ளதாக காவல்துறை குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது

d 211 பிக்பாஸால் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு வெளியேறவுள்ள போட்டியாளர்!

பிக்பாஸால் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு வெளியேறவுள்ள போட்டியாளர்! பரபரப்பு வீடியோ தமிழில் கடந்த ஒக்டோபர் 9-ம் திகதி கோலாகலமாக தொடங்கி 52 நாட்களாக விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சிதான் பிக்பாஸ் சீசன் 6. இந்நிகழ்ச்சி 21 போட்டியாளர்களுடன் தொடங்கிய நிலையில், இதுவரை சாந்தி, ஜி.பி. முத்து, அசல், ஷெரினா, மகேஷ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர் வெளியேறியுள்ளனர். பிக்பாஸால் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு வெளியேறவுள்ள போட்டியாளர்! பரபரப்பு வீடியோ | Bigg Boss Shivin Amudhavanan Azeem Got Red Card இந்நிலையில் தற்போது பிக்பாஸ் விட்டில் 14 போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர். இதில், இந்த வாரம் பழங்குடியினருகும் ஏலியன்களுக்கும் இடையே வளத்தை மீட்கும் போராட்டம் டாஸ்க்காக கொடுக்கப்பட்டுள்ளது. இதில் போட்டியாளர்கள் கடுமையாக போட்டி போட்டு விளையாடி வருகின்றனர். பிக்பாஸால் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு வெளியேறவுள்ள போட்டியாளர்! பரபரப்பு வீடியோ | Bigg Boss Shivin Amudhavanan Azeem Got Red Card இந்த நிலையில் இந்த டாஸ்க்கில் அமுதவாணனின் கன்னத்தில் கை வைத்து அசீம் அடிடா பார்ப்போம் என்று எகிறி வந்ததாக ஷிவினி

d 210 வாட்ஸ் அப் பயனாளர்களுக்கு மகிழ்ச்சி தகவல்

வாட்ஸ் அப் பயனாளர்களுக்கு மகிழ்ச்சி தகவல் - அறிமுகமாகும் புதிய வசதி உலகம் முழுவதும் பல கோடி மக்கள் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். தனது பயனாளர்களை தக்கவைத்துக்கொள்ள வாட்ஸ் அப் சார்பில் அவ்வப்போது பல புதிய புதுப்பித்தல்களை அறிமுகம்படுத்துவது வழக்கும். இதற்கமைய உலக வாழ் வாட்ஸ் அப் பயனாளர்களுக்கு புதிய புதுப்பித்தல் ஒன்றை மெட்டா நிறுவனம் வெளியிட்டுள்ளது. நமக்கு நாமே செய்தி அனுப்பும் வசதி வாட்ஸ் அப் பயனாளர்களுக்கு மகிழ்ச்சி தகவல் - அறிமுகமாகும் புதிய வசதி | Whatsapp New Update Features இவ்வாறு வாட்ஸ் அப்பில் நமக்கு நாமே செய்தி அனுப்பும் வசதி, பீட்டா வெர்ஷனில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதேவேளை இனி வரும் நாட்களில் அனைத்து பயனாளர்களுக்கும் இந்த வசதி கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

d 209 தமிழர் பகுதியில் ஆட்கடத்தல் பின்னால் அரச படைகளா?

முகமூடி அணிந்து மாணவர்களை கடத்தும் மர்மக் கும்பல்..! வசமாக மாட்டிய ஒருவர் அம்பாறை - சாய்ந்தமருது காவல்துறை பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் பாடசாலை மாணவர்களை கடத்த முயற்சித்த குற்றச்சாட்டில் அடையாளம் காணப்பட்ட சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் உத்தரவிட்டுள்ளார். சாய்ந்தமருது காவல்துறை பிரிவிற்கு உட்பட்ட பிரபல பாடசாலை மாணவர்களான 11 வயது மதிக்கத்தக்க இருவரை இருவேறு சந்தரப்பங்களில் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் கடத்த முயற்சிப்பதாக காவல் நிலையத்தில் இம்மாதம் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருந்தன. அதிரடி நடவடிக்கை முகமூடி அணிந்து மாணவர்களை கடத்தும் மர்மக் கும்பல்..! வசமாக மாட்டிய ஒருவர் | Masked Assailants Attempt Abduct Students Amparai இதனையடுத்து சாய்ந்தமருது காவல் நிலையப் பொறுப்பதிகாரி, பிரதம காவல்துறை பரிசோதகர் எஸ்.எல்.சம்சுதீன் தலைமையிலான காவல்துறை குழுவினர் முன்னெடுத்த அதிரடி நடவடிக்கையின் சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அத்துடன் குறித்த கடத்தல் சம்பவம் இடம்பெற்ற பகுதிகளில் உள்ள சிசிடிவி கமராக்களின் உதவிகள் மற்றும் புலன் விசாரணை முடக

d 208 சிறுபாண்மை தமிழர்களை பாதுகாற்க ஐக்கிய நாடுகள் படைதேவை

இந்தத்திட்டமே தமிழர்கள் வெளிநாடு செல்வதைத்தடுக்கும், வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் நாட்டை விட்டு வெளியேறுவது ஏன் - அமைச்சர் விடுத்த மோசமான பொருளாதார நிலைமை காரணமாக வடக்கு, கிழக்கில் மக்கள் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள் .கடந்த ஆறு மாதங்களில் சிலர் தமிழ்நாடு, வியட்நாம் மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளுக்குச் சென்றுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். சுமார் 302 தமிழர்கள் வியட்நாமிற்கும் ஏழு பேர் உக்ரைனுக்கும் தப்பிச் சென்றுள்ளதாக அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். வியட்நாமில் உள்ளவர்கள் நாடு திரும்ப விருப்பம் வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் நாட்டை விட்டு வெளியேறுவது ஏன் - அமைச்சர் விடுத்த அறிவிப்பு | People In North East Leaving Country வியட்நாமில் உள்ளவர்களில் 85 பேர் திரும்பி வர ஒப்புக்கொண்டுள்ளதாகவும், அவர்கள் திரும்புவதற்கு அமைச்சகம் வசதி செய்யும் என்றும் அவர் கூறினார். நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், அகதி அந்தஸ்து கோருவதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்தும், மனித கடத்தலில் சிக்காமல் இருப்பது குறித்தும் வடக்கு, கிழக்கில் உள்ள

d 207 இலங்கைப்படையினர் அட்டகாசம்,

யாழில் இளைஞர்கள் மீது கொடூர தாக்குதலை நடத்திய பாதுகாப்பு படையினர்! யாழ்ப்பாணத்தில் இளைஞர்கள் மீது இராணுவத்தினரும் விசேட அதிரடிப்படையினரும் இரவு வேளையில் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் இன்று இரவு 8:30 மணியளவில் மானிப்பாய் ஆலடிச் சந்திக்கு அருகில் இடம்பெற்றுள்ளது. மேலும் இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரியவருகின்றது.

d 206 குயின்ஸ்லாந்து மாநிலத்தில் சிறப்பாக நடைபெற்ற மாவீரர் நாள்

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை 27/11/2022 பிற்பகல் 6.00 மணிக்கு ஆரம்பமானது. சுமார் 200 பேருக்கு மேற்பட்டோர் கலந்துகொண்ட இந்நிகழ்வில், பொதுச்சுடரை வீரவேங்கை பிதாபன் அவர்களின் தாயார் நம்பிராஜ் சாறுதா ஏற்றி வைத்தார். அடுத்து அவுஸ்த்திரேலியா தேசியக்கொடியை திரு. ஜோன் றேவன் அவர்கள் ஏற்றி வைத்தார். அடுத்து அவுஸ்திரேலியா பூர்வீக மக்களின் கொடியை திருமதி. செறினா டானியல் அவர்கள் ஏற்றி வைத்தார். தொடர்ந்து தமிழீழத் தேசியக்கொடியை மாவீரர்களோடு சேர்ந்து பயணித்தவரும் மற்றும் மேஜர் கமல், 2ம் லெப்ரினன்ட் பல்லவி அவர்களின் சகோதரர் திரு. ஈசன் அவர்கள் ஏற்றிவைத்தார். ஈகைச்சுடரை மேஜர். நளன் அவர்களின் சகோதரி திருமதி. சிவேந்திரா தங்கவேல் அவர்கள் ஏற்றி வைத்தார். தொடர்ந்து துயிலும் இல்லப் பாடலுடன் அனைவரும் சுடரேற்றி மலர்வணக்கம் செய்தார்கள். அடுத்து தாயகவிடுதலைப் போரிலே எமது தாய் நாட்டை மீட்பதற்காக இந்தியா மற்றும் சிறிலங்கா இராணுவத்திற்கு எதிராகப் போராடி வீரச்சாவு அடைந்த மாவீரர்களிற்கும் அதன்பால் கொல்லப்பட்ட எமது மக்களிற்கும் அகவணக்கம் செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கலைநிகழ்வுகள