முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 208 சிறுபாண்மை தமிழர்களை பாதுகாற்க ஐக்கிய நாடுகள் படைதேவை

இந்தத்திட்டமே தமிழர்கள் வெளிநாடு செல்வதைத்தடுக்கும்,
வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் நாட்டை விட்டு வெளியேறுவது ஏன் - அமைச்சர் விடுத்த மோசமான பொருளாதார நிலைமை காரணமாக வடக்கு, கிழக்கில் மக்கள் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள் .கடந்த ஆறு மாதங்களில் சிலர் தமிழ்நாடு, வியட்நாம் மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளுக்குச் சென்றுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். சுமார் 302 தமிழர்கள் வியட்நாமிற்கும் ஏழு பேர் உக்ரைனுக்கும் தப்பிச் சென்றுள்ளதாக அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். வியட்நாமில் உள்ளவர்கள் நாடு திரும்ப விருப்பம் வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் நாட்டை விட்டு வெளியேறுவது ஏன் - அமைச்சர் விடுத்த அறிவிப்பு | People In North East Leaving Country வியட்நாமில் உள்ளவர்களில் 85 பேர் திரும்பி வர ஒப்புக்கொண்டுள்ளதாகவும், அவர்கள் திரும்புவதற்கு அமைச்சகம் வசதி செய்யும் என்றும் அவர் கூறினார். நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், அகதி அந்தஸ்து கோருவதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்தும், மனித கடத்தலில் சிக்காமல் இருப்பது குறித்தும் வடக்கு, கிழக்கில் உள்ள மக்களுக்கு அறிவூட்டுவதற்கு ஒரு விளம்பரப் பொறிமுறை தேவை என்றார். "அவர்கள் அகதி அந்தஸ்தில் அல்லது தவறான பாஸ்போர்ட்டில் சென்று கடத்தலில் சிக்கினால், அவர்கள் கஷ்டப்பட வேண்டியிருக்கும்" என்று நாங்கள் அவர்களுக்கு தெரிவிக்க விரும்புகிறோம்," என்று அவர் கூறினார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?