முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 179 70 வருடமாகப் போராடியும் எமக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை அதை நாம் அனைவரும் ஏற்க வேண்டும்,

இலங்கையில் தமிழர்கள் வாழமுடியாது என்பதை அவர்கள் தான் தீர்மானில்கின்றார்கள் அதைவிட வெளியில் இருப்பவர்கள் தேவையில்லாமல் கதைதைப்பதை நிறுத்த வேண்டும்
சிங்கள இராணுவம் செய்யும் கட்டகாசம் சொல்லில் அடங்காதவை குறிப்பாக தமிழர்களின் ஒழுக்கத்தை சீர்குலைப்பதற்காக தமிழ் பெண்களை விலைமாதுகளாகப் பயன்படுத்துகின்றார்கள் எமது நிலத்தில் உள்ள மணலை கூட ஏற்ற மக்களிற்கு உருமை கிடையாது, அதை விட பொருளாதாரரீதியாக ஒருதர் வழருவதை இனம் கண்டால் கைக்கூலிகளை வைத்து அவரை வாளால் வெட்டுவது அவரின் சொத்துக்களை சேதப்படுத்துவது, இப்படி செய்யச்சொல்வதுயார் தமிழர்கள் ஒருபோதும் எந்தச்சொத்ததையும் சேதப்படுத்த மாட்டார்கள், ஒரு வேளை களவடுப்பார்கள் அதை நான் ஏற்றுக் கொள்கின்றேன், நானுபவிக்கக்கூடாது பிறரும் அனுபவிக்கக் கூடாது என்ற மனநிலை தமிழர்களிடம் இல்லை அதனால்தான் அங்கே வாழமுடியாத துர்ப்பாக்கிய நிலை மக்களிற்கு ஏற்ப்படுகின்றது, அவர்களை பிளையாக எழுதுபவர்கள் சிறுபாண்மை தமிழர்களின் பாதுகாப்பிற்காக ஐக்கிய நாடுகளின் படைகளை கேட்டு கடிதம் எழுதுங்கள் அது பொருத்தமாகயிருக்கும்,வியட்னாம் முகாமுக்குள் புகுந்த இலங்கை அதிகாரிகள்;அகதிகள் தற்கொலை முயற்சி ; வெளியான பகீர் தகவல்! சட்டவிரோதமாக நாட்டைவிட்டு வெளியேறி கனடாவுக்கு செல்லமுயன்ற இலங்கையர்கள் 306 பேர் படகு பழுதடைந்ததால் வியட்நாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அவர்களை நாட்டுக்கு அழைக்க அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டுள்ள நிலையில், இலங்கையிலிருந்து தமிழர் ஒருவர் உட்பட மூன்று அதிகாரிகள் , வியட்நாமில் இலங்கையர்கள் தங்கவைக்கப்பட்டுள்ள முகாமிக்குள் சென்ற்றுள்ளதாக கூறப்படுகின்றது. வியட்னாம் முகாமுக்குள் புகுந்த இலங்கை அதிகாரிகள்;அகதிகள் தற்கொலை முயற்சி ; வெளியான பகீர் தகவல்! | Sri Lankan Officials Camp In Vietnam வலுக்காட்டாயமாக அனுப்ப முயன்றால் தற்கொலை செய்வோம் இந்நிலையில் இலங்கை அதிகாரிகளுடன் தமக்கு செல்லமுடியாது என்றும் , வலுக்காட்டாயமாக தம்மை அனுப்ப முயன்றால் தாம் தற்கொலை செய்யவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் , அங்கு சிக்கியுள்ள இலங்கையர்கள் கூறிய காணொளி ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வியட்னாம் முகாமுக்குள் புகுந்த இலங்கை அதிகாரிகள்;அகதிகள் தற்கொலை முயற்சி ; வெளியான பகீர் தகவல்! | Sri Lankan Officials Camp In Vietnam அதோடு தம்மை முகவர்கள் ஏமாற்றிய நிலையில், முகாமிற்கு வந்த அதிகாரிகள் தம்மை மீள் நாட்டு வருமாறு வற்புறுத்துகின்றதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?