முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

D 203 முழுமையான வாலுடன் பிறந்த அபூர்வக் குழந்தை.

முழுமையான வாலுடன் பிறந்த அபூர்வக் குழந்தை..! அதிசயமாக பார்த்த
மருத்துவர்கள் மெக்சிகோவில் வாலுடன் பெண் குழந்தை ஒன்று பிறந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வாலுடன் பிறந்த அந்த அபூர்வக் குழந்தை பிறக்கும் போது முழுமையான வாலுடன் பிறந்துள்ளது. ஒரு மில்லியனில் ஒரு குழந்தைதான் இப்படி முழுமையான வாலுடன் பிறக்குமாம். அப்படி என்ன அபூர்வம்? அதாவது உடலிலிருந்து வால் போன்ற ஒரு சிறிய வளர்ச்சியுடன் இதற்கு முன்பும் குழந்தைகள் பிறந்துள்ளன. உடலின் ஒரு பாகம் முழுமையான வாலுடன் பிறந்த அபூர்வக் குழந்தை..! அதிசயமாக பார்த்த மருத்துவர்கள் | Medical Miracle Baby Girl Born With Tail ஆனால், அவற்றிற்கும் இந்தக் குழந்தைக்கும் என்ன வித்தியாசம் என்றால், இந்தக் குழந்தையின் உடலில் காணப்படுவது வெறும் ஒரு துண்டு சதை அல்ல. அது முழுமையாக, சதை, இணைப்புத் திசு மற்றும் நரம்புகளுடன் உண்மையான வாலாகவே வளர்ந்துள்ளதுதான் அதிசயம். அந்த வாலைக் கிள்ளினால் குழந்தை அழுகிறது. ஆக, அந்த வால் அந்தக் குழந்தையின் உடலின் ஒரு பாகமாகவே வளர்ந்துள்ளது. உடனடியாக அந்த வாலை அகற்றினால் குழந்தைக்கு ஏதாவது பிரச்சினை ஏற்படலாம் என கருதிய மருத்துவர்கள், அந்தக் குழந்தை பிறந்து இரண்டு மாதங்களுக்குப் பிறகு, அந்த வால் 5.7 சென்றிமீற்றர் நீளம் வளர்ந்தபிறகு, அதை அறுவை சிகிச்சை மூலம் அகற்றியுள்ளார்கள். வால் அகற்றப்பட்ட பிறகு அந்தக் குழந்தை நன்றாக இருப்பதாகவும், அவளுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?