ஆஸ்திரேலியர்களின் சராசரி வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஸ்திரேலிய புள்ளிவிவரவியல் திணைக்களம் சமீபத்தில் வெளியிட்டுள்ள 2019/20 நிதியாண்டிற்கான தரவுகளின்படி, ஆஸ்திரேலியர் ஒருவரின் சராசரி வருமானம் $52,338 ஆக காணப்படுகிறது. இது முந்தைய ஆண்டை விட 1.8 சதவீதம் அதிகமாகும்.
ACT-ல் உள்ள ஆஸ்திரேலியர்கள் அதிக சராசரி வருமானத்தை($68,325) பெறுகின்றனர். டாஸ்மேனியர்கள் மிகக் குறைந்த சராசரி வருமானத்தை($47,909) பெறுகின்றனர்.
உள்ளூராட்சிப் பகுதிகளின் அடிப்படையில் பார்த்தால், மேற்கு ஆஸ்திரேலியா Ashburton பகுதியானது ஆஸ்திரேலியாவில் அதிக சராசரி வருமானம் ($99,367) பெறுகிறது. அதைத் தொடர்ந்து தெற்கு ஆஸ்திரேலியாவில் Roxby Downs ($98,955) காணப்படுகிறது.
Advertisement
நியூ சவுத் வேல்ஸில், Woollahra ($81,096), North Sydney ($80,266), Mosman ($78,073) மற்றும் Lane Cove ($74,773) ஆகியவை அதிக சராசரி வருமானம் கொண்ட உள்ளூராட்சிப் பகுதிகள் ஆகும்.
விக்டோரியாவில், Yarra அதிக வருமானம் ($69,025) பெறுபவர்களைக் கொண்ட பகுதியாக காணப்படுகிறது. அதைத் தொடர்ந்து Stonnington ($68,889), Port Phillip ($65,804) மற்றும் Bayside ($64,459) ஆகியன காணப்படுகின்றன.
இதேவேளை ஒவ்வொரு மாநிலத்திலும் பிராந்தியத்திலும் ஆஸ்திரேலியர்களின் சராசரி வருமானம் எவ்வளவு என்பது கீழே தரப்பட்டுள்ளது.
NSW - $52,849
Victoria - $51,996
Queensland - $51,197
South Australia - $50,440
Western Australia - $55,208
Tasmania - $47,909
Northern Territory - $62,010
Australian Capital Territory - $68,325
துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள், துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க
கருத்துகள்