முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 161 ஆஸ்திரேலியர்களின் சராசரி வருமானம் எவ்வளவு தெரியுமா?

ஆஸ்திரேலியர்களின் சராசரி வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஸ்திரேலிய புள்ளிவிவரவியல் திணைக்களம் சமீபத்தில் வெளியிட்டுள்ள 2019/20 நிதியாண்டிற்கான தரவுகளின்படி, ஆஸ்திரேலியர் ஒருவரின் சராசரி வருமானம் $52,338 ஆக காணப்படுகிறது. இது முந்தைய ஆண்டை விட 1.8 சதவீதம் அதிகமாகும். ACT-ல் உள்ள ஆஸ்திரேலியர்கள் அதிக சராசரி வருமானத்தை($68,325) பெறுகின்றனர். டாஸ்மேனியர்கள் மிகக் குறைந்த சராசரி வருமானத்தை($47,909) பெறுகின்றனர். உள்ளூராட்சிப் பகுதிகளின் அடிப்படையில் பார்த்தால், மேற்கு ஆஸ்திரேலியா Ashburton பகுதியானது ஆஸ்திரேலியாவில் அதிக சராசரி வருமானம் ($99,367) பெறுகிறது. அதைத் தொடர்ந்து தெற்கு ஆஸ்திரேலியாவில் Roxby Downs ($98,955) காணப்படுகிறது. Advertisement நியூ சவுத் வேல்ஸில், Woollahra ($81,096), North Sydney ($80,266), Mosman ($78,073) மற்றும் Lane Cove ($74,773) ஆகியவை அதிக சராசரி வருமானம் கொண்ட உள்ளூராட்சிப் பகுதிகள் ஆகும். விக்டோரியாவில், Yarra அதிக வருமானம் ($69,025) பெறுபவர்களைக் கொண்ட பகுதியாக காணப்படுகிறது. அதைத் தொடர்ந்து Stonnington ($68,889), Port Phillip ($65,804) மற்றும் Bayside ($64,459) ஆகியன காணப்படுகின்றன. இதேவேளை ஒவ்வொரு மாநிலத்திலும் பிராந்தியத்திலும் ஆஸ்திரேலியர்களின் சராசரி வருமானம் எவ்வளவு என்பது கீழே தரப்பட்டுள்ளது. NSW - $52,849 Victoria - $51,996 Queensland - $51,197 South Australia - $50,440 Western Australia - $55,208 Tasmania - $47,909 Northern Territory - $62,010 Australian Capital Territory - $68,325

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?