அதிகம் தேநீர் அருந்துபவரா நீங்கள்? உங்களுக்கு இந்த நோய்கள் வரலாம்! எச்சரிக்கை
ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு கப் டீ குடித்தால் ஒரு பாதிப்பும் ஏற்படாது. இருப்பினும், நீங்கள் அதிகமாக தேநீர் அருந்தினால் அது இரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யும்.
அதிகம் தேநீர் அருந்துபவரா நீங்கள்? உங்களுக்கு இந்த நோய்கள் வரலாம்! எச்சரிக்கை | Are You A Big Tea Drinker You Get Blood Pressure
நம்மில் பலர் தேநீரின் காதலர்களாக இருக்கிறோம். காலையில் ஒரு கோப்பை தேநீர் இல்லாமல் சிலரால் தங்களது நாளை துவக்க முடியாது. சிலரோ ஒரு மணி நேரத்துக்கு ஒரு கப் டீ அருந்த ஆசைப்படுகிறார்கள்.
அதிகம் தேநீர் அருந்துபவரா நீங்கள்? உங்களுக்கு இந்த நோய்கள் வரலாம்! எச்சரிக்கை | Are You A Big Tea Drinker You Get Blood Pressure
சிலருக்கு டீ குடிப்பதன் மூலம் ஆற்றல் கிடைக்கிறது. சிலருக்கு பதற்றத்தில் இருந்து நிவாரணம் கிடைக்கும். ஆனால் அதிகமாக டீ குடிப்பது நல்லதல்ல. இதனால் பல வித நோய்களுக்கு ஆளாக நேரிடலாம்.
அதிக தேநீர் நமது உடல் ஆரோக்கியத்துக்கு ஆபத்தாக அமையலாம். அதிகமாக டீ குடிப்பதால் நமக்கு வரக்கூடிய உடல் நல குறைபாடுகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
அதிகம் தேநீர் அருந்துபவரா நீங்கள்? உங்களுக்கு இந்த நோய்கள் வரலாம்! எச்சரிக்கை | Are You A Big Tea Drinker You Get Blood Pressure
இரத்த அழுத்தம் அதிகரிக்க வாய்ப்பு
ஒரு நாளைக்கு ஒன்றிரண்டு கப் டீ அருந்தினால் ஒரு பாதிப்பும் ஏற்படாது. இருப்பினும், நீங்கள் அதிகமாக தேநீர் அருந்தினால் அது இரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யும்.
ஏற்கனவே ரத்த அழுத்தம் போன்ற நோய் இருந்தால் தேநீர் அருந்தவே கூடாது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். டீ இரத்த அழுத்தத்தை விரைவாக அதிகரிக்கக்கூடும். இதனால் பல பாதிப்புகள் ஏற்படும்.
அதிகம் தேநீர் அருந்துபவரா நீங்கள்? உங்களுக்கு இந்த நோய்கள் வரலாம்! எச்சரிக்கை | Are You A Big Tea Drinker You Get Blood Pressure
இதய பாதிப்பு எற்படும் அபாயம்:
இரத்த அழுத்தம் நேரடியாக இதயத்துடன் தொடர்புடையது. இரத்த அழுத்தம் என்பது இரத்த அழுத்தத்தை பராமரிப்பதை மட்டுமே குறிக்கிறது.
இரத்த அழுத்தம் அதிகமாக இருந்தால், இதயத்தில் அழுத்தம் அதிகரிக்கத் தொடங்குகிறது. அழுத்தம் அதிகரிக்கும் போது, இதயம் இரத்தத்தை வேகமாக பம்ப் செய்கிறது.
அதிகம் தேநீர் அருந்துபவரா நீங்கள்? உங்களுக்கு இந்த நோய்கள் வரலாம்! எச்சரிக்கை | Are You A Big Tea Drinker You Get Blood Pressure
இதனால் இதயத்தின் அளவு பல மடங்கு அதிகரித்து மாரடைப்பு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. அதிக டீ குடிப்பதால், ஆசிட் பிரச்சனை வர ஆரம்பிக்கிறது.
காலையில் வெறும் வயிற்றில் தேநீர் அருந்துவது இந்தப் பிரச்சனையை மோசமாக்கும். வாயு உருவாகும்போது, வயிறு வீங்கத் தொடங்குகிறது. செரிமான அமைப்பு பலவீனமடைகிறது.
அதிக டீ இருந்தால், செரிமானத்தின் அனைத்து உறுப்புகளும் பாதிக்கப்படுகின்றன. குடலில் கடுமையான தொற்றுகளும் ஏற்படலாம்.
அதிகம் தேநீர் அருந்துபவரா நீங்கள்? உங்களுக்கு இந்த நோய்கள் வரலாம்! எச்சரிக்கை | Are You A Big Tea Drinker You Get Blood Pressure
தண்ணீர் பற்றாக்குறை ஏற்படலாம்
நீங்கள் அதிகமாக டீ குடிக்க விரும்புகிறீர்கள் என்றால், அது உடலில் தண்ணீர் பற்றாக்குறையை ஏற்படுத்தும். இது நீரிழப்பு பிரச்சனையை ஏற்படுத்தும். சில நேரங்களில் மக்கள் தேநீரில் காஃபினையும் பயன்படுத்துகிறார்கள். இதனால் இந்த பிரச்சனை ஏற்படுகிறது
துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள், துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க
கருத்துகள்