முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 164 குடியேறிகள் கப்பலால் பிரான்ஸ் - இத்தாலிக்கு இடையில் மோதல்.

குடியேறிகள் கப்பலால் பிரான்ஸ் - இத்தாலிக்கு இடையில் மோதல்..! இராணுவ துறைமுகத்திற்குள் அனுமதி
மத்திய தரைக் கடலில் வைத்து மீட்கப்பட்ட புலம்பெயர் குடியேறிகளை யார் பொறுப்பேற்பது என்பது தொடர்பில் பிரான்ஸ் மற்றும் இத்தாலிக்கு இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் முதல்முறையாக இவ்வாறு மீட்கப்பட்ட 230 புலம்பெயர் குடியேறிகளை ஏற்றிய கப்பல், பிரான்ஸ்சின் டூலோன் இராணுவ துறைமுகத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது. புகலிடக் குடியேறிகள் குடியேறிகள் கப்பலால் பிரான்ஸ் - இத்தாலிக்கு இடையில் மோதல்..! இராணுவ துறைமுகத்திற்குள் அனுமதி | France To Allow Ocean Viking Migrant Rescue Ship பிரான்ஸ்சின் தன்னார்வ தொண்டு நிறுவனத்தினால் இயக்கப்படும் ஓஷன் வைக்கிங் கப்பல் மூலம் மீட்கப்பட்ட குறித்த புகலிடக் குடியேறிகளை இத்தாலி துறைமுகத்திற்கு கொண்டுசெல்வதற்கு அனுமதியை பெறுவதற்காக பல வாரங்களாக கடலில் காத்திருந்த நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய விதிகளின் கீழ் இவ்வாறான புலம்பெயர் குடியேறிகளை இத்தாலியே பொறுப்பேற்க வேண்டும் எனவும் பிரான்ஸ்சின் இந்த நடவடிக்கையானது விதி விலக்கான ஒன்றெனவும் பிரான்ஸ் உள்விவகார அமைச்சர் கூறியுள்ளார். குடியேறிகள் கப்பலால் பிரான்ஸ் - இத்தாலிக்கு இடையில் மோதல்..! இராணுவ துறைமுகத்திற்குள் அனுமதி | France To Allow Ocean Viking Migrant Rescue Ship எதிர்காலத்தில் இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாது எனவும் அவர் கூறியுள்ளார்

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?