பிரித்தானிய தலைநகரில் மாவீரர் நினைவு படகுப் பயணம் (படங்கள்)
தமிழர் தாயகத்துக்கு சமாந்தரமாக புலம்பெயர் நாடுகளிலும் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.
அந்த வகையில், பிரித்தானிய தலைநகரில் ஊடாக செல்லும் தேம்ஸ் நதியில் மாவீரர் நினைவு படகு பயணம் நடத்தப்பட்டுள்ளது.
நினைவு கூரல்வாசகம்
பிரித்தானிய தலைநகரில் மாவீரர் நினைவு படகுப் பயணம் (படங்கள்) | Maaveerar Naal Boat Trip In The British Capital
பாரிய கார்த்திகைப்பூ வடிவ சிற்பம் மற்றும் தமிழீழ தேசிய கொடியை தாங்கிய இந்த படகில் நினைவு கூரல்வாசகம் ஒன்றும் பெரிய அளவில் ஆங்கிலத்தில் பொறிக்கப்பட்டிருந்தது.
இந்தப் படகில் மாவீரர்களின் உறவினர்களும் பயணம் செய்திருந்தனர்.
பிரித்தானிய தலைநகரில் மாவீரர் நினைவு படகுப் பயணம் (படங்கள்) | Maaveerar Naal Boat Trip In The British Capital
இந்த படகு பிரித்தானிய நாடாளுமன்றத்துக்கு அருகால் பயணித்தபோது ஏராளமான சுற்றுலாப் பயணிகளும் அதனை ஆர்வத்துடன் பார்வையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
“இனி போகப்போக என் ஆட்டத்தை பார்ப்பீர்கள்” களத்தில் குதித்த கவர்ச்சி நடிகை! 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடிக்க செய்தவர் நடிகை ஷகிலா. மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களே ஷகிலாவின் படங்களுடன் போட்டியிட முடியாமல் தள்ளாடின. அந்தளவு இவரது படங்கள் வசூலை வாரிக் குவித்தன. இவருக்கென இப்போதும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளிலும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியில் நடிகை ஷகிலா இணைந்தார். அவருக்கு கட்சியின் மனித உரிமை துறை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. சினிமாவை தாண்டி அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஷகிலா, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நல்லது செய்ய ‘பவர்’ வேண்டும் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெண் குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இது மிகுந்த மனவேதனையைத் தருகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். பெண்கள
கருத்துகள்