முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மே, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

TAMIL Eelam news 20

அனர்தத்திற்கான அறிகுறி இலங்கை கிழக்கு மாகாணம் மட்டக்களப்பில் உள்ள பெரியகல்லாறு செங்கலடி வாழைச்சேனை போன்றே பகுதிகளில் திடிரனே கிணற்றில் உள்ள நீர்வற்றியுள்ளது. மேலும் தெரியவருவதாவது15/05/2020  இரவு 10 மணியளவில் மட்க்களப்பில் உள்ள பெரியகல்லாறு வாழைச்சேனை போன்றே பகுதிகளில் உள்ள கடல் நீர் கிடிரனே உள்ளே போனதாகவும் அதை அவதானித்தே மீனவர்கள் தங்களின் உறவினர்களிற்கு அறிவித்ததின் ஊடாக பல்லாயிரக்கணக்கான மக்கள் கரையோரங்களில் இருந்து சுமார் 2 கிலோ மீற்றர் ஓடியிருக்கின்றார்கள். பல மணித்தியாலம் களித்து அவர்கள் மீழவும் வீடுதிரும்பியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றனே. இது இவ்வாறு இருக்கே பல மாற்ரங்களை மக்கள் அவதானித்துள்ளனர். குறிப்பாக ஆற்றில் உள்ள நீர் குறைந்து காணப்பட்டுள்ளது கிணறுகள் அனைத்தும் வற்றிக்காணப்பட்டுள்ளதாகவும் ஒரு சில கிணறுகள் மட்டும் எதிர்மாறாக பொங்கிவளிந்ததாகம் அங்கே உள்ள மக்கள் தெரிவிக்கின்றனர். இது பற்றி பெரியவர்கள் கூறும்போது சுலாமி காலத்திலும் தாங்கள் இப்படியான கால மாற்றத்தை அவதானித்தாகக் குறிப்பிட்டுள்ளனர்.                                                               நன்றி ம

TAMIL Eelam news 19

மட்டக்களப்பு ஊறணியில் பெரும் விபத்து குழந்தை மரணம் தாய் தகப்பன் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் தெரியவருவதாவது  5/5/2020 காலை 10 மணியளவில் மட்டக்களப்பு ஊறணியை வசிப்பிடமாகக் கொண்டே பாசர் தினேஸ் அவரின் மனைவி இரு பிள்ளைகளுடன் உந்துறுளியில் ஊறணியில் இருந்து பரப்பாலம் என்ற இடத்திற்க்குச் சென்று அவருடையே மதவளிபாட்டில் ஈடுபட்டுள்ளார். பின்னர் அதை நிறைவு செய்து மரப்பாலம் இருந்து ஊறணிக்கு வந்து கொண்டுயிருக்கும் வேளையில் அவருக்கு எதிராக வந்த உந்துருளியுடன் போதியதால் அவருடையே 4 வயது உடையே மகன் அவ் இடத்திலே சாவடைந்தார். பாசர் தினேஸ் காலில் கடுமையான காய்யம் ஏற்ப்பட்டுள்ளதோடு அவருடையே மனைவிக்கு  முகத்திலும் அவருடையே பெண்குழந்தைக்கு தலையல் பெரும் காயம் ஏற்ப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.                                                         நன்றி மட்டுநகர் செய்தியாளர் S.john

TAMIL Eelal news 18

அமெரிக்கா அதிபரின் கருத்தை உறிதிப்படுத்தினார் அமெரிகா அதிகாரி மைக்வொம்மியோ. மேலும் அவர் தெரிவித்ததாவது சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் ஆனது ஒரு திட்டமிட்டே செயல் எனவும் அது தவறாகவோ அல்லது தானாகவோ வந்தவையல்லே அது திட்டம்மிட்டு உருவாக்கப்பட்டவை என அமெரிக்கா அதிகாரி மைக் வொம்மியோ தெரிவித்துள்ளார். மேலும் அவர் குறிப்பிடுகையில் அமெக்கா உளவுப்பிரிவு சேகரித்த தகவல்களின் அடிப்படையில் தாங்கள் குறிப்பிடுவதாகவும் கொரோனா வைரஸை சீனா அரசாங்கம் வேண்டுமென்றே உருவாக்கியுள்ளது ஆனால் அவை தற்செயலாக வந்தவையல்ல அது தூரநோக்கோடு திட்டமிட்டு செய்யப்பட்டே ஒரு வேலையெனே அவர் குளிப்பிட்டுள்ளார். ஆனால் அமெரிக்கா சொல்வதில் உன்மை இருக்கும் என பல புத்திஜீவிகள் நம்பத் தொடங்கிவிட்டார்கள் எது எப்படியன்றாலும் இதைப்பரப்பியவர்களிடம் இதை அளிப்பதர்க்கான மருந்து கண்டிப்பாக இருக்கும் என்பதில் அய்யம் இல்லை இருப்பினும் அவர்கள் அவ் மருந்தை வெளியல் கொடுப்பார்களா ? இல்லையா என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும் உன்மையிலே சீனா நினைத்துயிருந்தால் கொரோனா வைரஸ் சீனாவில் ஆரம்பித்தவுடன் சீனாவில் இருந்து வெளிநாடு செல்பவர்களை