அமெரிக்கா அதிபரின் கருத்தை உறிதிப்படுத்தினார் அமெரிகா அதிகாரி மைக்வொம்மியோ.
மேலும் அவர் தெரிவித்ததாவது சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் ஆனது ஒரு திட்டமிட்டே செயல் எனவும் அது தவறாகவோ அல்லது தானாகவோ வந்தவையல்லே அது திட்டம்மிட்டு உருவாக்கப்பட்டவை என அமெரிக்கா அதிகாரி மைக் வொம்மியோ தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில் அமெக்கா உளவுப்பிரிவு சேகரித்த தகவல்களின் அடிப்படையில் தாங்கள் குறிப்பிடுவதாகவும் கொரோனா வைரஸை சீனா அரசாங்கம் வேண்டுமென்றே உருவாக்கியுள்ளது ஆனால் அவை தற்செயலாக வந்தவையல்ல அது தூரநோக்கோடு திட்டமிட்டு செய்யப்பட்டே ஒரு வேலையெனே அவர் குளிப்பிட்டுள்ளார்.
ஆனால் அமெரிக்கா சொல்வதில் உன்மை இருக்கும் என பல புத்திஜீவிகள் நம்பத் தொடங்கிவிட்டார்கள் எது எப்படியன்றாலும் இதைப்பரப்பியவர்களிடம் இதை அளிப்பதர்க்கான மருந்து கண்டிப்பாக இருக்கும் என்பதில் அய்யம் இல்லை இருப்பினும் அவர்கள் அவ் மருந்தை வெளியல் கொடுப்பார்களா ? இல்லையா என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்
உன்மையிலே சீனா நினைத்துயிருந்தால் கொரோனா வைரஸ் சீனாவில் ஆரம்பித்தவுடன் சீனாவில் இருந்து வெளிநாடு செல்பவர்களை முற்றாகத் தடை செய்துயிருந்தால் வெளிநாடுகள் பாதுகார்க்கப்பட்டுயிருக்கும் ஆனால் சீனா அதை விரும்பவில்லை ஆகையால் சீனாவே இவ் குற்றத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்
.
நன்றி k.nimal
மேலும் அவர் தெரிவித்ததாவது சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் ஆனது ஒரு திட்டமிட்டே செயல் எனவும் அது தவறாகவோ அல்லது தானாகவோ வந்தவையல்லே அது திட்டம்மிட்டு உருவாக்கப்பட்டவை என அமெரிக்கா அதிகாரி மைக் வொம்மியோ தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில் அமெக்கா உளவுப்பிரிவு சேகரித்த தகவல்களின் அடிப்படையில் தாங்கள் குறிப்பிடுவதாகவும் கொரோனா வைரஸை சீனா அரசாங்கம் வேண்டுமென்றே உருவாக்கியுள்ளது ஆனால் அவை தற்செயலாக வந்தவையல்ல அது தூரநோக்கோடு திட்டமிட்டு செய்யப்பட்டே ஒரு வேலையெனே அவர் குளிப்பிட்டுள்ளார்.
ஆனால் அமெரிக்கா சொல்வதில் உன்மை இருக்கும் என பல புத்திஜீவிகள் நம்பத் தொடங்கிவிட்டார்கள் எது எப்படியன்றாலும் இதைப்பரப்பியவர்களிடம் இதை அளிப்பதர்க்கான மருந்து கண்டிப்பாக இருக்கும் என்பதில் அய்யம் இல்லை இருப்பினும் அவர்கள் அவ் மருந்தை வெளியல் கொடுப்பார்களா ? இல்லையா என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்
உன்மையிலே சீனா நினைத்துயிருந்தால் கொரோனா வைரஸ் சீனாவில் ஆரம்பித்தவுடன் சீனாவில் இருந்து வெளிநாடு செல்பவர்களை முற்றாகத் தடை செய்துயிருந்தால் வெளிநாடுகள் பாதுகார்க்கப்பட்டுயிருக்கும் ஆனால் சீனா அதை விரும்பவில்லை ஆகையால் சீனாவே இவ் குற்றத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்
.
நன்றி k.nimal
கருத்துகள்