முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelal news 18

அமெரிக்கா அதிபரின் கருத்தை உறிதிப்படுத்தினார் அமெரிகா அதிகாரி மைக்வொம்மியோ.
மேலும் அவர் தெரிவித்ததாவது சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் ஆனது ஒரு திட்டமிட்டே செயல் எனவும் அது தவறாகவோ அல்லது தானாகவோ வந்தவையல்லே அது திட்டம்மிட்டு உருவாக்கப்பட்டவை என அமெரிக்கா அதிகாரி மைக் வொம்மியோ தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் குறிப்பிடுகையில் அமெக்கா உளவுப்பிரிவு சேகரித்த தகவல்களின் அடிப்படையில் தாங்கள் குறிப்பிடுவதாகவும் கொரோனா வைரஸை சீனா அரசாங்கம் வேண்டுமென்றே உருவாக்கியுள்ளது ஆனால் அவை தற்செயலாக வந்தவையல்ல அது தூரநோக்கோடு திட்டமிட்டு செய்யப்பட்டே ஒரு வேலையெனே அவர் குளிப்பிட்டுள்ளார்.

ஆனால் அமெரிக்கா சொல்வதில் உன்மை இருக்கும் என பல புத்திஜீவிகள் நம்பத் தொடங்கிவிட்டார்கள் எது எப்படியன்றாலும் இதைப்பரப்பியவர்களிடம் இதை அளிப்பதர்க்கான மருந்து கண்டிப்பாக இருக்கும் என்பதில் அய்யம் இல்லை இருப்பினும் அவர்கள் அவ் மருந்தை வெளியல் கொடுப்பார்களா ? இல்லையா என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்

உன்மையிலே சீனா நினைத்துயிருந்தால் கொரோனா வைரஸ் சீனாவில் ஆரம்பித்தவுடன் சீனாவில் இருந்து வெளிநாடு செல்பவர்களை முற்றாகத் தடை செய்துயிருந்தால் வெளிநாடுகள் பாதுகார்க்கப்பட்டுயிருக்கும் ஆனால் சீனா அதை விரும்பவில்லை ஆகையால் சீனாவே இவ் குற்றத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்
.
                                                         நன்றி  k.nimal

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?