காகதிற்குகனவிலும் பீ தின்னும் என்ணம் என்றே தமிழ் பழமொழிக்கு அமைவாக சிங்களவர்கள் நடந்துகொள்கின்றார்கள் என்பதே உன்மை. மேலும் தெரியவருவதாவது கடந்த சில வாரங்களில் மட்டும் சுமார் 50 இளைஞ்ஞர்கள் கிளிநொச்சியில் கைது செய்யப்பட்டுள்ளனர் ஆனால் படையினர் இவர்கள் மீது வைத்துள்ள குற்றச்சாட்டு மிகக்கேவலமானதும் நம்பத்தகதே ஒன்றாகக் கருதப்படுகின்றது. ஆனால் இவர்கள் அனைவரும் 2005ம் ஆண்டுண்டிற்குப் பிறகு பிறந்தவர்கள் இருப்பினும் இவர்கள் தமிழர்களே ஒளியே விடுதலைப்புலிகளைக் கண்டவர்களோ அல்லது அவர்களின் அறிவைக் கற்றவர்களோ அல்ல என்பதை வடிகட்டினே முட்டாள் சிங்களவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். இவர்களிற்குப் சிங்களப்படையினர் இட்ட பெயர் விடுதலைப்புலிகளின் மீளெழுச்சிக்கு முயற்சி செய்தார்கள் என்பதே ஆகும் இவர்களின் குற்றச்சாட்டு பொருத்தம் அற்றது. இவர்கள் ஒன்றை விளங்கிக்கொள்ள வேண்டும் தொடர்ச்சியாக தமிழ் இளைஞ்ஞர்கள் மீது இவர்கள் செய்யும் அடக்குமுறையே காலப்போக்கில் அவர்கள் சிந்திப்பார்கள் விடுதலைப்புலிகள் ஏன் போராடினார்கள் இந்தக்காடையர்களின் அடக்குமுறை தமிம் இளைஞ்ஞர்கள் மீதானே வன்முறை இதனாலேயே அவர்கள் போராடத்தள்ளப்
துரோகி எங்கும் எதிலும் இருப்பான் விழிப்பாக இரு. கீழே உள்ள b 10 இலக்கத்தை இடப்பக்க மேல் மூலையில் எழுதி தேடும் இடத்தில் கிளிக் பண்ணினால் நீங்கள் விரும்பிய அனைத்தையும் பார்க முடியும். பிரிகேடியர் / கேணல்b10. லெப் கேணல் b11. மேஜர் b12 கப்டன் b13 லெப்டின்ட் b14 2ம் லெப்டினன்ட் b15 வீரவேங்கை b16 உதவி யாழர் b17 தலைவர் ஏனைய படம் b18