முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 34

11 வருடங்களாகத் தமிழர்களின் இனப்படுகொலையை தனது பதவிக்காகவே வெளியே சொல்லமல் மறைத்தே திரு சம்மந்தன்.அவர்கள் தற்பொழுது தனது வாக்குவங்கியை நிறப்பவேண்டிய நிலை ஏற்ப்பட்தால் மக்கள் மத்தியில் அவர் பேச ஆரம்பித்துவிட்டார். அண்மையில் ஒரு பரப்புரைக் கூட்டத்தில் அவர் பேசும்போது கூட்டமைப்பில் இருந்தவர்களை தாங்கள் வெளியேற்றே வில்லையெனவும் அவர்களே தாங்களாக வெறிப்போனார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் கூறும்போது விக்னேஸ்வரனால் எங்களை விமர்சிக்கலாம் அதைவிடுத்து தமிம் மக்களிற்கு அவரால் என்ன செய்ய முடியும் என சம்மந்தன் கேட்டுள்ளார். ஆனால் அவர் செய்ததை சம்மந்தன் மறந்துவிட்டார். ஆனால் விக்னேஸ்வரன் தான் முதலமைச்சர் ஆகயிருந்தே காலத்தில்.2009 முள்ளிவாக்காலில் நடந்தது ஒரு இனப்படுகொலையெனே அவர் சட்டரீதியாக நிறவேற்றிக்காட்டினார்.

ஆனால் இப்படி ஒரு துனிவான முடிவை எடுப்பதற்கு சம்மந்தன் போன்ற துணிவற்றே மனிதர்களால் இதைச்செய்ய முடியுமா ? என்பதை தமிழ் மக்கள் தீர்மானிக்க வேண்டும். 11 வருடங்களாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக இருந்த சம்மந்தன் அவர்கள் ஒரு தடவையாவது ஐக்கிய நாடுகள் சவைக் கூட்டத்தில் பங்குபற்றி.2009 இறுதியாக நடந்ததேஇனப்படுகொலையில் சுமார் 150000 ஆயிரம் தமிழ் மக்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள். இனிமேல் எங்களால் சிறிலங்கா அரசை நம்பமுடியாது.

அகையால் வடகிழக்கில் எங்களின் மக்களின் பாது கார்ப்பிற்காக ஒரு குறைந்தே அழவிலானே ஐக்கிய நாடுகள் படையை எங்களிற்குத் தாருங்கள் என கேட்டு இருந்தால் அவர்கள் அதை தரவிட்டாலும் ஆனால் சிங்களவன் கடுமையாகப்பயந்துயிருப்பான் எனவே செய்யவேண்டிய வேலைகள் நிறையயிருக்கின்றது அதைவிட்டுத்து தேவையில்லாதே கதைகள்.

குறிப்பாக காகத்திற்கு கனவிலும் பீ   தின்னும் எண்ணம் என்பதுபோல் அமைதியாயிருக்கும் தமிழர்களை மீழவும் எரிச்சல் ஊட்டும் செயல்ப்பாடுகள், குறிப்பாக ஒருவேளை விடுதலைப்புலிகள் அழிந்தது நல்லம் என கூறுவதும் பின்னர் நான் இலங்கை குடிமகன் என்றே ரீதியில் இலங்கைத் தேசிக்கொடியை ஏற்ருக் கொள்கின்றேன் என்பது குறிப்பாக அவருடையே அரசியல் பயணம் குரங்குச் சேட்டையை விடே மிகமோசமாகக் காணப்படுகின்றது.

1983ம் ஆண்டு தென்னிலங்கையில் ஏற்ப்பட்டே இனக்கலவரத்தில் கணிசமானே தமிழ்ப்பெண்களின் மார்பகங்களைக்கத்தியால் வெட்டி கொதிக்கும் தார் பீப்பாவிற்குள் காடையர்கள் போட்டார்கள். அதைவிடே பெறுமதிமிக்க காணி சொத்துக்களை பறித்ததோடு மட்டும் அல்லாமல் உடுத்த உடைகளோடு லெக்ச்சக்கணக்கானே தமிழர்களை வட இழக்கிற்கு ஓடுங்கள் என விரட்டி அடித்தார்கள்.அதற்குப்பிறகுதான் தமிழ் இளைஞ்சர்களால் இந்தியாவின் உதவியோடு ஆயுதப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது என்பதை சம்மந்தன் மறந்துவிட்டாரா?.

அன்றில் இருந்து எந்தத் தமிழனும் அவர்களின் தேசியக்கொடியையோ அல்லது அவர்களின் கட்டமைப்பையோ ஏற்றது கிடையாது என்பது சம்மந்தனிற்கு நன்கு தெரியும். ஆனால் தனது பதவிக்காகவே அனைத்தையும் மறைப்பதே சம்மந்தனின் வேலையாகயுள்ளது. அவர்களின் தேசிக்கொடியை ஏற்ப்பதற்காகவா 50000   ஆயரம் போராளிகள் தங்களின் உயிரை தமிழ்மீழத்திற்காக அற்ப்பணித்தார்கள். அதைவிடே250000 ஆயிரம் தமிழ் மக்கள் இந்தியா சிறிலங்காப்படையனரால் கொல்லப்பட்டுள்ளார்கள்.

எனவே இந்த நாட்டிற்காக நாங்கள கொடுத்தே விலை ஈடுசெய்ய முடியாது. எனவே 1000 ஆரம் ஆண்டுகள் பின்நோக்கிப்போனாலும் எமது இலக்கை கைவிட முடியாது ஏனெனில் இது எமது எதிர்காலே சந்ததிக்கு தேவையானவிடயம்.

                                                                     நன்றி    K.nimal


கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?