முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 26

சைனா இந்தியாப்போர் உண்மையா பொய்யா ?
சைனா இந்தியா போர் நடைபெறலாம் என்றே உணர்பில் உலகில் உள்ள அனைத்து மக்களும் எதிர்பார்ப்போடு சர்வதேச செய்திகளை பார்த்துக்கொண்டு இருக்கின்றார்கள்.

இன்றைக்கா அல்லது நாளைக்கா என எதிர்பார்த்து ஏமாற்றம் அடைவது மக்களிற்கு இது முதல் தடவை அல்ல இது பல ஆண்டுகளாக நடைபெறும் ஒரு கோமாளிக்கதை என்பதை உலகில் உள்ள மக்கள் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும் அத்தோடு செய்தி ஊடகங்களும் இதற்கு ஏற்றவாறு உன்மையான செய்திகளை வெளியிட வேண்டும்.

கடந்தே சில நாட்களிற்கு முன்னர் எல்லைப்புறத்தில் ஏற்ப்பட்டே ஒரு குண்டு வெடிப்பில் 20 இந்தியா இராணுவம் கொல்லப்பட்டது நாம் எல்லோரும் அறிந்தவிடயம் அதற்கு பிற்பட்ட நாட்களில் இந்தியா செய்தி ஊடகங்களால் தாங்களே சில முடிவுகளை எடுத்து இந்தியா சைனா போர  நிஜமாக நடைபெறும் என்றே ஒரு போய்யானே வதந்தியைப் பரப்பிவருகின்றார்கள்.

உன்மை நிலவரம் இதுதான் சீனாவினால் ஆயிரம் இந்தியா இராணுவம் கொல்லப்பட்டாலும் இந்தியாவால் ஆயிரம் சீனா இராணுவம் கொல்லப்பட்டாலும் சரி இருநாடுகளும் ஒருபோதும் சண்டையிடாது என்பதை நான் உறுதியாகக் கூறுவேன் அவர்கள் விரும்பினால் இதைச் சோதனையிட்டுப்பார்க்கலாம்.

விரிவாகப்பார்போமானால் அவர்களுடையே மரபுவாளி இரணுவ ஆழணி அவர்கள் வைத்துயிருக்கும் ஆயுதங்கள் இவற்றை மதிப்பீடு செய்வோம் ஆனால் இருநாடுகளிற்கும் இடையில் ஒரு மரபு வளிச்சமர் வந்தால் சீனா இராணுவத்தால் இந்தியா இராணுவத்தை முற்றாகத் தோற்கடிக்கே முடியும். ஆனால் அவர்களிற்குத்திறமை இருந்தாலும் அதை சீனா எந்தக் காலத்திலும் அதை செய்யமாட்டார்கள்.

ஏன்னென்றால் இந்தியாவை அளித்துவிட்டால் ஆசியாவில் சீனா தனிமைப்பட்டுவிடும் காலப் போக்கில் ஐரோப்பா நாடுகள் ஆசியாவை முழுமையாக விழுங்கிவிடும் எனவே இந்தக்கனவில் இருந்து சீனா விடுப்படப்போவதும் இல்லை இந்தியாவை அளிக்கப்போவதும் இல்லை ஆனால் இப்போது நடைபெறுவது ஒரு கோமாளிக்கதை குறிப்பாக இந்தியா மக்களை திறித்திப்படுதுவதற்காக புனையப்பட்ட ஒரு நாடகம் என்றே சொல்லலாம்.

                                                                                  நன்றி k.nimal

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?