சைனா இந்தியாப்போர் உண்மையா பொய்யா ?
சைனா இந்தியா போர் நடைபெறலாம் என்றே உணர்பில் உலகில் உள்ள அனைத்து மக்களும் எதிர்பார்ப்போடு சர்வதேச செய்திகளை பார்த்துக்கொண்டு இருக்கின்றார்கள்.
இன்றைக்கா அல்லது நாளைக்கா என எதிர்பார்த்து ஏமாற்றம் அடைவது மக்களிற்கு இது முதல் தடவை அல்ல இது பல ஆண்டுகளாக நடைபெறும் ஒரு கோமாளிக்கதை என்பதை உலகில் உள்ள மக்கள் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும் அத்தோடு செய்தி ஊடகங்களும் இதற்கு ஏற்றவாறு உன்மையான செய்திகளை வெளியிட வேண்டும்.
கடந்தே சில நாட்களிற்கு முன்னர் எல்லைப்புறத்தில் ஏற்ப்பட்டே ஒரு குண்டு வெடிப்பில் 20 இந்தியா இராணுவம் கொல்லப்பட்டது நாம் எல்லோரும் அறிந்தவிடயம் அதற்கு பிற்பட்ட நாட்களில் இந்தியா செய்தி ஊடகங்களால் தாங்களே சில முடிவுகளை எடுத்து இந்தியா சைனா போர நிஜமாக நடைபெறும் என்றே ஒரு போய்யானே வதந்தியைப் பரப்பிவருகின்றார்கள்.
உன்மை நிலவரம் இதுதான் சீனாவினால் ஆயிரம் இந்தியா இராணுவம் கொல்லப்பட்டாலும் இந்தியாவால் ஆயிரம் சீனா இராணுவம் கொல்லப்பட்டாலும் சரி இருநாடுகளும் ஒருபோதும் சண்டையிடாது என்பதை நான் உறுதியாகக் கூறுவேன் அவர்கள் விரும்பினால் இதைச் சோதனையிட்டுப்பார்க்கலாம்.
விரிவாகப்பார்போமானால் அவர்களுடையே மரபுவாளி இரணுவ ஆழணி அவர்கள் வைத்துயிருக்கும் ஆயுதங்கள் இவற்றை மதிப்பீடு செய்வோம் ஆனால் இருநாடுகளிற்கும் இடையில் ஒரு மரபு வளிச்சமர் வந்தால் சீனா இராணுவத்தால் இந்தியா இராணுவத்தை முற்றாகத் தோற்கடிக்கே முடியும். ஆனால் அவர்களிற்குத்திறமை இருந்தாலும் அதை சீனா எந்தக் காலத்திலும் அதை செய்யமாட்டார்கள்.
ஏன்னென்றால் இந்தியாவை அளித்துவிட்டால் ஆசியாவில் சீனா தனிமைப்பட்டுவிடும் காலப் போக்கில் ஐரோப்பா நாடுகள் ஆசியாவை முழுமையாக விழுங்கிவிடும் எனவே இந்தக்கனவில் இருந்து சீனா விடுப்படப்போவதும் இல்லை இந்தியாவை அளிக்கப்போவதும் இல்லை ஆனால் இப்போது நடைபெறுவது ஒரு கோமாளிக்கதை குறிப்பாக இந்தியா மக்களை திறித்திப்படுதுவதற்காக புனையப்பட்ட ஒரு நாடகம் என்றே சொல்லலாம்.
நன்றி k.nimal
சைனா இந்தியா போர் நடைபெறலாம் என்றே உணர்பில் உலகில் உள்ள அனைத்து மக்களும் எதிர்பார்ப்போடு சர்வதேச செய்திகளை பார்த்துக்கொண்டு இருக்கின்றார்கள்.
இன்றைக்கா அல்லது நாளைக்கா என எதிர்பார்த்து ஏமாற்றம் அடைவது மக்களிற்கு இது முதல் தடவை அல்ல இது பல ஆண்டுகளாக நடைபெறும் ஒரு கோமாளிக்கதை என்பதை உலகில் உள்ள மக்கள் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும் அத்தோடு செய்தி ஊடகங்களும் இதற்கு ஏற்றவாறு உன்மையான செய்திகளை வெளியிட வேண்டும்.
கடந்தே சில நாட்களிற்கு முன்னர் எல்லைப்புறத்தில் ஏற்ப்பட்டே ஒரு குண்டு வெடிப்பில் 20 இந்தியா இராணுவம் கொல்லப்பட்டது நாம் எல்லோரும் அறிந்தவிடயம் அதற்கு பிற்பட்ட நாட்களில் இந்தியா செய்தி ஊடகங்களால் தாங்களே சில முடிவுகளை எடுத்து இந்தியா சைனா போர நிஜமாக நடைபெறும் என்றே ஒரு போய்யானே வதந்தியைப் பரப்பிவருகின்றார்கள்.
உன்மை நிலவரம் இதுதான் சீனாவினால் ஆயிரம் இந்தியா இராணுவம் கொல்லப்பட்டாலும் இந்தியாவால் ஆயிரம் சீனா இராணுவம் கொல்லப்பட்டாலும் சரி இருநாடுகளும் ஒருபோதும் சண்டையிடாது என்பதை நான் உறுதியாகக் கூறுவேன் அவர்கள் விரும்பினால் இதைச் சோதனையிட்டுப்பார்க்கலாம்.
விரிவாகப்பார்போமானால் அவர்களுடையே மரபுவாளி இரணுவ ஆழணி அவர்கள் வைத்துயிருக்கும் ஆயுதங்கள் இவற்றை மதிப்பீடு செய்வோம் ஆனால் இருநாடுகளிற்கும் இடையில் ஒரு மரபு வளிச்சமர் வந்தால் சீனா இராணுவத்தால் இந்தியா இராணுவத்தை முற்றாகத் தோற்கடிக்கே முடியும். ஆனால் அவர்களிற்குத்திறமை இருந்தாலும் அதை சீனா எந்தக் காலத்திலும் அதை செய்யமாட்டார்கள்.
ஏன்னென்றால் இந்தியாவை அளித்துவிட்டால் ஆசியாவில் சீனா தனிமைப்பட்டுவிடும் காலப் போக்கில் ஐரோப்பா நாடுகள் ஆசியாவை முழுமையாக விழுங்கிவிடும் எனவே இந்தக்கனவில் இருந்து சீனா விடுப்படப்போவதும் இல்லை இந்தியாவை அளிக்கப்போவதும் இல்லை ஆனால் இப்போது நடைபெறுவது ஒரு கோமாளிக்கதை குறிப்பாக இந்தியா மக்களை திறித்திப்படுதுவதற்காக புனையப்பட்ட ஒரு நாடகம் என்றே சொல்லலாம்.
நன்றி k.nimal
கருத்துகள்