முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 37

காகதிற்குகனவிலும் பீ தின்னும் என்ணம் என்றே தமிழ் பழமொழிக்கு அமைவாக சிங்களவர்கள் நடந்துகொள்கின்றார்கள் என்பதே உன்மை.

மேலும் தெரியவருவதாவது கடந்த சில வாரங்களில் மட்டும் சுமார் 50 இளைஞ்ஞர்கள் கிளிநொச்சியில்  கைது செய்யப்பட்டுள்ளனர் ஆனால் படையினர் இவர்கள் மீது வைத்துள்ள குற்றச்சாட்டு மிகக்கேவலமானதும் நம்பத்தகதே ஒன்றாகக் கருதப்படுகின்றது. ஆனால் இவர்கள் அனைவரும் 2005ம் ஆண்டுண்டிற்குப் பிறகு பிறந்தவர்கள் இருப்பினும் இவர்கள் தமிழர்களே ஒளியே விடுதலைப்புலிகளைக் கண்டவர்களோ அல்லது அவர்களின் அறிவைக் கற்றவர்களோ அல்ல என்பதை வடிகட்டினே முட்டாள் சிங்களவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

இவர்களிற்குப் சிங்களப்படையினர் இட்ட பெயர் விடுதலைப்புலிகளின் மீளெழுச்சிக்கு முயற்சி செய்தார்கள் என்பதே ஆகும் இவர்களின் குற்றச்சாட்டு பொருத்தம் அற்றது.  இவர்கள் ஒன்றை விளங்கிக்கொள்ள வேண்டும் தொடர்ச்சியாக தமிழ் இளைஞ்ஞர்கள் மீது இவர்கள் செய்யும் அடக்குமுறையே காலப்போக்கில் அவர்கள் சிந்திப்பார்கள்  விடுதலைப்புலிகள் ஏன் போராடினார்கள் இந்தக்காடையர்களின் அடக்குமுறை தமிம் இளைஞ்ஞர்கள் மீதானே வன்முறை இதனாலேயே அவர்கள் போராடத்தள்ளப்பட்டார்கள் என்றே உன்மையை மிக விரைவில் அவர்கள் அறிந்து கொள்வார்கள்.

தற்பொழுது உறவினர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடுகளைச் செய்துள்ளார்கள். எனினும் கைது செய்யப்பட்டவர்கள் எவரும் நீதிமன்றங்களில் முன்னிலைப்படுத்தப்படவில்லை. ஏனெனில் இவர்கள் பற்றியே குற்றச்செயலிற்கானே ஆதாரங்கள் எவையும் இல்லை ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராகத் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டவர்கள் எனவும் தேர்தல் முடிந்தபின்னரே இவர்கள் விடுதலை செய்யப்படலாம் என கருதப்படுகின்றது.

                                                                             நன்றி  .k nimal

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?