தலைவர் பற்றியே தமிழர்களின் தற்போதையே தெளிவான முடிவு இதுதான். இறந்தால் கடவுள் இருந்தால் தலைவன்' இந்தப் பூமிப்பத்தில் 9 கோடித் தமிழர்கள் வாழ்ந்து கொண்டுயிருக்கின்றோம். ஆனால் எமக்கு என்று ஒரு நாடு இவ் உலகில் இல்லை. அதுதான் எங்களுடையே முக்கியமான கவலை இருந்தாலும் நாங்கள் முயிட்ச்சி எடுக்காமல் இல்லை. குறிப்பாக எமது சகோதரே நாடானே இந்தியாவில் ராஜராஜ சோழன் தோடங்கி இலங்கையில் எல்லாளன் 'பண்டாரவன்னியன்' சங்கிலியன் இறுதியாக மேதகு வே பிரபாகரன் என எமது பண்டையகாலத் தமிழர்கள் பல போர்க்களங்களைச் சந்தித்து அவை தோல்வியில் முடிந்துள்ளது.
இதற்கான பின்னணிக் காரணிகளைப் பார்ப்போமானால். எமது தமிழர்களில் சிலர் இலைமறை காய்யாக பல துரோகிகள் காலத்திற்குக்காலம் இலகுவாக உருவாகின்றார்கள். பல ஆண்டுகளாக நண்பர்களைப்போல் நடித்து ஒரு இறுக்கமானே சண்டை அல்லது ஒரு பேச்சுவார்த்தை வரும்போது ஒன்று எதிரிகளோடு சேர்வது அல்லது காட்டிக்கொடுப்பது இவ்வேலையை பண்டையே காலம் தொட்டு இன்றுவரை நடப்பில் இருந்து வருகின்றது.
பல முயிட்ச்சிகள் தோல்வியில் முடிந்தாலும் எமது முன்னோர்கள் வாழ்ந்தே இடங்கள் அனைத்தும் எமது சொந்தே நிலமாகும் அவ்வகையில் பார்ப்போமானால் தமிழீழம் என்பது எமது சொந்தே தாய்நாடாகும். எனவே எமது போராட்டே வடிவங்கள் மாறலாம் எமது இலக்கு ஒருபோதும் மாறப்போவது இல்லை' இவ் உலகில் தமிழர்கள் இருக்கும்வரை எமது விடுதலைக்கானே பயிணம் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
உலகில் வாளும் ஒட்டுமொத்தத் தமிழர்களும் இறுதிப்போரில் வீரச்சாவு அடையாமல் புலம்பேர் நாடுகளில் வாளும் போராளிகள் ஆகிய நாம் திரு மேதகு வே பிரபாகரன் தொடர்வாக நாங்கள் தெளிவானே சிந்தனையோடுயிருக்கின்றோம். 30 வருடப் போராட்டத்தில் எமது அன்பிற்கும் மதிப்பிற்கும் உரியே தலைவர் அவர்கள் ஓய்வின்றி உறக்கம் இன்றி கடுமையானே பேர்வை சிந்தி குருதி சிந்தி அவரோடு இறுதிவரை நின்று போராடி வீரச்சாவு அடைந்தே தியாகிகளின் நினைவுகள்-இவ் உலகில் தமிழர்கள் வாளும்வரை இவர்களின் நினைவுகள் வாழ்ந்துகொண்டே இருக்கும்.
மேலும் அவரின் உயர்ந்தே அற்ப்பணிப்பால் உலகத் தமிழர்கள் அவரிக்கு உயர்ந்தே விருதானே என்றுமே அளிக்க முடியாதே 9 கோடித் தமிழர்களின் கடவுளாகவும் தமிழர்களின் தாய் நாடு மீட்ப்பதர்க்கானே வளி காட்டியாகவும் அவரை தமிழர்கள் எல்லோரும் ஏற்றுக்கொண்டுயிருக்கின்றார்கள். எனவே எமது தலைவர் தொடர்பாக அவரின் புகளைப் பாடுங்கள் அவரின் வராலாறுகளை எழுதுங்கள் ஆனால் அவருடையே மறணம் தொடர்பாக தொடர்ச்சியாக குட்டையைக்கிளறிவிடுவதுபோல்11 | வருடங்கள் களிந்தே நிலையில் இதைப்பற்றியினையங்களில் கதைப்பவர்கள் நீங்கள் துரோகிகளாக தமிழர்கள் மத்தியல் கருதப்படுவீர்கள். தமிழ் உணர்வாழர்கள் என்றே கைருவபட்டியலில் இருந்து அகற்றப்படுவீர்கள் என்பதை மனவேதனையுடன் அறிவிக்கின்றேன்
நன்றி K.nimal
இதற்கான பின்னணிக் காரணிகளைப் பார்ப்போமானால். எமது தமிழர்களில் சிலர் இலைமறை காய்யாக பல துரோகிகள் காலத்திற்குக்காலம் இலகுவாக உருவாகின்றார்கள். பல ஆண்டுகளாக நண்பர்களைப்போல் நடித்து ஒரு இறுக்கமானே சண்டை அல்லது ஒரு பேச்சுவார்த்தை வரும்போது ஒன்று எதிரிகளோடு சேர்வது அல்லது காட்டிக்கொடுப்பது இவ்வேலையை பண்டையே காலம் தொட்டு இன்றுவரை நடப்பில் இருந்து வருகின்றது.
பல முயிட்ச்சிகள் தோல்வியில் முடிந்தாலும் எமது முன்னோர்கள் வாழ்ந்தே இடங்கள் அனைத்தும் எமது சொந்தே நிலமாகும் அவ்வகையில் பார்ப்போமானால் தமிழீழம் என்பது எமது சொந்தே தாய்நாடாகும். எனவே எமது போராட்டே வடிவங்கள் மாறலாம் எமது இலக்கு ஒருபோதும் மாறப்போவது இல்லை' இவ் உலகில் தமிழர்கள் இருக்கும்வரை எமது விடுதலைக்கானே பயிணம் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
உலகில் வாளும் ஒட்டுமொத்தத் தமிழர்களும் இறுதிப்போரில் வீரச்சாவு அடையாமல் புலம்பேர் நாடுகளில் வாளும் போராளிகள் ஆகிய நாம் திரு மேதகு வே பிரபாகரன் தொடர்வாக நாங்கள் தெளிவானே சிந்தனையோடுயிருக்கின்றோம். 30 வருடப் போராட்டத்தில் எமது அன்பிற்கும் மதிப்பிற்கும் உரியே தலைவர் அவர்கள் ஓய்வின்றி உறக்கம் இன்றி கடுமையானே பேர்வை சிந்தி குருதி சிந்தி அவரோடு இறுதிவரை நின்று போராடி வீரச்சாவு அடைந்தே தியாகிகளின் நினைவுகள்-இவ் உலகில் தமிழர்கள் வாளும்வரை இவர்களின் நினைவுகள் வாழ்ந்துகொண்டே இருக்கும்.
மேலும் அவரின் உயர்ந்தே அற்ப்பணிப்பால் உலகத் தமிழர்கள் அவரிக்கு உயர்ந்தே விருதானே என்றுமே அளிக்க முடியாதே 9 கோடித் தமிழர்களின் கடவுளாகவும் தமிழர்களின் தாய் நாடு மீட்ப்பதர்க்கானே வளி காட்டியாகவும் அவரை தமிழர்கள் எல்லோரும் ஏற்றுக்கொண்டுயிருக்கின்றார்கள். எனவே எமது தலைவர் தொடர்பாக அவரின் புகளைப் பாடுங்கள் அவரின் வராலாறுகளை எழுதுங்கள் ஆனால் அவருடையே மறணம் தொடர்பாக தொடர்ச்சியாக குட்டையைக்கிளறிவிடுவதுபோல்11 | வருடங்கள் களிந்தே நிலையில் இதைப்பற்றியினையங்களில் கதைப்பவர்கள் நீங்கள் துரோகிகளாக தமிழர்கள் மத்தியல் கருதப்படுவீர்கள். தமிழ் உணர்வாழர்கள் என்றே கைருவபட்டியலில் இருந்து அகற்றப்படுவீர்கள் என்பதை மனவேதனையுடன் அறிவிக்கின்றேன்
நன்றி K.nimal
கருத்துகள்