முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 27

தலைவர் பற்றியே தமிழர்களின் தற்போதையே தெளிவான முடிவு இதுதான். இறந்தால் கடவுள் இருந்தால் தலைவன்' இந்தப் பூமிப்பத்தில் 9 கோடித் தமிழர்கள் வாழ்ந்து கொண்டுயிருக்கின்றோம். ஆனால் எமக்கு என்று ஒரு நாடு இவ் உலகில் இல்லை. அதுதான் எங்களுடையே முக்கியமான கவலை இருந்தாலும் நாங்கள் முயிட்ச்சி எடுக்காமல் இல்லை. குறிப்பாக எமது சகோதரே நாடானே இந்தியாவில் ராஜராஜ சோழன் தோடங்கி இலங்கையில் எல்லாளன் 'பண்டாரவன்னியன்' சங்கிலியன் இறுதியாக மேதகு வே பிரபாகரன் என எமது பண்டையகாலத் தமிழர்கள் பல போர்க்களங்களைச் சந்தித்து அவை தோல்வியில் முடிந்துள்ளது.

இதற்கான பின்னணிக் காரணிகளைப் பார்ப்போமானால். எமது தமிழர்களில் சிலர் இலைமறை காய்யாக பல துரோகிகள் காலத்திற்குக்காலம் இலகுவாக உருவாகின்றார்கள். பல ஆண்டுகளாக நண்பர்களைப்போல் நடித்து ஒரு இறுக்கமானே சண்டை அல்லது ஒரு பேச்சுவார்த்தை வரும்போது ஒன்று எதிரிகளோடு சேர்வது அல்லது காட்டிக்கொடுப்பது இவ்வேலையை பண்டையே காலம் தொட்டு இன்றுவரை நடப்பில் இருந்து வருகின்றது.

பல முயிட்ச்சிகள் தோல்வியில் முடிந்தாலும் எமது முன்னோர்கள் வாழ்ந்தே இடங்கள் அனைத்தும் எமது சொந்தே நிலமாகும் அவ்வகையில் பார்ப்போமானால் தமிழீழம் என்பது எமது சொந்தே தாய்நாடாகும். எனவே எமது போராட்டே வடிவங்கள் மாறலாம் எமது இலக்கு ஒருபோதும் மாறப்போவது இல்லை' இவ் உலகில் தமிழர்கள் இருக்கும்வரை எமது விடுதலைக்கானே பயிணம் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

உலகில் வாளும் ஒட்டுமொத்தத் தமிழர்களும் இறுதிப்போரில் வீரச்சாவு அடையாமல் புலம்பேர் நாடுகளில் வாளும் போராளிகள் ஆகிய நாம் திரு மேதகு வே பிரபாகரன் தொடர்வாக நாங்கள் தெளிவானே சிந்தனையோடுயிருக்கின்றோம். 30 வருடப் போராட்டத்தில் எமது அன்பிற்கும் மதிப்பிற்கும் உரியே தலைவர் அவர்கள் ஓய்வின்றி உறக்கம் இன்றி கடுமையானே பேர்வை சிந்தி குருதி சிந்தி அவரோடு இறுதிவரை நின்று போராடி வீரச்சாவு அடைந்தே தியாகிகளின் நினைவுகள்-இவ் உலகில் தமிழர்கள் வாளும்வரை இவர்களின் நினைவுகள் வாழ்ந்துகொண்டே இருக்கும்.

மேலும் அவரின் உயர்ந்தே அற்ப்பணிப்பால் உலகத் தமிழர்கள் அவரிக்கு உயர்ந்தே விருதானே என்றுமே அளிக்க முடியாதே 9 கோடித் தமிழர்களின் கடவுளாகவும் தமிழர்களின் தாய் நாடு மீட்ப்பதர்க்கானே வளி காட்டியாகவும் அவரை தமிழர்கள் எல்லோரும் ஏற்றுக்கொண்டுயிருக்கின்றார்கள். எனவே எமது தலைவர் தொடர்பாக அவரின் புகளைப் பாடுங்கள் அவரின் வராலாறுகளை எழுதுங்கள் ஆனால் அவருடையே மறணம் தொடர்பாக தொடர்ச்சியாக குட்டையைக்கிளறிவிடுவதுபோல்11 | வருடங்கள் களிந்தே நிலையில் இதைப்பற்றியினையங்களில் கதைப்பவர்கள் நீங்கள் துரோகிகளாக தமிழர்கள் மத்தியல் கருதப்படுவீர்கள். தமிழ் உணர்வாழர்கள் என்றே கைருவபட்டியலில் இருந்து அகற்றப்படுவீர்கள் என்பதை மனவேதனையுடன் அறிவிக்கின்றேன்

                                                                       நன்றி   K.nimal

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?