உலகச் சமுதாயம் முன்னால் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மைக்றோம் தனது தற்போதையே நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார். மேலும் அவர் கூறியதாவது. நிறவெறுப்பு இன அழிப்பு துவேசம் மனிதகுலத்தை வெறுத்தல். யூதயினத்தை அழித்தது போன்ற இனப்படுகொலைகள் இவற்றிற்கு எதிராக பிரான்ஸ் அரசாங்கம் எப்பொழுதும் துணையாக நிற்கும் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரியவருவதாவது அமெரிக்காவை அடுத்து தற்போது பிரான்ஸ் நாட்டில் இலக்கலவரம் தீவிரம் அடைந்துவரும் நிலையில் பிரான்ஸ் அதிபரின் பேச்சும் செயலும் ஏனையநாடுகளை விடே இது வேறுபட்டே சிந்தனையில் அவர் பயனிப்பதாக சில புத்திஜீவிகள் குறிப்பிட்டுள்ளனர்.
குறிப்பாக அவர் பேசும்போது வன்முறையாளர்களை கைது செய்யும்போது அவர்களின் கழுத்தை நசிப்பதோ அல்லது அவர்களை கொலை செய்வதோ கூடாதே வார்த்தைகளால் பேசுவதோ அவை ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் பழயே நாட்களை ஞாவகப்படுத்தினார். வரலாற்றில் நெப்போலியன் காலத்தில் பல மனிதப் படுகொலைகளையை சந்தித்தே ஒரு நாடுதான் பிரான்ஸ் எனவே மனிதகுலத்திற்கு எதிராகச் செயல்ப்படுபவர்களின் வரலாறு என்றுமே அழிவதும் இல்லை அவை கறை படிந்தே நாட்களாக ஞாபகத்தில் இருந்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஏனையநாடுகளின் தலைவர்கள் அரச படைகளிற்கே முன்னுருமை கொடுப்பதோடு மட்டும் அல்லாமல் அவர்களின் பக்கமே நிற்ப்பார்கள் ஆனால் இவர் மிகவும் நல்ல மனிதராகக்கருப்படுகின்றார்.
நன்றி k.nimal
மேலும் தெரியவருவதாவது அமெரிக்காவை அடுத்து தற்போது பிரான்ஸ் நாட்டில் இலக்கலவரம் தீவிரம் அடைந்துவரும் நிலையில் பிரான்ஸ் அதிபரின் பேச்சும் செயலும் ஏனையநாடுகளை விடே இது வேறுபட்டே சிந்தனையில் அவர் பயனிப்பதாக சில புத்திஜீவிகள் குறிப்பிட்டுள்ளனர்.
குறிப்பாக அவர் பேசும்போது வன்முறையாளர்களை கைது செய்யும்போது அவர்களின் கழுத்தை நசிப்பதோ அல்லது அவர்களை கொலை செய்வதோ கூடாதே வார்த்தைகளால் பேசுவதோ அவை ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் பழயே நாட்களை ஞாவகப்படுத்தினார். வரலாற்றில் நெப்போலியன் காலத்தில் பல மனிதப் படுகொலைகளையை சந்தித்தே ஒரு நாடுதான் பிரான்ஸ் எனவே மனிதகுலத்திற்கு எதிராகச் செயல்ப்படுபவர்களின் வரலாறு என்றுமே அழிவதும் இல்லை அவை கறை படிந்தே நாட்களாக ஞாபகத்தில் இருந்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஏனையநாடுகளின் தலைவர்கள் அரச படைகளிற்கே முன்னுருமை கொடுப்பதோடு மட்டும் அல்லாமல் அவர்களின் பக்கமே நிற்ப்பார்கள் ஆனால் இவர் மிகவும் நல்ல மனிதராகக்கருப்படுகின்றார்.
நன்றி k.nimal
கருத்துகள்