முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 31

உலகச் சமுதாயம் முன்னால் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மைக்றோம் தனது தற்போதையே நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார். மேலும் அவர் கூறியதாவது. நிறவெறுப்பு இன அழிப்பு துவேசம் மனிதகுலத்தை வெறுத்தல். யூதயினத்தை அழித்தது போன்ற இனப்படுகொலைகள் இவற்றிற்கு எதிராக பிரான்ஸ் அரசாங்கம் எப்பொழுதும் துணையாக நிற்கும் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரியவருவதாவது அமெரிக்காவை அடுத்து தற்போது பிரான்ஸ் நாட்டில் இலக்கலவரம் தீவிரம் அடைந்துவரும் நிலையில் பிரான்ஸ் அதிபரின் பேச்சும் செயலும் ஏனையநாடுகளை விடே இது வேறுபட்டே சிந்தனையில் அவர் பயனிப்பதாக சில புத்திஜீவிகள் குறிப்பிட்டுள்ளனர்.
குறிப்பாக அவர் பேசும்போது வன்முறையாளர்களை கைது செய்யும்போது அவர்களின் கழுத்தை நசிப்பதோ அல்லது அவர்களை கொலை செய்வதோ கூடாதே வார்த்தைகளால் பேசுவதோ அவை ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் பழயே நாட்களை ஞாவகப்படுத்தினார். வரலாற்றில் நெப்போலியன் காலத்தில் பல மனிதப் படுகொலைகளையை சந்தித்தே ஒரு நாடுதான் பிரான்ஸ் எனவே மனிதகுலத்திற்கு எதிராகச் செயல்ப்படுபவர்களின் வரலாறு என்றுமே அழிவதும் இல்லை அவை கறை படிந்தே நாட்களாக ஞாபகத்தில் இருந்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஏனையநாடுகளின் தலைவர்கள் அரச படைகளிற்கே முன்னுருமை கொடுப்பதோடு மட்டும் அல்லாமல் அவர்களின் பக்கமே நிற்ப்பார்கள் ஆனால் இவர் மிகவும் நல்ல மனிதராகக்கருப்படுகின்றார்.

                                                                                   நன்றி k.nimal

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?