வடகொரியாவில் பதட்டம் முப்படையினரையும் தயார்நிலையில் இருக்கும்மாறு வடகொரியாவின் ஆழுமைமிக்க அதிகாரிகள் ஆலோசனை. வழங்கியுள்ளனர்.
மேலும் தெரியவருவதாவது வட கொரியா அமெரிக்கா இடையே நடைபெற்றே மூன்று தடவை பேச்சுவார்த்தைகள் எவையும் பலன் அளிக்கவிலையெனவும் அவை வெறும் புகைப்படங்கள் எடுப்பதர்க்கே பயன்பட்டதாகவும் வட கொரியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் றீசோன் கெளன் தெரிவித்துள்ளார்.
பேச்சுவார்த்தைகளிற்கானே இடங்கள் மிக முக்கியமாக புத்திஜீவிகளால் அவை அதானிக்கப்பட்டனே குறிப்பாக சிங்கப்பூர். வியட்னாம் இறுதியாக அமெரிக்கா அதிபர் வட கொரியா எல்லைப்பகுதிற்குச் சென்று வட கொரியா அதிபருடன் கை குலிக்கிப் பேசினார். அதை அமெரிக்காவில் உள்ள மூத்தே அரசியல் வாதிகள் பலர் அமெரிக்கா அதிபரை கடுமையாக விவர்சனம் செய்தார்கள்.
அப்போது வட கொரியாவில் உள்ள செய்தி ஊடகங்கள் 25 வீதம் தங்களின் பிரச்சனையில் முன்னேற்றம் ஏற்ப்பட்டதாகக் குறிப்பிட்டார்கள். ஆனால் தற்போதையே நிலையில் அனைத்தும் சீறோ நிலைக்கு வந்துவிட்டதாக அவர்கள் விரத்தி நிலைக்குத்தள்ளப்பட்டுவிட்டார்கள்.இதின் உன்மையானே நோக்கத்தை சிறிது பின்நோக்கிப் பார்ப்போமானால் அமெரிக்காவை பொறுத்தவரை வடகொரியாவின் பலம் பலவீனம் இவற்றை அவர்கள் சோதனையிட்டார்களே அன்றி எந்த அங்கிகாரமும் வட கொரியாவிக்கு கொடுக்கே அமெரிக்கா விரும்பவில்லை.
வட கொரியாவின் நிலைப்பாடும் எதிர்பார்ப்பும் இவைதான் அனு ஆயுதங்களோடு ஏனையே நாடுகளைப்போல் தாங்களும் இவ் உலகில் பாதுகாப்பாகயிருக்கவே விரும்புகின்றார்கள். அனுகுண்டு என்பது இவ் உலகில் மிக முக்கியமானே ஒன்று அணுகுண்டு இரண்டு எம்மிடம் இருந்து இருந்தால் ஒரு லக்ச்சத்தி ஐம்பதினாயிரம் தமிழ் மக்களையும் தமிழ் ஈழத்தையும் இழக்கவேண்டியே துயரமான நிலை வந்துயிருக்காது எனவே வட கொரியா சொல்வதிலும் உன்மையிருக்கத்தான் செய்கின்றது.
நன்றி k. nimal
மேலும் தெரியவருவதாவது வட கொரியா அமெரிக்கா இடையே நடைபெற்றே மூன்று தடவை பேச்சுவார்த்தைகள் எவையும் பலன் அளிக்கவிலையெனவும் அவை வெறும் புகைப்படங்கள் எடுப்பதர்க்கே பயன்பட்டதாகவும் வட கொரியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் றீசோன் கெளன் தெரிவித்துள்ளார்.
பேச்சுவார்த்தைகளிற்கானே இடங்கள் மிக முக்கியமாக புத்திஜீவிகளால் அவை அதானிக்கப்பட்டனே குறிப்பாக சிங்கப்பூர். வியட்னாம் இறுதியாக அமெரிக்கா அதிபர் வட கொரியா எல்லைப்பகுதிற்குச் சென்று வட கொரியா அதிபருடன் கை குலிக்கிப் பேசினார். அதை அமெரிக்காவில் உள்ள மூத்தே அரசியல் வாதிகள் பலர் அமெரிக்கா அதிபரை கடுமையாக விவர்சனம் செய்தார்கள்.
அப்போது வட கொரியாவில் உள்ள செய்தி ஊடகங்கள் 25 வீதம் தங்களின் பிரச்சனையில் முன்னேற்றம் ஏற்ப்பட்டதாகக் குறிப்பிட்டார்கள். ஆனால் தற்போதையே நிலையில் அனைத்தும் சீறோ நிலைக்கு வந்துவிட்டதாக அவர்கள் விரத்தி நிலைக்குத்தள்ளப்பட்டுவிட்டார்கள்.இதின் உன்மையானே நோக்கத்தை சிறிது பின்நோக்கிப் பார்ப்போமானால் அமெரிக்காவை பொறுத்தவரை வடகொரியாவின் பலம் பலவீனம் இவற்றை அவர்கள் சோதனையிட்டார்களே அன்றி எந்த அங்கிகாரமும் வட கொரியாவிக்கு கொடுக்கே அமெரிக்கா விரும்பவில்லை.
வட கொரியாவின் நிலைப்பாடும் எதிர்பார்ப்பும் இவைதான் அனு ஆயுதங்களோடு ஏனையே நாடுகளைப்போல் தாங்களும் இவ் உலகில் பாதுகாப்பாகயிருக்கவே விரும்புகின்றார்கள். அனுகுண்டு என்பது இவ் உலகில் மிக முக்கியமானே ஒன்று அணுகுண்டு இரண்டு எம்மிடம் இருந்து இருந்தால் ஒரு லக்ச்சத்தி ஐம்பதினாயிரம் தமிழ் மக்களையும் தமிழ் ஈழத்தையும் இழக்கவேண்டியே துயரமான நிலை வந்துயிருக்காது எனவே வட கொரியா சொல்வதிலும் உன்மையிருக்கத்தான் செய்கின்றது.
நன்றி k. nimal
கருத்துகள்