முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 29

வடகொரியாவில் பதட்டம் முப்படையினரையும் தயார்நிலையில் இருக்கும்மாறு வடகொரியாவின் ஆழுமைமிக்க அதிகாரிகள் ஆலோசனை. வழங்கியுள்ளனர்.


மேலும் தெரியவருவதாவது வட கொரியா அமெரிக்கா இடையே நடைபெற்றே மூன்று தடவை பேச்சுவார்த்தைகள் எவையும் பலன் அளிக்கவிலையெனவும் அவை வெறும் புகைப்படங்கள் எடுப்பதர்க்கே பயன்பட்டதாகவும் வட கொரியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் றீசோன் கெளன் தெரிவித்துள்ளார்.

பேச்சுவார்த்தைகளிற்கானே இடங்கள் மிக முக்கியமாக புத்திஜீவிகளால் அவை அதானிக்கப்பட்டனே குறிப்பாக சிங்கப்பூர். வியட்னாம் இறுதியாக அமெரிக்கா அதிபர் வட கொரியா எல்லைப்பகுதிற்குச் சென்று வட கொரியா அதிபருடன் கை குலிக்கிப் பேசினார். அதை அமெரிக்காவில் உள்ள மூத்தே அரசியல் வாதிகள் பலர் அமெரிக்கா அதிபரை கடுமையாக விவர்சனம் செய்தார்கள்.

அப்போது வட கொரியாவில் உள்ள செய்தி ஊடகங்கள் 25 வீதம் தங்களின் பிரச்சனையில் முன்னேற்றம் ஏற்ப்பட்டதாகக் குறிப்பிட்டார்கள். ஆனால் தற்போதையே நிலையில் அனைத்தும் சீறோ நிலைக்கு வந்துவிட்டதாக அவர்கள் விரத்தி நிலைக்குத்தள்ளப்பட்டுவிட்டார்கள்.இதின் உன்மையானே நோக்கத்தை சிறிது பின்நோக்கிப் பார்ப்போமானால் அமெரிக்காவை பொறுத்தவரை வடகொரியாவின் பலம் பலவீனம் இவற்றை அவர்கள் சோதனையிட்டார்களே அன்றி எந்த அங்கிகாரமும் வட கொரியாவிக்கு கொடுக்கே அமெரிக்கா விரும்பவில்லை.

வட கொரியாவின் நிலைப்பாடும் எதிர்பார்ப்பும் இவைதான் அனு ஆயுதங்களோடு ஏனையே நாடுகளைப்போல் தாங்களும் இவ் உலகில் பாதுகாப்பாகயிருக்கவே விரும்புகின்றார்கள். அனுகுண்டு என்பது இவ் உலகில் மிக முக்கியமானே ஒன்று அணுகுண்டு இரண்டு எம்மிடம் இருந்து இருந்தால் ஒரு லக்ச்சத்தி ஐம்பதினாயிரம் தமிழ் மக்களையும் தமிழ் ஈழத்தையும் இழக்கவேண்டியே துயரமான நிலை வந்துயிருக்காது எனவே வட கொரியா சொல்வதிலும் உன்மையிருக்கத்தான் செய்கின்றது.

                                                                                நன்றி k. nimal

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?