தேர்தலும் கருணாவும் துரொகமனநிலையில் இருந்து மாறினாரா கருணா?
30 வருடப்போராட்டத்தில் பலவளிகளில் எதிரியின் பலத்தை நீர்மூலமாக்கி அவனை ஒரு சமரசப்பேச்சு வார்த்தைக்கு வரவைத்தது எமது விடுதலைப் போராட்டம் அக்காலப்பகுதியல் திரு கருணா அவர்களை எமது தலைவர் உன்மையான போராளியாக நினைத்து தமிழிழ விடுதலைப்புலிகளின் சர்வதேசப் பேச்சு வார்த்தைக்குழுவில் ஒரு சந்தர்ப்பம் இவருற்கு வழங்கப்பட்டது.
ஆனால் எமது விடுதலைப் போராட்டதை அழிப்பதற்காக அந்தச்சந்தர்ப்பத்தை முழுமையாகப்பயன்படுத்திக்கொண்டான் கருணா என்றே பெரும் துரொகி, அக்காலப்பகுதியல் போராளிகள் மத்தியில் எதிர்கருத்துகளையை விதைப்பதில் முனைப்பாக ஈடுபட்டான். இதுபற்றி பிரிகேடியர் துர்க்கா அவர்களை 1997ம் ஆண்டு அவர் ஜெயசுக்குறு சமரின்போது விழுப்புன் அடைந்துயிருந்தார், அதனால் நானும் கலைவாணனும் அவரைப் பார்ப்பதற்காக புதுக்குடியிருப்பில் உள்ள ஒரு முகாமில் அவரைப் போய்ச் சந்தித்தோம்.
அப்பொழுது அவர் தனது காயத்தைப் பற்றிக்கதைக்கவில்லை தாங்கள் கருணாவினுடையே ஒரு ஒன்றுகூடலிற்காச் சென்றதாகவும் அப்பொழுது கருணா பேசும்போது போராட்டத்தின் உடையே அடித்தளம் பிளையாகயிருப்பதால் தாங்கள் எதையும் சாதிக்கமுடியாது என அவர் கூறியதாகவும் கருணா மறைமுகமாக தலைவரை பிளையானே விவர்சனம் செய்கின்றார் என எங்களிடம் அவர் கவலையாகக் குறிப்பிட்டார்.
அதைவிட மட்டக்கப்புப்புப் போராளிகளுக்கு வன்னியில் ஒழுங்கான உணவு உடை இல்லையன் யென்றே போலிப் பிரச்சாரத்தை போராளிகள் மத்தியில் விதைத்தான் கருணா. ஆனால் எமது வழங்கல் பகுதியில் எல்லோருக்கும் ஒரே காய்கறிகள் களஞ்சியம் என வளங்கப்பட்டது. எவரையும் அங்கே முகம் பார்ப்பது கிடையாது.
இறுதிக்கட்டத்தில் குறித்த சில பெண்போராளிகளோடு பாலியல் வல்லுறவில் ஈடுபட்ட டான் கருணா அதை நேரடியாகக் கண்டே போராளிகளை சோடாவிற்குள் குப்பி மருந்தை கலந்து குடிக்கச் சொல்லி அவர்களை சொலை செய்தான் கருணா. இத்தகவல் எமது புலனாய்வுப் போராளிகளால் தலைவரிடம் உறுதிப்படுத்தப்பட்டது.
ஆனால் தலைவர் இதைப்பெரிதுபடுத்தவில்லை மாறாக எதிரிகள் எம்மீது பாரிய தாக்குதல் நடத்தப்போகின்றார்கள். இது சம்மந்தமாக பெரிதுபடுத்தாதே என் நோடு வந்து சேர் உன்னை மன்னிக்கின்றேன். மீழவும் உமக்கு பொறுப்புக்கள் வழங்கப்படும் என பலமுறை கெஞ்சிக்கேட்டார் அதைவிட என்னையில் உமக்கு நம்பிக்கையில்லையென்றால் சர்வதேச நாடுகளின் மத்தியஸ்த்தர்களின் தொடர்பை ஏற்ப்படுத்தித்தருகின்றேன் நீ வெளிநாட்டில் பாதுகாப்பாக வாழலாம்.
ஆனால் போராளிகளைக்குழப்பாமல் என்னிடம் ஒப்படைத்துவிட்டுப்போ என பலமுறை கெஞ்சிக் கேட்டார். ஆனால் சிறிது கூடே இப்பெரும் துரோகியின் மனம் இழகவில்லை. பின்னர் இவனுடையே 3 மணித்தியால வீடியோக் கொப்பியை நான் பார்த்தேன்.அதில் அவன் மத்தையாவிற்கு என்ன நடந்தது என்று எனக்குத் தெரியும் நான் ஒருபோதும் அவரோடு சேரமாட்டேன் என குறிப்பிடுகின்றான்.
அதைவிட பெரும் துரோக தீட்டிக்கொண்டுயிருக்கின்றான். அரசாங்கத்தின் கருத்திற்கு அமைவாக தன்னோடு பேச வருமாறு தமிழ்செல்வனைவரவளைத்து அங்கே கொலை செய்வது என முடிவு எடுக்கின்றான். எனவே அன்பானே மக்களே இந்தத் துரோகிக்கு ஒரு போதும் ஒரு வோட் கூடே போடாதீர்கள். உங்களுடையே வாக்குகள் பெறுமதியானவை எனவே கயேந்திரன் அல்லது விக்னேஸ்வரன் இருவரில் நீங்கள் விரும்பியவர்களிற்கு போடுங்கள்.
தமிழர்களின் இனப்பிரச்சனை தொடர்வாக சம்மந்தன் அனைத்தையும் விலையாக எதிரிகளிற்கு வித்துவிட்டார். குறிப்பாக 40 வருடம் நடந்தே ஜெனநாயகப் போராட்டத்தையும் 30 வருடம் நடந்தே ஆயுதப்போராட்டத்தையும்50000 ஆயிரம் போராளிகளின் உயிர்தியாகம்அதன்பால்300000 லக்சம் தமிழ் மக்களின் மரணம் ஈடுசெய்ய முடியத சொத்து இளப்பு அனைத்தையும் விட்டுக் கொடுப்பு என்றே துரோகச்சொல்லைப் பயன்படுத்தி சம்மந்தன் என்றே கிழட்டு நரி எழுதிக் கொடுத்துவிட்டான்.
அவன் எழுதிக் கொடுக்காதே விடையம் ஒன்றுதான் உள்ளது அது எவையனே நீங்கள் அறிந்தே விடயம் மகிந்தே தொடர்ச்சியாகக் கேட்கும் விடையம் இது தான் வடக்கும் இழக்கும் இணையத் தேவையில்லை என்றே விடயத்தை எழுத்துமூலம் மகிந்தே கேட்கின்றான். ஆனால் சம்மந்தன் அதைக் கொடுப்பான் காரணம் இவைதான். இரு மாவட்டங்களிலும் இருந்து எதிர்காலத்தில் வாக்குப் பிற முடியாமல் போகும் என்பதற்காகவே இதை மட்டும் வைத்துயிருக்கின்றான்,
நன்றி k.nima
30 வருடப்போராட்டத்தில் பலவளிகளில் எதிரியின் பலத்தை நீர்மூலமாக்கி அவனை ஒரு சமரசப்பேச்சு வார்த்தைக்கு வரவைத்தது எமது விடுதலைப் போராட்டம் அக்காலப்பகுதியல் திரு கருணா அவர்களை எமது தலைவர் உன்மையான போராளியாக நினைத்து தமிழிழ விடுதலைப்புலிகளின் சர்வதேசப் பேச்சு வார்த்தைக்குழுவில் ஒரு சந்தர்ப்பம் இவருற்கு வழங்கப்பட்டது.
ஆனால் எமது விடுதலைப் போராட்டதை அழிப்பதற்காக அந்தச்சந்தர்ப்பத்தை முழுமையாகப்பயன்படுத்திக்கொண்டான் கருணா என்றே பெரும் துரொகி, அக்காலப்பகுதியல் போராளிகள் மத்தியில் எதிர்கருத்துகளையை விதைப்பதில் முனைப்பாக ஈடுபட்டான். இதுபற்றி பிரிகேடியர் துர்க்கா அவர்களை 1997ம் ஆண்டு அவர் ஜெயசுக்குறு சமரின்போது விழுப்புன் அடைந்துயிருந்தார், அதனால் நானும் கலைவாணனும் அவரைப் பார்ப்பதற்காக புதுக்குடியிருப்பில் உள்ள ஒரு முகாமில் அவரைப் போய்ச் சந்தித்தோம்.
அப்பொழுது அவர் தனது காயத்தைப் பற்றிக்கதைக்கவில்லை தாங்கள் கருணாவினுடையே ஒரு ஒன்றுகூடலிற்காச் சென்றதாகவும் அப்பொழுது கருணா பேசும்போது போராட்டத்தின் உடையே அடித்தளம் பிளையாகயிருப்பதால் தாங்கள் எதையும் சாதிக்கமுடியாது என அவர் கூறியதாகவும் கருணா மறைமுகமாக தலைவரை பிளையானே விவர்சனம் செய்கின்றார் என எங்களிடம் அவர் கவலையாகக் குறிப்பிட்டார்.
அதைவிட மட்டக்கப்புப்புப் போராளிகளுக்கு வன்னியில் ஒழுங்கான உணவு உடை இல்லையன் யென்றே போலிப் பிரச்சாரத்தை போராளிகள் மத்தியில் விதைத்தான் கருணா. ஆனால் எமது வழங்கல் பகுதியில் எல்லோருக்கும் ஒரே காய்கறிகள் களஞ்சியம் என வளங்கப்பட்டது. எவரையும் அங்கே முகம் பார்ப்பது கிடையாது.
இறுதிக்கட்டத்தில் குறித்த சில பெண்போராளிகளோடு பாலியல் வல்லுறவில் ஈடுபட்ட டான் கருணா அதை நேரடியாகக் கண்டே போராளிகளை சோடாவிற்குள் குப்பி மருந்தை கலந்து குடிக்கச் சொல்லி அவர்களை சொலை செய்தான் கருணா. இத்தகவல் எமது புலனாய்வுப் போராளிகளால் தலைவரிடம் உறுதிப்படுத்தப்பட்டது.
ஆனால் தலைவர் இதைப்பெரிதுபடுத்தவில்லை மாறாக எதிரிகள் எம்மீது பாரிய தாக்குதல் நடத்தப்போகின்றார்கள். இது சம்மந்தமாக பெரிதுபடுத்தாதே என் நோடு வந்து சேர் உன்னை மன்னிக்கின்றேன். மீழவும் உமக்கு பொறுப்புக்கள் வழங்கப்படும் என பலமுறை கெஞ்சிக்கேட்டார் அதைவிட என்னையில் உமக்கு நம்பிக்கையில்லையென்றால் சர்வதேச நாடுகளின் மத்தியஸ்த்தர்களின் தொடர்பை ஏற்ப்படுத்தித்தருகின்றேன் நீ வெளிநாட்டில் பாதுகாப்பாக வாழலாம்.
ஆனால் போராளிகளைக்குழப்பாமல் என்னிடம் ஒப்படைத்துவிட்டுப்போ என பலமுறை கெஞ்சிக் கேட்டார். ஆனால் சிறிது கூடே இப்பெரும் துரோகியின் மனம் இழகவில்லை. பின்னர் இவனுடையே 3 மணித்தியால வீடியோக் கொப்பியை நான் பார்த்தேன்.அதில் அவன் மத்தையாவிற்கு என்ன நடந்தது என்று எனக்குத் தெரியும் நான் ஒருபோதும் அவரோடு சேரமாட்டேன் என குறிப்பிடுகின்றான்.
அதைவிட பெரும் துரோக தீட்டிக்கொண்டுயிருக்கின்றான். அரசாங்கத்தின் கருத்திற்கு அமைவாக தன்னோடு பேச வருமாறு தமிழ்செல்வனைவரவளைத்து அங்கே கொலை செய்வது என முடிவு எடுக்கின்றான். எனவே அன்பானே மக்களே இந்தத் துரோகிக்கு ஒரு போதும் ஒரு வோட் கூடே போடாதீர்கள். உங்களுடையே வாக்குகள் பெறுமதியானவை எனவே கயேந்திரன் அல்லது விக்னேஸ்வரன் இருவரில் நீங்கள் விரும்பியவர்களிற்கு போடுங்கள்.
தமிழர்களின் இனப்பிரச்சனை தொடர்வாக சம்மந்தன் அனைத்தையும் விலையாக எதிரிகளிற்கு வித்துவிட்டார். குறிப்பாக 40 வருடம் நடந்தே ஜெனநாயகப் போராட்டத்தையும் 30 வருடம் நடந்தே ஆயுதப்போராட்டத்தையும்50000 ஆயிரம் போராளிகளின் உயிர்தியாகம்அதன்பால்300000 லக்சம் தமிழ் மக்களின் மரணம் ஈடுசெய்ய முடியத சொத்து இளப்பு அனைத்தையும் விட்டுக் கொடுப்பு என்றே துரோகச்சொல்லைப் பயன்படுத்தி சம்மந்தன் என்றே கிழட்டு நரி எழுதிக் கொடுத்துவிட்டான்.
அவன் எழுதிக் கொடுக்காதே விடையம் ஒன்றுதான் உள்ளது அது எவையனே நீங்கள் அறிந்தே விடயம் மகிந்தே தொடர்ச்சியாகக் கேட்கும் விடையம் இது தான் வடக்கும் இழக்கும் இணையத் தேவையில்லை என்றே விடயத்தை எழுத்துமூலம் மகிந்தே கேட்கின்றான். ஆனால் சம்மந்தன் அதைக் கொடுப்பான் காரணம் இவைதான். இரு மாவட்டங்களிலும் இருந்து எதிர்காலத்தில் வாக்குப் பிற முடியாமல் போகும் என்பதற்காகவே இதை மட்டும் வைத்துயிருக்கின்றான்,
நன்றி k.nima
கருத்துகள்