முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 32

தேர்தலும் கருணாவும் துரொகமனநிலையில் இருந்து மாறினாரா கருணா?
30 வருடப்போராட்டத்தில் பலவளிகளில் எதிரியின் பலத்தை நீர்மூலமாக்கி அவனை ஒரு சமரசப்பேச்சு வார்த்தைக்கு வரவைத்தது எமது விடுதலைப் போராட்டம் அக்காலப்பகுதியல் திரு கருணா அவர்களை எமது தலைவர் உன்மையான போராளியாக நினைத்து தமிழிழ விடுதலைப்புலிகளின் சர்வதேசப் பேச்சு வார்த்தைக்குழுவில் ஒரு சந்தர்ப்பம் இவருற்கு வழங்கப்பட்டது.

ஆனால் எமது விடுதலைப் போராட்டதை அழிப்பதற்காக அந்தச்சந்தர்ப்பத்தை முழுமையாகப்பயன்படுத்திக்கொண்டான் கருணா என்றே பெரும் துரொகி, அக்காலப்பகுதியல் போராளிகள் மத்தியில் எதிர்கருத்துகளையை விதைப்பதில் முனைப்பாக ஈடுபட்டான். இதுபற்றி பிரிகேடியர் துர்க்கா அவர்களை 1997ம் ஆண்டு அவர்  ஜெயசுக்குறு சமரின்போது விழுப்புன் அடைந்துயிருந்தார், அதனால் நானும் கலைவாணனும் அவரைப் பார்ப்பதற்காக புதுக்குடியிருப்பில் உள்ள ஒரு முகாமில் அவரைப் போய்ச் சந்தித்தோம்.

அப்பொழுது அவர் தனது காயத்தைப் பற்றிக்கதைக்கவில்லை தாங்கள் கருணாவினுடையே ஒரு ஒன்றுகூடலிற்காச் சென்றதாகவும் அப்பொழுது கருணா பேசும்போது போராட்டத்தின் உடையே அடித்தளம் பிளையாகயிருப்பதால் தாங்கள் எதையும் சாதிக்கமுடியாது என அவர் கூறியதாகவும் கருணா மறைமுகமாக தலைவரை பிளையானே விவர்சனம் செய்கின்றார் என எங்களிடம் அவர் கவலையாகக் குறிப்பிட்டார்.

அதைவிட மட்டக்கப்புப்புப் போராளிகளுக்கு வன்னியில் ஒழுங்கான உணவு உடை இல்லையன் யென்றே போலிப் பிரச்சாரத்தை போராளிகள் மத்தியில் விதைத்தான் கருணா. ஆனால் எமது வழங்கல் பகுதியில் எல்லோருக்கும் ஒரே காய்கறிகள் களஞ்சியம் என வளங்கப்பட்டது. எவரையும் அங்கே முகம் பார்ப்பது கிடையாது.

இறுதிக்கட்டத்தில் குறித்த சில பெண்போராளிகளோடு பாலியல் வல்லுறவில் ஈடுபட்ட டான் கருணா அதை நேரடியாகக் கண்டே போராளிகளை சோடாவிற்குள் குப்பி மருந்தை கலந்து குடிக்கச் சொல்லி அவர்களை சொலை செய்தான் கருணா. இத்தகவல் எமது புலனாய்வுப் போராளிகளால் தலைவரிடம் உறுதிப்படுத்தப்பட்டது.

ஆனால் தலைவர் இதைப்பெரிதுபடுத்தவில்லை மாறாக எதிரிகள் எம்மீது பாரிய தாக்குதல் நடத்தப்போகின்றார்கள். இது சம்மந்தமாக பெரிதுபடுத்தாதே என் நோடு வந்து சேர் உன்னை மன்னிக்கின்றேன். மீழவும் உமக்கு பொறுப்புக்கள் வழங்கப்படும் என பலமுறை கெஞ்சிக்கேட்டார் அதைவிட என்னையில் உமக்கு நம்பிக்கையில்லையென்றால் சர்வதேச நாடுகளின் மத்தியஸ்த்தர்களின் தொடர்பை ஏற்ப்படுத்தித்தருகின்றேன் நீ வெளிநாட்டில் பாதுகாப்பாக வாழலாம்.

ஆனால் போராளிகளைக்குழப்பாமல் என்னிடம் ஒப்படைத்துவிட்டுப்போ என பலமுறை கெஞ்சிக் கேட்டார். ஆனால் சிறிது கூடே இப்பெரும் துரோகியின் மனம் இழகவில்லை. பின்னர் இவனுடையே 3 மணித்தியால வீடியோக் கொப்பியை நான் பார்த்தேன்.அதில் அவன் மத்தையாவிற்கு என்ன நடந்தது என்று எனக்குத் தெரியும் நான் ஒருபோதும் அவரோடு சேரமாட்டேன் என குறிப்பிடுகின்றான்.

அதைவிட பெரும் துரோக தீட்டிக்கொண்டுயிருக்கின்றான். அரசாங்கத்தின் கருத்திற்கு அமைவாக தன்னோடு பேச வருமாறு தமிழ்செல்வனைவரவளைத்து அங்கே கொலை செய்வது என முடிவு எடுக்கின்றான். எனவே அன்பானே மக்களே இந்தத் துரோகிக்கு ஒரு போதும் ஒரு வோட் கூடே போடாதீர்கள். உங்களுடையே வாக்குகள் பெறுமதியானவை எனவே கயேந்திரன் அல்லது விக்னேஸ்வரன் இருவரில் நீங்கள் விரும்பியவர்களிற்கு போடுங்கள்.

தமிழர்களின் இனப்பிரச்சனை தொடர்வாக சம்மந்தன் அனைத்தையும் விலையாக எதிரிகளிற்கு வித்துவிட்டார். குறிப்பாக 40 வருடம் நடந்தே ஜெனநாயகப் போராட்டத்தையும் 30 வருடம் நடந்தே ஆயுதப்போராட்டத்தையும்50000 ஆயிரம் போராளிகளின் உயிர்தியாகம்அதன்பால்300000 லக்சம் தமிழ் மக்களின் மரணம் ஈடுசெய்ய முடியத சொத்து இளப்பு அனைத்தையும் விட்டுக் கொடுப்பு என்றே துரோகச்சொல்லைப் பயன்படுத்தி சம்மந்தன் என்றே கிழட்டு நரி எழுதிக் கொடுத்துவிட்டான்.

அவன் எழுதிக் கொடுக்காதே விடையம் ஒன்றுதான் உள்ளது அது எவையனே நீங்கள் அறிந்தே விடயம் மகிந்தே தொடர்ச்சியாகக் கேட்கும் விடையம் இது தான் வடக்கும் இழக்கும் இணையத் தேவையில்லை என்றே விடயத்தை எழுத்துமூலம் மகிந்தே கேட்கின்றான். ஆனால் சம்மந்தன் அதைக் கொடுப்பான் காரணம் இவைதான். இரு மாவட்டங்களிலும் இருந்து எதிர்காலத்தில் வாக்குப் பிற முடியாமல் போகும் என்பதற்காகவே இதை மட்டும் வைத்துயிருக்கின்றான்,

                                                                               நன்றி  k.nima

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?