முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூலை, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

TAMIL Eelam news 52

 அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய சிரஸ்ரே போராளிகளே மாவீரர் குடும்பங்களே 30 வருடப் போராட்டத்திற்கு தங்களின்உயிர் தொடக்கம் உடமைகள் வரை கொடுத்து இப்போராட்டத்தை திறமையாகச் செயல்ப்பட வைத்த தமிழீழ மக்களே மற்றும் புலம்பெயர் தேசங்களில் வசிக்கும் தமிழீழ உறவுகளே. அண்மையில் திரு பிரிகேடியர் தமிழ்செல்வன் அவர்களின்  மனைவியின் அளு குரலைக் கேளுங்கள் வெளிநாடுகளில் நடக்கும் பிரச்சனைகளை இது இலகுவாக நீங்கள்புரிந்துகொள்வீர்கள். இது அவரின் தனிப்பட்ட கருத்தல்ல வெளிநாடுகளில் வாழும் அனைத்து சிரஸ்ரே போராளிகளின் கருத்தும் இதுவாகத்தான் உள்ளது. மாவீரர்  நாளை நீங்கள் விரும்பினால் பிரிந்து பிரிந்து நீங்கள் விரும்பிய இடங்களில் எல்லா இடங்களிலும் செய்யலாம் அது பிரச்சனையில்லை. ஆனால் ஒவ்வொரு அமைப்புக்களும் எமது தேசிய வேலைத்திட்டங்களை பங்கீடு ரீதியாக பிரித்து எடுங்கள். குறிப்பாக மாவீரர் பெற்றோர்களை ஒரு அமைப்புக் கவனிக்கட்டும்  2 குடும்பத் தலைமைகளை இழந்தே பெண்களை ஒரு அமைப்புக் கவனிக்கட்டும் 3 கால் கை இழந்தே அங்கவீனம் ஆனவர்களை ஒரு அமைப்புக் கவனிக்கட்டும் 4 கடுமையாகப் பாதிக்கப்பட்டு செயல்ப்பட முடியாதவர்களை ஒரு அமைப்புக் கவனி

TAMILEelam news 51

கேணல் குமரிநாடன்/ வசந்த் அவர்களின் போராட்ட  வரலாறு மிகவும் நீன்றதும் கடினமானதும் என குறிப்பிடலாம். மேஜர் வசந் அவர்களால் மன்னாரில் வைத்து கோமாண்டோ பயிச்சி வளங்கப்பட்டு சுமார் 30 போராளிகள்1990ம் ஆண்டு  9ம் மாதம் யாழ்ப்பாணம்அனுப்பப்பட்டார்கள் அவர்கள் முதலாவதாக யாழில் உள்ள நவக்குளி என்ற இடத்தில் எமக்கு ஒரு சிறிய பாசறை இருந்தது அங்கே இவர்கள் வந்து சேர்ந்தார்கள்.  பின்னர் நானும் சொர்ணம் அண்ணையும் இவர்களைப்பாற்கச் சென்றோம் மிகவும் மகிழ்சியாகக்காணப்பட்டார்கள். அதில் ரெட்டியன். மற்றும் சுடர் இருவரையும் தலைவரின் பாதுகாப்பிற்காக எடுத்தார் சொர்ணம் அண்ணெ மேஜர் குமரன் கேணல் குமரிநாடன் இருவரையும் பயிற்சி ஆசிரியராகப் பிரித்துவிட்டார். ஏனையவர்களை தாக்குதல் அணியோடு இணைத்துவிட்டார். அதையடுத்து மேஜர் வசந் வீரச்சாவு அடைந்ததும் அவரின் வசந் என்ற பெயரை தனது பேர் ஆக மாற்றிக்கொண்டார்  அன்றில் இருந்து இறுதி 2009 வரை போராடி வீரச்சாவு அடையும் வரை ஓய்வின்றி உளைத்த வீரன் நேர்மை ஒழுக்கம் மனஉறுதி என்பனே இவரிடம் காணப்பட்டது. இவரிக்கு இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர் அவர்களின் வீடியோவைப்பாருங்கள். உங்களிற்கு இளப்புக்கள

TAMIL Eelam news 50

தேர்தல் தொடர்பாகத் தமிழீழ மக்கள் மிகவும் குழம்பிய நிலையில் காணப்படுகின்றார்கள். காரணம் அனைத்தும் அவர்களின் தேவையில்லாதே வாய்ப்பேச்சே காரணமாக அமைந்துள்ளது. மேலும் இவர்களின் கருத்து முறன்பாடுகளைப் பாற்போமானால் திரு சம்மந்தன் அவர்கள் விடுதலைப்புலிகள் அழிந்தது நல்லம் எனவும் ஒற்றை ஆட்சிக்குள் தீர்வு மற்றும் அவர்களின் தேசியக்கொடியை ஏற்பேன் என்ற நிலைப்பாட்டியில் அவர் தெளிவாக உள்ளார். மற்றும் அவரின் ஏஜமானி சுமந்திரன் அவர்களின் கருத்தைப் பாற்போமானால் இனப்படுகொலை என சொல்லக்கூடாது. சிங்களவர்களின் மனதை நோகடிக்கக்கூடாது அவர்கள் விரும்பித்தருவதை வேண்டவேண்டும். ஆனால் தமிழர்கள் கோமாளிகள் அவர்களின் மனதைதோகடிப்பதால் எந்தத் தவறும் இல்லை இதுதான் அவரின் நிலைப்பாடு. மற்றும் ஐயா விக்னேஸ்வரன் அவர்களின் நிலைப்பாடு சமஸ்ட்டி என்று பேர் குறிப்பிடக்கூடாது. 30 வருடப் போராட்டத்தை நடாத்தி திலிபன் தொடக்கம் ஐம்பதினாயிரம் மாவீரர்கள் வீரச்சாவு அடைந்துள்னர். இதில் குறிப்பாக பல்கலைக்கலமாணவர்களே வளிகாட்டியாக நின்று விடுதலை போராட்டத்தை திறமையாக நடாத்தினார்கள் என்பது ஐயாவிற்கு தெரியாது. அதனால் அவர் மாணவர்களிற்கு சொன்ன விளக்கம

TAMIL Eelam news 49

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஏறாவூர் 5ம் குறிச்சியில் உள்ள மிகவும் பிரசித்திபெற்ற காளி கோயில் வருடாந்தே திருவுளா நடைபெற்றுள்ளது. மேலும் தெரியவருவதாவது ஏறாவூர்ரில் உள்ள காட்டுமான் சோலை காளிகோயில் திருவுளா கடந்தே 21ம் திகதி தொடக்கம் 28 ம் திகதி வரை மிகச்சிறப்பாக நடைபெற்றதாகவும் சுமார் ஒரு லக்சம் பொதுமக்கள் கலந்து அம்மனின் வளிபாட்டைச் சிறப்பித்துள்ளனர். சுமார் 300 வருடங்கள் பழமையானே இக்கோயில் வாளிபாடுகளில் தமிழர்கள் மற்றும் சிங்களவர்கள் வளிபாடுகளில் ஈடுபடுகின்றார்கள். கனிசமானே தமிழர்கள் இவ் அம்மன் மீது கடுமையானே நம்பிக்கை வைத்துள்ளனர். சிலர் தங்களின் தேவைகள் அம்மனின் அருளால் நிறைவடைந்துவிட்டதாகப் பெருமைபடுகின்றார்கள்.                                                                              நன்றி மட்டுநகர் செய்தியாளர்.s john

TAMIL Eelam news 48

சிறிலங்காவில் சிறுபாண்மை இனத்தைச் சேர்ந்தே இளம்பெண்கள் பாலியல் தேவைக்காகே இராணுப்புலநாய்வாளர்களால் திட்டம்மிட்டுக் கடத்தப்படுகின்றார்கள். ஆண்டுதோறும் கணிசமானே இளம் பெண்கள் கடத்துப்படுவதாகவும், ஒரு சில துணிந்தே உறவினர்களே தகவலை வெளியே சொல்வதற்கு முன்வருவதாகவும் ஏனையவர்கள் தங்களின் உயிரிற்குப் பயத்தில் வெளியே சொல்ல முன்வருவது இல்லை என சிலர் கருதுகின்றார்கள். மேலும் வவுனியா புதிய கற்பகபுரம் பகுதியில் வசித்து வந்தே 4 பிள்ளைகளின் தாய்யானே திரு சுரேக்கா 32 என்பவர் காணமல் போய் யுள்ளார். சுரேக்கா என்பவர் 3 நாட்களிற்கு முன்னர் தனது மகள் வக்ஸ்சலா 7 என்பவருடன் சென்றுள்ளார், ஆனால் இவர் அன்றையே தினம் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்குச் சென்றதாகவும் ஆனால் அன்றையே தினம் மாலை ஆகியும் இவர் வீடு திரும்பவில்லையனே அவரின் கணவர் கிரிதரன் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறும்போது தகவல் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதாகவும் குறித்த பெண்ணியின் இடது பக்கக் கன்னத்தில் கறுப்பு நிறத்தில் மச்சம் காணப்படுவதுடன் அவர் இறுதியாகச் சென்ற சமையத்தில் நீலம் வெள்ளை நிற சுடிதார் அணிந்து சென்றதாக அவரின் கணவர்

TAMIL Eelam news 47

மட்டக்களப்பு கழுவாஞ்சூடியில் தவராஜா.தனுசிக்கா 22 என்பவர் வர்மமானே முறையில் மரணம் அடைந்துள்ளார். மேலும் தெரியவருவதாவது த.அனுசிக்கா 22 என்பவர் மட்டக்களப்பு தன்னாமுனையைப்பிறப்பிடமாகக் கொண்டே இவர் தாய் தகப்பனின் அனுமதியின்றி கடந்தே மூன்று வருடங்களிற்கு முன்னர் கள்ளக்காதலனோடு சென்று இலுப்பையடிச்சேனை என்றே இடத்தில் வசித்து வந்துள்ளார். மேலும் இவர் வீட்டுக்குத் தனிப்பிள்ளையனவும் இவர் சட்டரீதியாகத்  திருமணப்பதிவுகள் எவையும் செய்யவில்லை ஆனால் அக்கால இடைவெளியில் இவருக்குக் குழந்தைகளும் கிடைக்கவில்லை.13/07/20அன்று வளமையாக இருவரும் தோட்டவேலைக்குப் போய் வருவதாகவும் ஆனால் அன்றையதினம் தனுசிக்கா வீட்டில் இருந்ததாகவும் அவரின் நண்பர் மட்டுமே வேலைக்குப் போய்யுள்ளார். மீண்டும் இவர் திரும்பிவரும்போது காது மற்றும் மூக்கால் இரத்தம் காணப்பட்டதாகவும் அவர் உயர் அற்ற நிலையில் காணப்பட்டுள்ளார். இதை விரிவாகப் பாற் போம்மானால் இது கொலையா அல்லது தற்கொலையா என்பதை உறுதிப்படுத்த முடியாதே நிலையில் தனுசிக்காவின் நன்பர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். மேலும் இவரின் சாவிற்கானே காரணம் இவரின் பெற்றோரையே சாரும் ஏனெனில்

TAMIL Eelam news 46

குழு போதலின்போது மட்டக்களப்பு கறடியின் ஆற்றில் ரகு 28 என்பவர் அவ்விடத்திலே சாவடைந்தார். மேலும் தெரியவருவதாவது அதே மாவட்டக்கில் உள்ள ஐயங்கேணி என்ற கிராமத்தில் இருந்து திரு ரகு என்பவரின் தலைமையில் 4 இளைஞ்ஞர்கள் மது அருந்திக்கொண்டு கரடியின் ஆறு என்றே கிராமத்திற்கு வந்துயிருக்கின்றார்கள். அங்கே வந்து நின்று அப்பிளை என்று யாரவது இருந்தால் தங்களோடு சண்டைக்கு வருமாறு கூப்பிட்டுயிருக்கின்றார்கள். இதைக்கேட்டு பொறுமை இழந்தே திருமுகுந்தன் என்பவரும் அவரின் நண்பர்களில் ஒரு சிலரும் கைலப்பில் ஈடுபட்டனர். பல மணித்தியாலம் நடைபெற்றே சண்டையில் திரு ரகு என்பவர் தலையில் காயம் ஏற்ப்பட்டு அவ்விடத்திலே  சாவடைந்தார். மேலும் விரிவாகப் பாற்போமானால் திரு ரகு என்பவரின் தவறானே நடத்தை குறிப்பாக தனது கிரமத்தை விட்டு என்னொரு கிராம் வரவேண்டிய தேவை அவருக்கில்லை எனவே தேவையில்லாதே பிரச்சனையால் திரு ரகு என்பவரிக்கும் மனைவி ஒரு குழந்தை உள்ளது தற்ப்பொழுது அவர் விதவை ஆகிவிட்டார்.முகுந்தன் என்பவரிக்கும் மனைவி ஒரு குழந்தை உள்ளது அவரும் தலைமறைவாகிவிட்டார் எனவே இரண்டு குடும்பமும் விதவை ஆகிவிட்டது எனவே தேவையில்லாதே ப

TAMIL Eelam news 45

நடிகை ஐவர்யா நாய்க்கும் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாகத் தகவல்கள் தெரியவந்துள்ளது மேலும் தெரியவருவதாவது இந்தியாவில் உள்ள கணிசமானே நடிகை மற்றும் நடிகர்களிற்கு கொரோனா வைரஸ் தொற்றிக்கு உள்ளாகி அவர்கள் கடினமான மன உளைச்சல் ஏற்ப்பட்டு வெளியே வரமல் வாழ்கை நடத்துவதாகச் செய்திகள் தெரியவந்துள்ளது. இது இவ்வாறு இருக்கே MONEY CHANG ஜெயராம் 60 என்பவர் கொரோனா வைரஸ் காரணமாக கடந்தே வாரம் திருச்சியில் சாவடைந்தார் மேலும் தெரியவருவதாவது.திரு ஜெயராம் என்பவர் யாழ்மாவட்டத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர் சுமார் 20 வருடமாக இந்தியாவில் உள்ள திருச்சியில் வசித்து வந்தார். இவருடையே தொளிலானே பணப்பரிமாற்றம் இவ் தொளிலை இறுதிவரை திறமையாகச் செய்துவந்துள்ளார். இவர் சாவடைந்ததோடு மட்டும் பிரச்சனை முடியவில்லை இவருக்கு இரண்டு பிள்ளைகள் அதில் இவரின் மூத்த மகன் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாகே தெரியவந்துள்ளது.                                                                         நன்றி எமது செய்தி ஆளர்                                                                            m.CHASI

TAMIL Eelam news 44

தமிழக இளைஞ்சர்கள்மத்தில் ஓடிக்டிக்கொண்டுயிருக்கும் இரத்தம் என்றே சினிமாவைச் சொல்லலாம். ஏனெனில் கூடுதலானே இளைஞ்ஞர்கள் மோபையில் போண் ஊடாக சினிமாப் பாடல்களைக் கேட்டவண்ணம் உள்ளார்கள் அதை நாங்கள் தொடற்ச்சியாக அறிந்தவண்ணம் உள்ளோம். அவர்களின் உணர்வுகளை அலக்சியம் செய்ய எம்மால் முடியாது ஏனெனில் பெரும் தொகையானே தமிழர்கள் தமிழகத்திலே வாழ்கின்றார்கள் என்பதை எம்மால் மறந்துவிடே முடியாது. பல மக்களின் விருப்பத்திற்கு அமைவாக இப்பாடல் மீழ்பிரசூரம் செய்யப்படுகின்றது.                                                                        நன்றி  k.nimal

TAMIL Eelam news 43

சூரியனின் சுழ ச்சி முறையைக் கண்காணிக்க பல சற்லையிற் கமராக்களை சூரியனின் மேற்ப்பகுதியல் வீசியிருக்கின்றார்கள்.விஞ்ஞானிகள் இவை அறியமுடியாதே சூரியனின் உள்ளே நடக்கும் செயல்ப்பாடுகள் பற்றியே விபரக்களை பூமிக்கு அனுப்பியே வண்ணம் இருக்கும். அதைவிடே சூரியனில் இருந்து தள்ளப்படும் ஒரு மில்லியன் பறநைட் வெப்பத்தை தாக்குப் பிடிக்கக்கூடியே வகையிலும் அதில் இருந்து தன்னை எரியாமல் பாது காற்ப்பதோடு அங்கே நடக்கும் செயல்ப்பாடுகளை துல்லியமாக எடுக்கக்கூடியவாறு இவை வடிவமைக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. சூரியன் கக்கும் நெருப்புச் சுவாலைகள் பூமியை விட 30 மடங்கு பெரிதாகக் காணப்படுவதாக விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றார்கள். இது ஒரு சில காலங்களில் மட்டுமே அதிகூடியே சுவாலைகளை உருவாக்குவதாகவும் கடந்தே 2012ம் ஆண்டு கடந்தே150 ஆண்டுகள் நடைபெறாமல் இருந்தே சூரியனின் செயல்ப்பாடுகளை விடேஅதிகூடியே சுவாலைகளை இது உருவாக்கியதாகவும் ஆனால் துரஸ்ற்றவசமாக இதின் தாக்குதலில் இருந்து பூமி தப்பிக்கொண்டதாகச் சில விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றார்கள். பூமியை விடே பல மடங்கு பெரிதானே சூரியக்கோள் ஆனது நாள்தோறும் தன்னை எரித்துக்கொண்டே

TAMIL Eelam news 42

இந்தியா சீனா போர் நடைபெறுமா நடைபெற்றால் யார்வெல்வார்கள்? என்பதுதான் தற்போதையே எல்லோருடையே கேழ்வியாக உள்ளது உன்மை நிலவரம் இதுதான் இந்தியா சீனா போர் ஒருபோதும் நடைபெறாது ஏனெனில் அமெரிக்காவை திசைதிருப்பும் ஒரு நாடகமாகவே இதைச் சீனா செய்கின்றது. சைனா மீது உலக ரீதியானே ஒரு வெளிப்படையானே பொருளாதாரத்தடையை கொண்டுவர அமெரிக்கா திட்டம் தீட்டுவதையும் அதற்காக சில நாடுகளை தங்களோடு இணைப்பதையும் நாம் அறிந்தவண்ணம் உள்ளோம். எனவே அமெரிக்காவை திசைதிருப்ப  சைனா கையாளும் உளவியில் ரீதியானே போர்தான் இது என்பதை குறிப்பாகத் தமிழகத்தில் உள்ள எமது தமிழர்கள் விளங்கிக்கொள்ளே வேண்டும். இருப்பினும் எதிர்பாராதே விதத்தில் ஒரு சண்டை ஏற்ப்பட்டால் அல்லது ஏற்ப்பட முன்னரே தமிழகத்தில் உள்ள அனைத்துக்குடும்பங்களும் வீட்டுக்கு ஒரு பதுங்குகுழி அமைத்துவைப்பது சிறப்பாகயிருக்கும் என நாங்கள் கருதுகின்றோம். அண்மையில் சில ஊடகங்கள் முதலாவது சைனாவின் இலக்கு தமிழகமாகயிருக்கலாம் என கூறுகின்றார்கள். ஏனென்றால் சீன ர்கள் சைனாயிருந்தும் தாக்குவார்கள் அதை விடே இலங்கையில் இருந்தும் தாக்குவார்கள் எனவே அவர்களின் இருமுனைத்தாக்குதல் தமிழகம

TAMIL Eelam news 41

இஸ்லாமியே நாடுகளில் கொளருவக்கொலை என்றே பெயரில் ஆயிரக்காணக்கனே பெண்கள் கொல்லப்படுகின்றார்கள். ஆனால் இப்பெயரில் எந்தே ஒரு ஆணும் கொலை செய்யப்படுவதுயில்லை. இதைத்தான் ஆண் ஆதிக்கம் என பல புத்திஜீவிகள் கூறுகின்றார்கள். மேலும் தெரியவருவதாவது ஈரானில் உள்ள குடும்பத்தலைவரானே அச்சாபி என்பவரின் 14 வயதானே மகள் றொபினா அச்சாபி என்பவர் அயலில் உள்ள34 வயது ஆண் ஒருவருடன் காதல் நோய் காரணமாக ஓடியுள்ளார். பின்னர் பொலிஸாரின் தீவிரத்தேடுதலில் ரெலிஸ் என்றே நகரில் வைத்து றொபினா14 என்பவர் பிடிப்பட்டுள்ளார். மேலும் றொபினா பொலிஸாரிடம் கூறியதாவது.தான் தந்தையின் கொடுமை காரணமாகவே ஓடிவந்ததாகக் உறியுள்ளார்ஆனால் அவர்கள் அதை நம்பவில்லை திருப்பவும் றொபினாவை தாய் தகப்பனிடம் ஒப்படைத்துள்ளனர். பின்னர் இரவு வேளையில் அவர் ஆழ்ந்தே உறக்கத்தில் இருக்கும்போது கத்தியால் அவருடையே கழுத்தை வெட்டிக்கொலை செய்துள்ளார். அவருடையே தந்தை அச்சாபி, ஆனால் பத்து வருடம் சிறை மீண்டும் அவர் சுதந்திரமாக வாழலாம் இதுதான் அவர்களின் ஆண் ஆதிக்கம் இப்படியானே கீழ்த்தரமானே சிந்தனையோடு எமது தமிழர்கள் வாழக்கூடாது என்பதை விழங்கிக்கொள்வதோடு ஆணும் பெண்ணும்

TAMIL Eelam news 40

தமிழர்களின் விடுதலைப் போராட்டம் தொடர்பாக தெளிவெற்றநிலையில் இருக்கின்றார் திரு விக்னேஸ்வரன். தொடர்ச்சி. திரு கேணல் கிட்டு அவர்களை தொடர்வுகொண்டே இந்தியா அதிகாரிகள் பல மணிநேரம் பேசினார்கள். கிழக்கு மாகாணம் மும்மின மக்கள் வாழும் இடமாகயிருக்கும் அது சிங்கள அரசின் அழுகைக்குக் கீழ் இருக்கும் எனவும் வடக்கு மாகணக்கிற்கு திரு மேதகு வே பிரபாகரன் முதல் அமைச்சர்ராக இருப்பார் எனவும் அவரின் போராளிகளிற்கு மாதம் மாதம் இந்தியாவால் சம்பளம் வளங்கப்படும் அதைவிடே அவருக்கு ஒரு உலங்குவானூர்தி வழங்கப்படும் வடமாகாணம் இந்தியாவின் ஆழுகையின் கீழ் இருக்கும் மாதம் ஒரு முறை தலைவர் இந்தியாப் பிரதமரையை சந்திக்க வேண்டும் என கிட்டு அண்ணையிடம் சொல்லப்பட்டது. திரு பிரபாகரன் அவர்கள் அதை ஏற்க்காதே பட்ச்சத்தில் அவருடையே 200 சாரம் கட்டிய பையன்களும் ஒரு சிக்றட் பத்தி முடிவதற்குள் அனைவரும் சுட்டுக்கொல்லப்படுவார்கள் என திரு கிட்டண்ணையிடம் இறுக்கமாக இந்தியா அதிகாரிகளால் சொல்லப்பட்டது. இக்காலப் பகுதியில் பிரிகேடியர் கஸ்ட்ரோ அவர்களும் கிட்டண்ணையோடு இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அப்பொழுது தலைவர் வன்னிக்காட்டில் இரு

TAMIL Eelam news 39

கருணா என்றே பெரும் துரோகி தொடர்ச்சியாக எமது மதிப்புக்கு உரிய மேதகு வே பிரபாகரன் அவர்களை ஒரு கோளை என்றும் எவளவு கேவலாமாகப்பேச ஏலுமோ அதைவிடே மேலே சென்று பேசிவருவதை நாம் அறிந்தே வண்ணமே உள்ளோம் தன்னையும் அற்ப்பணித்து தனது குடும்பத்தையும் தாய்நாட்டிற்காகவே அற்ப்பணித்தே அந்த மாபெரும் வீரனின் புறம்கால் மயருக்குக் கூடே இந்தப் பொம்பிளைப்புறக்கி  வளிசல் வருவானே என்பதை அவனே புரிந்துகொள்ள வேண்டும்.   நன்றி k.nimal

TAMIL Eelam news 38

தமிழர்களின் விடுதலைப் போராட்டம் தொடர்பாக தெளிவெற்றநிலையில் இருக்கின்றார் திரு  விக்னேஸ்வரன் ஐயா. மேலும் அவர் அண்மையில் திரு மேதகு வே பிரபாகரன் அவர்கள் தனிநாட்டிற்காகவே தீவிரம் காட்டினார் எனவும் அதைவிட்டு சிறிய தீர்வுகளை விரும்பியிருந்தால் அதை இலகுவாக பெற்றுயிருக்கலாம் என அவர் கூறியுள்ளார். இதில் இருந்து அவர் ஆரம்பத்தில் இருந்து எமது போராட்ட வரலாறுகளை அறியதவராகயிருக்கலாம் அல்லது அறிந்தும் எமது தலைவரின் தவறானே நடத்தயையால் தீர்வுகளை பெறவில்லை என்றும் அவரை விடே தான் கெட்டிக்காரன் என்ற ஒரு நிலைப்பாட்டை தமிழர்களிற்கு காட்ட முனைவதோடு சிங்களவர்களிற்கு அவர் பிளையானவர் என்பதை சொல்லாமல் சொல்ல விரும்புகின்றார். விடுதலைப்புலிகளின் வாழ்கை அவர்களின் வரலாறு பற்றி அவர்களின் எதிர்பார்ப்புப்புப்புப்பற்றி திரு விக்னேஸ்வரன் அவர்கள் முழுமையாக அறிந்துயிருக்கவில்லையென்பதே உன்மை. 1983ம் ஆண்டு நடைபெற்ற இனக்கலவரத்தில் ஆயிரக்காணக்கானே பெண்களின் மார்பகங்களை வெட்டி தார் பீப்பாவிற்குள் போட்டதோடு மட்டும் அல்லாமல் அவர்களின் மார்பகங்களில் சிங்கள சிறி என நெருப்பால் பெயர் எழுதினார்கள் அப்பொழுது ஜெயார் ஜேவர்த்தனா ஒ