தமிழர்களின் விடுதலைப் போராட்டம் தொடர்பாக தெளிவெற்றநிலையில் இருக்கின்றார் திரு விக்னேஸ்வரன் ஐயா. மேலும் அவர் அண்மையில் திரு மேதகு வே பிரபாகரன் அவர்கள் தனிநாட்டிற்காகவே தீவிரம் காட்டினார் எனவும் அதைவிட்டு சிறிய தீர்வுகளை விரும்பியிருந்தால் அதை இலகுவாக பெற்றுயிருக்கலாம் என அவர் கூறியுள்ளார்.
இதில் இருந்து அவர் ஆரம்பத்தில் இருந்து எமது போராட்ட வரலாறுகளை அறியதவராகயிருக்கலாம் அல்லது அறிந்தும் எமது தலைவரின் தவறானே நடத்தயையால் தீர்வுகளை பெறவில்லை என்றும் அவரை விடே தான் கெட்டிக்காரன் என்ற ஒரு நிலைப்பாட்டை தமிழர்களிற்கு காட்ட முனைவதோடு சிங்களவர்களிற்கு அவர் பிளையானவர் என்பதை சொல்லாமல் சொல்ல விரும்புகின்றார்.
விடுதலைப்புலிகளின் வாழ்கை அவர்களின் வரலாறு பற்றி அவர்களின் எதிர்பார்ப்புப்புப்புப்பற்றி திரு விக்னேஸ்வரன் அவர்கள் முழுமையாக அறிந்துயிருக்கவில்லையென்பதே உன்மை. 1983ம் ஆண்டு நடைபெற்ற இனக்கலவரத்தில் ஆயிரக்காணக்கானே பெண்களின் மார்பகங்களை வெட்டி தார் பீப்பாவிற்குள் போட்டதோடு மட்டும் அல்லாமல் அவர்களின் மார்பகங்களில் சிங்கள சிறி என நெருப்பால் பெயர் எழுதினார்கள் அப்பொழுது ஜெயார் ஜேவர்த்தனா ஒரு அறிக்கையும் வெளியிட்டார் தமிழர்களின் தோலை உரித்து செருப்புதைத்து காசி ஆற்றில் நடந்து வருவேன் என அதில் குறிப்பிட்டுயிருந்தார்.
பல ஆயிரம் தமிழர்கள் கொலை செய்யப்பட்டார்கள் லெக்ச்சக்கணக்கானே தமிழர்கள் காணி வீடு உடமைகள் அனைத்தையும் கைவிட்டே நிலையில் இரவு பகலாகத் தப்பி ஓடி வடகிழக்கில் குடி ஏறினார்கள். அதற்கு முன்னர் எவரும் தனிநாடு கேட்க்கவில்லையே ஏன் இப்படிச் செய்தார்கள் திரு விக்னேஸ்வரன் அப்பொழுதும் உயிர்ரோடுதான் இருந்தார் ஏன் அவர் தட்டிக் கேட்கவில்லை? ஆனால் அன்று எமது தலைவர் தட்டிக் கேட்டது மட்டும் அல்லவடகிழக்கில் உள்ள பெரும் எண்ணிக்கையானே இளஞ்ஞர் யுவதிகளை அணிதிரட்டி பெரும் போராட்டத்தையே ஆரம்பித்தார்.
அதன் பின்னர் அக்காலத்தில் தமிழக முதல் அமைச்சர் மதிப்பு மிக்க எம்ஜீயார் அவர்களின் அழுத்தம் காரணமாகவே விடுதலைப்புலிகள் தொடக்கம் அனைத்து தமிழ் இயக்கங்களிற்கும் ஆயுதப்பயிட்ச்சி தர இந்தியா முன்வந்தது ஆனால் பயிட்சி மட்டுமே தவிர ஆயுதங்கள் அல்ல என்பதையும் தமிமீழழ எதிர்காலச்சந்ததியினர் அறிந்து கொள்ள வேண்டும். 1983ம் ஆண்டு விடுதலைப்புலிகளின் 3வது பயிட்ச்சி முகாம் இந்தியாவில் நடைபெற்று அதில் பயிட்ச்சியை நிறைவு செய்து தமிமீழம் வந்த போராளிகளானே பிரிகடியர் சொர்ணம் பிரிகேடியர் ஜெயம் துரோகி கருணா என பல போராளிகள் தமிழிழீழம் வந்து தங்களின் கடமையை திறமையாகச் செய்தார்கள்.
இது இவ்வாறு இருக்க அனைத்து விடயங்களையும் அறிந்துவைத்துயிருந்தே ஜெயார் ஜேவர்த்தனா பல தடவை இந்தியா அரசு பேச்சுவார்த்தைக்குப் கூப்பிட்ட போதிலும் அவர் அதை விரும்பவில்லை. 1983 தொடக்கம்1986ம் ஆண்டு வரை இலங்கை படையினரோடு கடுமையாகச் சண்டையிட்டார்கள் விடுதலைப்புலிகள் ஆனால் இலங்கை அரசு அதின் நிலைப்பாட்டில் இருந்துமாறவில்லை. இறுதியாக 5/07/1987 ஆண்டு கரும்புலி கப்ரன் மில்லர் அவர்கள் நெல்லியடி மகாவித்தியாலயத்தில் அமைந்துயிருந்தே இலங்கைப் படையினர் மீது ஒரு தற்கொலைக் தாக்குதலை மேற்கொண்டார் .
அதில் சுமார் 100ற்கு மேற்ப்பட்டே இலங்கைப் படையினர் கொல்லப்பட்டனர். அத்தாக்குதலோடு ஜேவர்த்தனா கடுமையாகப் பயந்தார் ஏனெனில் இதே சுத்தியை விடுதலைப்புலிகள் தொடர்ந்து செய்தால் ஒரு மாதத்தில் இலங்கையை முற்றாகப் பிடித்துவிடுவார்கள். அதைவிடே சிங்கள மக்களும் கடுமையாகப் பயத்தார்கள். அதையடுத்து இந்தியாவின் காலில் வீழ்ந்தார் ஜேவர்த்தனா. நீங்களே புலிகளை வளர்த்ததினால் நீங்களே அதை அளித்துவிடுங்கள் என இந்தியாவிடம் போய்க் கேட்டார். ஆனால் இந்தியாவும் மறுக்கவில்லை
கேணல் கிட்டு அவர்களோடு ஒரு பேச்சுவார்த்தை செய்தது இந்தியா அரசு அப்பேச்சுவார்த்தை என்ன.தொடரும்
நன்றி. k.nimal
இதில் இருந்து அவர் ஆரம்பத்தில் இருந்து எமது போராட்ட வரலாறுகளை அறியதவராகயிருக்கலாம் அல்லது அறிந்தும் எமது தலைவரின் தவறானே நடத்தயையால் தீர்வுகளை பெறவில்லை என்றும் அவரை விடே தான் கெட்டிக்காரன் என்ற ஒரு நிலைப்பாட்டை தமிழர்களிற்கு காட்ட முனைவதோடு சிங்களவர்களிற்கு அவர் பிளையானவர் என்பதை சொல்லாமல் சொல்ல விரும்புகின்றார்.
விடுதலைப்புலிகளின் வாழ்கை அவர்களின் வரலாறு பற்றி அவர்களின் எதிர்பார்ப்புப்புப்புப்பற்றி திரு விக்னேஸ்வரன் அவர்கள் முழுமையாக அறிந்துயிருக்கவில்லையென்பதே உன்மை. 1983ம் ஆண்டு நடைபெற்ற இனக்கலவரத்தில் ஆயிரக்காணக்கானே பெண்களின் மார்பகங்களை வெட்டி தார் பீப்பாவிற்குள் போட்டதோடு மட்டும் அல்லாமல் அவர்களின் மார்பகங்களில் சிங்கள சிறி என நெருப்பால் பெயர் எழுதினார்கள் அப்பொழுது ஜெயார் ஜேவர்த்தனா ஒரு அறிக்கையும் வெளியிட்டார் தமிழர்களின் தோலை உரித்து செருப்புதைத்து காசி ஆற்றில் நடந்து வருவேன் என அதில் குறிப்பிட்டுயிருந்தார்.
பல ஆயிரம் தமிழர்கள் கொலை செய்யப்பட்டார்கள் லெக்ச்சக்கணக்கானே தமிழர்கள் காணி வீடு உடமைகள் அனைத்தையும் கைவிட்டே நிலையில் இரவு பகலாகத் தப்பி ஓடி வடகிழக்கில் குடி ஏறினார்கள். அதற்கு முன்னர் எவரும் தனிநாடு கேட்க்கவில்லையே ஏன் இப்படிச் செய்தார்கள் திரு விக்னேஸ்வரன் அப்பொழுதும் உயிர்ரோடுதான் இருந்தார் ஏன் அவர் தட்டிக் கேட்கவில்லை? ஆனால் அன்று எமது தலைவர் தட்டிக் கேட்டது மட்டும் அல்லவடகிழக்கில் உள்ள பெரும் எண்ணிக்கையானே இளஞ்ஞர் யுவதிகளை அணிதிரட்டி பெரும் போராட்டத்தையே ஆரம்பித்தார்.
அதன் பின்னர் அக்காலத்தில் தமிழக முதல் அமைச்சர் மதிப்பு மிக்க எம்ஜீயார் அவர்களின் அழுத்தம் காரணமாகவே விடுதலைப்புலிகள் தொடக்கம் அனைத்து தமிழ் இயக்கங்களிற்கும் ஆயுதப்பயிட்ச்சி தர இந்தியா முன்வந்தது ஆனால் பயிட்சி மட்டுமே தவிர ஆயுதங்கள் அல்ல என்பதையும் தமிமீழழ எதிர்காலச்சந்ததியினர் அறிந்து கொள்ள வேண்டும். 1983ம் ஆண்டு விடுதலைப்புலிகளின் 3வது பயிட்ச்சி முகாம் இந்தியாவில் நடைபெற்று அதில் பயிட்ச்சியை நிறைவு செய்து தமிமீழம் வந்த போராளிகளானே பிரிகடியர் சொர்ணம் பிரிகேடியர் ஜெயம் துரோகி கருணா என பல போராளிகள் தமிழிழீழம் வந்து தங்களின் கடமையை திறமையாகச் செய்தார்கள்.
இது இவ்வாறு இருக்க அனைத்து விடயங்களையும் அறிந்துவைத்துயிருந்தே ஜெயார் ஜேவர்த்தனா பல தடவை இந்தியா அரசு பேச்சுவார்த்தைக்குப் கூப்பிட்ட போதிலும் அவர் அதை விரும்பவில்லை. 1983 தொடக்கம்1986ம் ஆண்டு வரை இலங்கை படையினரோடு கடுமையாகச் சண்டையிட்டார்கள் விடுதலைப்புலிகள் ஆனால் இலங்கை அரசு அதின் நிலைப்பாட்டில் இருந்துமாறவில்லை. இறுதியாக 5/07/1987 ஆண்டு கரும்புலி கப்ரன் மில்லர் அவர்கள் நெல்லியடி மகாவித்தியாலயத்தில் அமைந்துயிருந்தே இலங்கைப் படையினர் மீது ஒரு தற்கொலைக் தாக்குதலை மேற்கொண்டார் .
அதில் சுமார் 100ற்கு மேற்ப்பட்டே இலங்கைப் படையினர் கொல்லப்பட்டனர். அத்தாக்குதலோடு ஜேவர்த்தனா கடுமையாகப் பயந்தார் ஏனெனில் இதே சுத்தியை விடுதலைப்புலிகள் தொடர்ந்து செய்தால் ஒரு மாதத்தில் இலங்கையை முற்றாகப் பிடித்துவிடுவார்கள். அதைவிடே சிங்கள மக்களும் கடுமையாகப் பயத்தார்கள். அதையடுத்து இந்தியாவின் காலில் வீழ்ந்தார் ஜேவர்த்தனா. நீங்களே புலிகளை வளர்த்ததினால் நீங்களே அதை அளித்துவிடுங்கள் என இந்தியாவிடம் போய்க் கேட்டார். ஆனால் இந்தியாவும் மறுக்கவில்லை
கேணல் கிட்டு அவர்களோடு ஒரு பேச்சுவார்த்தை செய்தது இந்தியா அரசு அப்பேச்சுவார்த்தை என்ன.தொடரும்
நன்றி. k.nimal
கருத்துகள்