முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 40

தமிழர்களின் விடுதலைப் போராட்டம் தொடர்பாக தெளிவெற்றநிலையில் இருக்கின்றார் திரு விக்னேஸ்வரன். தொடர்ச்சி.

திரு கேணல் கிட்டு அவர்களை தொடர்வுகொண்டே இந்தியா அதிகாரிகள் பல மணிநேரம் பேசினார்கள். கிழக்கு மாகாணம் மும்மின மக்கள் வாழும் இடமாகயிருக்கும் அது சிங்கள அரசின் அழுகைக்குக் கீழ் இருக்கும் எனவும் வடக்கு மாகணக்கிற்கு திரு மேதகு வே பிரபாகரன் முதல் அமைச்சர்ராக இருப்பார் எனவும் அவரின் போராளிகளிற்கு மாதம் மாதம் இந்தியாவால் சம்பளம் வளங்கப்படும் அதைவிடே அவருக்கு ஒரு உலங்குவானூர்தி வழங்கப்படும் வடமாகாணம் இந்தியாவின் ஆழுகையின் கீழ் இருக்கும் மாதம் ஒரு முறை தலைவர் இந்தியாப் பிரதமரையை சந்திக்க வேண்டும் என கிட்டு அண்ணையிடம் சொல்லப்பட்டது.

திரு பிரபாகரன் அவர்கள் அதை ஏற்க்காதே பட்ச்சத்தில் அவருடையே 200 சாரம் கட்டிய பையன்களும் ஒரு சிக்றட் பத்தி முடிவதற்குள் அனைவரும் சுட்டுக்கொல்லப்படுவார்கள் என திரு கிட்டண்ணையிடம் இறுக்கமாக இந்தியா அதிகாரிகளால் சொல்லப்பட்டது. இக்காலப் பகுதியில் பிரிகேடியர் கஸ்ட்ரோ அவர்களும் கிட்டண்ணையோடு இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அப்பொழுது தலைவர் வன்னிக்காட்டில் இருந்தார் திரு கிட்டண்ணையின் அனுமதியுடன் இந்தியாவால் சொல்லப்பட்ட அனைத்துச் செய்திகளும் சங்கீத மொழியில் மாற்றப்பட்டு திரு கஸ்ரோ அவர்களால் தலைவருக்கு அனுப்பப்பட்டது. இதைப் பார்தே தலைவர் கடுமையானே கோபம் அடைந்தார். நான் செத்த பின்னர் தமிழீழத்தை சில்லறையாகவோ அல்லது மொத்தமாகவோ யாருக்கு வேண்டுமானாலும் விக்கலாம் ஆனால் நான் உயிரோடுயிருக்கும் மட்டும் இது நடக்காது என கிட்டு அவர்களிற்கு தெரியப்படுத்துமாறு சொல்லியிருந்தார் தலைவர்.

பதிலை எதிர்பார்த்துயிருந்தே திரு கிட்டு அவர்கள் கடுமையானே கவலையடைந்ததோடு மட்டும் அல்லாமல் இரண்டு நாட்கள் உணவு சாப்பிடாமல் அழுதவண்ணமே இருந்தார். பின்னர் திரு பாலா அண்ணையூடாக தலைவர் வடகிழக்கு இணைந்தே இந்தியாவில் உள்ள மானிலே ஆட்ச்சியாவது தாருங்கள் என இந்தியாவிடம் கேட்க்கப்பட்டது அதை அடியோடு மறுத்தே இந்தியா செக்மேக் இராணுவ நடவடிக்கையோடாகத்  தலைவரை கொலை செய்வதற்காகே சுமார் ஒரு லெக்ச்சம்  படையினர்களை அனுப்பி  மணலாற்றுக்காட்டை முற்றுகையிட்டார்கள்.அப்பொழுது தலைவர் தனிநாடா கேட்டார் இது விக்னேஸ்வரனிற்கு தெரியாதா? தொடரும்

                                                                       நன்றி.k .nimal

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?