தமிழர்களின் விடுதலைப் போராட்டம் தொடர்பாக தெளிவெற்றநிலையில் இருக்கின்றார் திரு விக்னேஸ்வரன். தொடர்ச்சி.
திரு கேணல் கிட்டு அவர்களை தொடர்வுகொண்டே இந்தியா அதிகாரிகள் பல மணிநேரம் பேசினார்கள். கிழக்கு மாகாணம் மும்மின மக்கள் வாழும் இடமாகயிருக்கும் அது சிங்கள அரசின் அழுகைக்குக் கீழ் இருக்கும் எனவும் வடக்கு மாகணக்கிற்கு திரு மேதகு வே பிரபாகரன் முதல் அமைச்சர்ராக இருப்பார் எனவும் அவரின் போராளிகளிற்கு மாதம் மாதம் இந்தியாவால் சம்பளம் வளங்கப்படும் அதைவிடே அவருக்கு ஒரு உலங்குவானூர்தி வழங்கப்படும் வடமாகாணம் இந்தியாவின் ஆழுகையின் கீழ் இருக்கும் மாதம் ஒரு முறை தலைவர் இந்தியாப் பிரதமரையை சந்திக்க வேண்டும் என கிட்டு அண்ணையிடம் சொல்லப்பட்டது.
திரு பிரபாகரன் அவர்கள் அதை ஏற்க்காதே பட்ச்சத்தில் அவருடையே 200 சாரம் கட்டிய பையன்களும் ஒரு சிக்றட் பத்தி முடிவதற்குள் அனைவரும் சுட்டுக்கொல்லப்படுவார்கள் என திரு கிட்டண்ணையிடம் இறுக்கமாக இந்தியா அதிகாரிகளால் சொல்லப்பட்டது. இக்காலப் பகுதியில் பிரிகேடியர் கஸ்ட்ரோ அவர்களும் கிட்டண்ணையோடு இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அப்பொழுது தலைவர் வன்னிக்காட்டில் இருந்தார் திரு கிட்டண்ணையின் அனுமதியுடன் இந்தியாவால் சொல்லப்பட்ட அனைத்துச் செய்திகளும் சங்கீத மொழியில் மாற்றப்பட்டு திரு கஸ்ரோ அவர்களால் தலைவருக்கு அனுப்பப்பட்டது. இதைப் பார்தே தலைவர் கடுமையானே கோபம் அடைந்தார். நான் செத்த பின்னர் தமிழீழத்தை சில்லறையாகவோ அல்லது மொத்தமாகவோ யாருக்கு வேண்டுமானாலும் விக்கலாம் ஆனால் நான் உயிரோடுயிருக்கும் மட்டும் இது நடக்காது என கிட்டு அவர்களிற்கு தெரியப்படுத்துமாறு சொல்லியிருந்தார் தலைவர்.
பதிலை எதிர்பார்த்துயிருந்தே திரு கிட்டு அவர்கள் கடுமையானே கவலையடைந்ததோடு மட்டும் அல்லாமல் இரண்டு நாட்கள் உணவு சாப்பிடாமல் அழுதவண்ணமே இருந்தார். பின்னர் திரு பாலா அண்ணையூடாக தலைவர் வடகிழக்கு இணைந்தே இந்தியாவில் உள்ள மானிலே ஆட்ச்சியாவது தாருங்கள் என இந்தியாவிடம் கேட்க்கப்பட்டது அதை அடியோடு மறுத்தே இந்தியா செக்மேக் இராணுவ நடவடிக்கையோடாகத் தலைவரை கொலை செய்வதற்காகே சுமார் ஒரு லெக்ச்சம் படையினர்களை அனுப்பி மணலாற்றுக்காட்டை முற்றுகையிட்டார்கள்.அப்பொழுது தலைவர் தனிநாடா கேட்டார் இது விக்னேஸ்வரனிற்கு தெரியாதா? தொடரும்
நன்றி.k .nimal
திரு கேணல் கிட்டு அவர்களை தொடர்வுகொண்டே இந்தியா அதிகாரிகள் பல மணிநேரம் பேசினார்கள். கிழக்கு மாகாணம் மும்மின மக்கள் வாழும் இடமாகயிருக்கும் அது சிங்கள அரசின் அழுகைக்குக் கீழ் இருக்கும் எனவும் வடக்கு மாகணக்கிற்கு திரு மேதகு வே பிரபாகரன் முதல் அமைச்சர்ராக இருப்பார் எனவும் அவரின் போராளிகளிற்கு மாதம் மாதம் இந்தியாவால் சம்பளம் வளங்கப்படும் அதைவிடே அவருக்கு ஒரு உலங்குவானூர்தி வழங்கப்படும் வடமாகாணம் இந்தியாவின் ஆழுகையின் கீழ் இருக்கும் மாதம் ஒரு முறை தலைவர் இந்தியாப் பிரதமரையை சந்திக்க வேண்டும் என கிட்டு அண்ணையிடம் சொல்லப்பட்டது.
திரு பிரபாகரன் அவர்கள் அதை ஏற்க்காதே பட்ச்சத்தில் அவருடையே 200 சாரம் கட்டிய பையன்களும் ஒரு சிக்றட் பத்தி முடிவதற்குள் அனைவரும் சுட்டுக்கொல்லப்படுவார்கள் என திரு கிட்டண்ணையிடம் இறுக்கமாக இந்தியா அதிகாரிகளால் சொல்லப்பட்டது. இக்காலப் பகுதியில் பிரிகேடியர் கஸ்ட்ரோ அவர்களும் கிட்டண்ணையோடு இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அப்பொழுது தலைவர் வன்னிக்காட்டில் இருந்தார் திரு கிட்டண்ணையின் அனுமதியுடன் இந்தியாவால் சொல்லப்பட்ட அனைத்துச் செய்திகளும் சங்கீத மொழியில் மாற்றப்பட்டு திரு கஸ்ரோ அவர்களால் தலைவருக்கு அனுப்பப்பட்டது. இதைப் பார்தே தலைவர் கடுமையானே கோபம் அடைந்தார். நான் செத்த பின்னர் தமிழீழத்தை சில்லறையாகவோ அல்லது மொத்தமாகவோ யாருக்கு வேண்டுமானாலும் விக்கலாம் ஆனால் நான் உயிரோடுயிருக்கும் மட்டும் இது நடக்காது என கிட்டு அவர்களிற்கு தெரியப்படுத்துமாறு சொல்லியிருந்தார் தலைவர்.
நன்றி.k .nimal
கருத்துகள்